புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீநகரில் ராணுவம் கொடி அணிவகுப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீநகரில் ராணுவத்தினர் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர். அமைதியை நிலைநாட்டவும், உள்ளூர் போலீஸôருக்கு உதவுவதற்காகவும் ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பொதுமக்களில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலால் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமையிலிருந்து காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்குள்ள பிரதான சாலைகளில் புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மாநிலத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு கைமீறி போனதைத் தொடர்ந்து ராணுவத்தினரின் உதவியை மாநில அரசு கோரியது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள அனந்த்நாக், பாம்போர், புல்வாமா, குல்காம் பகுதியிலும், வடக்கு பகுதியில் குப்வாரா, பந்திபூர் பகுதியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல சபோர், பாரமுல்லா பகுதியிலும் ஊரடங்கு அமலில் உள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே முக்கிய வீதிகளில் ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.
அமர்நாத் யாத்திரை பணிக்காக போலீஸôர் பலர் சென்றதைத் தொடர்ந்து போலீஸôர் எண்ணிக்கை குறைந்தது. இதைச் சமாளிக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். கன்யார், நெüஹட்டா, ரஜெüரி, பர்ஸýலா, பிராரிபோரா, ஹைதர்போரா, ராம்பாக், ஜகாங்கீர் செüக் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பொதுமக்களில் பலர் காயமடைந்தனர்.
மாநிலத்தில் அமைதியான சூழல் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம். இதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு உதவ ராணுவம் அழைக்கப்பட்டதாக மாநில அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான தாஜ் மொய்னுதீன் கூறினார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது அமல்படுத்தப்படும் விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மாநில சட்ட அமைச்சர் அலி முகமது கூறினார். மாநிலத்தில் சகஜ நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
சில இளைஞர்களை ஒன்று திரட்டி பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிவதற்கு சிலர் முயன்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஊரடங்கு உத்தரவின்போது பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படும் பாஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேவைப்படும் காலம் வரை ராணுவத்தினர் அங்கு இருப்பார்கள் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.
பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து போலீஸôர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருவதாகவும் அதன்படி நடந்து கொண்டு மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்குமாறும் முதல்வர் உமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்களில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலால் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமையிலிருந்து காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்குள்ள பிரதான சாலைகளில் புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மாநிலத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு கைமீறி போனதைத் தொடர்ந்து ராணுவத்தினரின் உதவியை மாநில அரசு கோரியது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள அனந்த்நாக், பாம்போர், புல்வாமா, குல்காம் பகுதியிலும், வடக்கு பகுதியில் குப்வாரா, பந்திபூர் பகுதியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல சபோர், பாரமுல்லா பகுதியிலும் ஊரடங்கு அமலில் உள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே முக்கிய வீதிகளில் ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.
அமர்நாத் யாத்திரை பணிக்காக போலீஸôர் பலர் சென்றதைத் தொடர்ந்து போலீஸôர் எண்ணிக்கை குறைந்தது. இதைச் சமாளிக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். கன்யார், நெüஹட்டா, ரஜெüரி, பர்ஸýலா, பிராரிபோரா, ஹைதர்போரா, ராம்பாக், ஜகாங்கீர் செüக் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பொதுமக்களில் பலர் காயமடைந்தனர்.
மாநிலத்தில் அமைதியான சூழல் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம். இதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு உதவ ராணுவம் அழைக்கப்பட்டதாக மாநில அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான தாஜ் மொய்னுதீன் கூறினார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது அமல்படுத்தப்படும் விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மாநில சட்ட அமைச்சர் அலி முகமது கூறினார். மாநிலத்தில் சகஜ நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
சில இளைஞர்களை ஒன்று திரட்டி பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிவதற்கு சிலர் முயன்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஊரடங்கு உத்தரவின்போது பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படும் பாஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேவைப்படும் காலம் வரை ராணுவத்தினர் அங்கு இருப்பார்கள் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.
பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து போலீஸôர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருவதாகவும் அதன்படி நடந்து கொண்டு மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்குமாறும் முதல்வர் உமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|