புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வேலைக்காரியாக சேர்ந்தாள்; தந்தையை வளைத்துப்போட்டாள். உண்மை தெரிந்து வீட்டை விட்டு துரத்தியபின், சில ஆண்டுகளில் மகனுக்கு காதல் வலைவீசி அவனையும் வீழ்த்தி மணமுடித்தாள். போலீசுக்கு பயந்து, இப்போது மூன்றாவதாக ஒரு ஆளுடன் ஓட்டம் பிடித்து விட்டாள்.
மகனுக்கு தெரியாமல் தந்தையையும், தந்தைக்கு தெரியாமல் மகனையும் மணமுடித்த இந்த பலே சூப்பர் ஜகஜாலப்பிரதாப காரிகையை சண்டிகார் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பாலிவுட் சினிமா படத்தின் கதையை கூட மிஞ்சும் இந்த உண்மைக் கதையை நீங்கள் படித்து முடித்தபின், உலகில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.
கனடாவில் வசித்து வந்தவர் ராஜிந்தர் சிங் மான்; வயது 60. தன் கனடா மனைவியை விவாகரத்து செய்து விட்டு அவர் 2001ல் சண்டிகார் திரும்பி விட்டார். அங்கு, அவருக்கு சொந்த வீடு உள்ளது.
அப்போது, அந்த பகுதியில் இருந்த பிரியா இந்தர் கவுர் பழக்கமானார்; அவருக்கு வயது 35. ராஜிந்தர் சிங் மான் பற்றி தெரிந்ததும், அவருடன் ஒன்றாகவே, ‘கம்பேனியனாக’ வாழ விரும்பினார் பிரியா.
பிரியாவை பற்றி விசாரிக்க முயன்ற ராஜிந்தர் சிங்குக்கு அவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கனடாவில் இருந்து வந்த அவரிடம் ஏகப்பட்ட சொத்து இருப்பதையும், அவருடன் கனடா பறக்கலாம் என்றும் கனவு கண்ட பிரியா, அவர் மேல் அதிக அன்பு காட்டினார்.
ஆரம்பத்தில் ஒதுங்கிப்போன ராஜிந்தர் சிங்கிடம், ‘எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரியாகவாவது சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்று கெஞ்சினார். தான் ஒரு அனாதை என்றும் அவர் கூறியதை ராஜிந்தர் ஏற்க வேண்டியதாகி விட்டது.
வேலைக்கு சேர்ந்த சில நாளில், அறுபதும், முப்பத்தைந்தும் நெருக்கமாக ‘பற்றிக்’கொண்டதால், ராஜிந்தரை கிட்டத்தட்ட மிரட்டியே அவரை மணந்தும் கொண்டார் பிரியா.
திருமணம் செய்து கொண்டதில் இருந்து கனடா செல்ல வேண்டும்; அங்கு தங்கி விடலாம் என்று ராஜிந்தரை தொடர்ந்து நச்சரித்தபடி இருந்தார் பிரியா. இதில் என்னவோ உள்நோக்கம் இருப்பதாக எண்ணிய ராஜிந்தர், எப்படியாவது பிரியாவிடம் இருந்து தப்பிக்க எண்ணி, விவாகரத்து பெற்று விட்டார்.
கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரியா, அங்கிருந்து வெளியேறினார். அதன் பின், ராஜிந்தரும் அங்கிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் குடியேறி விட்டார்.
இதனிடையே, 2004ல், கனடா மனைவிக்கு பிறந்த மகன் ராஜன் மான் அங்கிருந்து இந்தியா திரும்பி வந்தார். இவருக்கு வயது 25; அவர் சண்டிகாரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரியா, அவரை வலிய தேடிப்போய் பழக்கம் வைத்துக்கொண்டார். ஆனால், தந்தையை மணந்து கொண்டதை அவள் மறைத்து விட்டாள். சில நாளில் ராஜன் அவள் வலையில் வீழ்ந்து விட்டார். தினமும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மூச்சுமுட்ட ‘தண்ணி’ போட்டு விட்டு வீடு திரும்புவர்.
இப்படி ஆரம்பித்த பழக்கம், கடைசியில், திருமணத்தில் முடிந்தது. தந்தையை மிரட்டி பணிய வைத்தது போலவே, மகனுடன் நெருக்கம் பாராட்டி, கடைசியில் மிரட்டி மணந்து கொண்டாள்.
மகன் மணந்து கொண்ட விஷயத்தை அறிந்தாலும், ஆரம்பத்தில், அவனது மனைவி பிரியா தான் என்று தந்தைக்கு தெரியாது. ஒரு நாள், இ மெயிலில் மகன் தன் மனைவி என்று அனுப்பிய பிரியாவின் படத்தை பார்த்த ராஜிந்தர் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார். இனியும் மறைத்துப் பயனில்லை என்று எல்லா உண்மைகளையும் மகனிடம் ராஜிந்தர் சொன்னார். சிறிதும் யோசிக்காமல், இருவரும் சேர்ந்து சண்டிகார் போலீசில் புகார் செய்தனர். இதற்குள் இந்த தகவல் அறிந்த பிரியா, வீட்டில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள்.
அவளை பற்றி சண்டிகார் போலீசார் விசாரித்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ராஜன் மனைவி என்று சான்றிதழ் வாங்கி, அதை வைத்து கனடா தூதரகத்தில், கனடாவின் குடியேற்ற சான்றிதழ் பெற முயன்று இருக்கிறாள் என்று தெரிந்தது.
மேலும், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பிரியா, வேறு ஒருவரை மணந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பிரியா, ஒரு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம்; அதனால் தான், திட்டமிட்டு, தந்தை, மகனை வளைத்து இருவரையும் மணந்திருக்கிறார் என்று போலீசார் நினைக்கின்றனர்.
மகனுக்கு தெரியாமல் தந்தையையும், தந்தைக்கு தெரியாமல் மகனையும் மணமுடித்த இந்த பலே சூப்பர் ஜகஜாலப்பிரதாப காரிகையை சண்டிகார் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பாலிவுட் சினிமா படத்தின் கதையை கூட மிஞ்சும் இந்த உண்மைக் கதையை நீங்கள் படித்து முடித்தபின், உலகில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.
கனடாவில் வசித்து வந்தவர் ராஜிந்தர் சிங் மான்; வயது 60. தன் கனடா மனைவியை விவாகரத்து செய்து விட்டு அவர் 2001ல் சண்டிகார் திரும்பி விட்டார். அங்கு, அவருக்கு சொந்த வீடு உள்ளது.
அப்போது, அந்த பகுதியில் இருந்த பிரியா இந்தர் கவுர் பழக்கமானார்; அவருக்கு வயது 35. ராஜிந்தர் சிங் மான் பற்றி தெரிந்ததும், அவருடன் ஒன்றாகவே, ‘கம்பேனியனாக’ வாழ விரும்பினார் பிரியா.
பிரியாவை பற்றி விசாரிக்க முயன்ற ராஜிந்தர் சிங்குக்கு அவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கனடாவில் இருந்து வந்த அவரிடம் ஏகப்பட்ட சொத்து இருப்பதையும், அவருடன் கனடா பறக்கலாம் என்றும் கனவு கண்ட பிரியா, அவர் மேல் அதிக அன்பு காட்டினார்.
ஆரம்பத்தில் ஒதுங்கிப்போன ராஜிந்தர் சிங்கிடம், ‘எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரியாகவாவது சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்று கெஞ்சினார். தான் ஒரு அனாதை என்றும் அவர் கூறியதை ராஜிந்தர் ஏற்க வேண்டியதாகி விட்டது.
வேலைக்கு சேர்ந்த சில நாளில், அறுபதும், முப்பத்தைந்தும் நெருக்கமாக ‘பற்றிக்’கொண்டதால், ராஜிந்தரை கிட்டத்தட்ட மிரட்டியே அவரை மணந்தும் கொண்டார் பிரியா.
திருமணம் செய்து கொண்டதில் இருந்து கனடா செல்ல வேண்டும்; அங்கு தங்கி விடலாம் என்று ராஜிந்தரை தொடர்ந்து நச்சரித்தபடி இருந்தார் பிரியா. இதில் என்னவோ உள்நோக்கம் இருப்பதாக எண்ணிய ராஜிந்தர், எப்படியாவது பிரியாவிடம் இருந்து தப்பிக்க எண்ணி, விவாகரத்து பெற்று விட்டார்.
கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரியா, அங்கிருந்து வெளியேறினார். அதன் பின், ராஜிந்தரும் அங்கிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் குடியேறி விட்டார்.
இதனிடையே, 2004ல், கனடா மனைவிக்கு பிறந்த மகன் ராஜன் மான் அங்கிருந்து இந்தியா திரும்பி வந்தார். இவருக்கு வயது 25; அவர் சண்டிகாரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரியா, அவரை வலிய தேடிப்போய் பழக்கம் வைத்துக்கொண்டார். ஆனால், தந்தையை மணந்து கொண்டதை அவள் மறைத்து விட்டாள். சில நாளில் ராஜன் அவள் வலையில் வீழ்ந்து விட்டார். தினமும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மூச்சுமுட்ட ‘தண்ணி’ போட்டு விட்டு வீடு திரும்புவர்.
இப்படி ஆரம்பித்த பழக்கம், கடைசியில், திருமணத்தில் முடிந்தது. தந்தையை மிரட்டி பணிய வைத்தது போலவே, மகனுடன் நெருக்கம் பாராட்டி, கடைசியில் மிரட்டி மணந்து கொண்டாள்.
மகன் மணந்து கொண்ட விஷயத்தை அறிந்தாலும், ஆரம்பத்தில், அவனது மனைவி பிரியா தான் என்று தந்தைக்கு தெரியாது. ஒரு நாள், இ மெயிலில் மகன் தன் மனைவி என்று அனுப்பிய பிரியாவின் படத்தை பார்த்த ராஜிந்தர் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார். இனியும் மறைத்துப் பயனில்லை என்று எல்லா உண்மைகளையும் மகனிடம் ராஜிந்தர் சொன்னார். சிறிதும் யோசிக்காமல், இருவரும் சேர்ந்து சண்டிகார் போலீசில் புகார் செய்தனர். இதற்குள் இந்த தகவல் அறிந்த பிரியா, வீட்டில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள்.
அவளை பற்றி சண்டிகார் போலீசார் விசாரித்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ராஜன் மனைவி என்று சான்றிதழ் வாங்கி, அதை வைத்து கனடா தூதரகத்தில், கனடாவின் குடியேற்ற சான்றிதழ் பெற முயன்று இருக்கிறாள் என்று தெரிந்தது.
மேலும், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பிரியா, வேறு ஒருவரை மணந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பிரியா, ஒரு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம்; அதனால் தான், திட்டமிட்டு, தந்தை, மகனை வளைத்து இருவரையும் மணந்திருக்கிறார் என்று போலீசார் நினைக்கின்றனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- karuppuபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபிக் !
நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.
நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Uma Thyagajan wrote:ரபிக் !
நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.
naveenukku talai romba strong, avarthan athikama muttikuvaru
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது
அப்போ களிமன்னுதன் இருக்குதா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என்ன அவன்க்ககிட்ட மாட்டி விட பார்குறீன்களா........ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!
பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது
அப்போ களிமன்னுதன் இருக்குதா ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|