புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_lcapகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_voting_barகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 6:14 pm

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Large34628

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது........

மதத்தை கேவலப் படுத்தாதிங்கப்பா.கிருஷ்துவ மதம் எவ்வளவு புனிதமானது தெரியுமா........
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அருண்........

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 6:30 pm

மதத்தை கேவலபடுததின்கப்பா கிருஷ்துவ மதம் எவ்வளவு புனிதமானது தெரியுமா...... அருண்................. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 6:53 pm

மனிதர்களுக்கு மதம் பிடித்து விட்டது




கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 08, 2010 7:06 pm

பணம் பத்தும் செய்கிறது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 7:26 pm

பணம் பாதாளம் ம்ட்டும் என்பது சரிதானே



கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Aகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Aகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Tகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Hகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Iகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Rகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Aகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 8:01 pm

kalaimoon70 wrote:பணம் பத்தும் செய்கிறது.

பதினோரவதும் இப்பெல்லாம் செய்கிறது தோழரே



நேசமுடன் ஹாசிம்
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 08, 2010 11:04 pm

கறுப்புப் பணத்தில் வெள்ளை மத மாற்றம்.

மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும். -விவேகானந்தர்




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 09, 2010 1:58 am

பிச்ச wrote:கறுப்புப் பணத்தில் வெள்ளை மத மாற்றம்.

மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும். -விவேகானந்தர்

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் 678642 கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் 154550 கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக