புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
55 Posts - 32%
i6appar
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
55 Posts - 32%
i6appar
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_m10திருமணம் செய்வது ஏன்? - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்வது ஏன்?


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Jul 15, 2009 7:20 pm

First topic message reminder :

திருமணம் செய்வது ஏன்?

சொல்லுங்க பாக்கலாம்!

இது தான் என் விளக்கம்

ஒரு மனிதன் குழந்தையாக பிறக்கும் போது அவனுக்கு எந்த பிரச்சனையும் இருபது இல்லை, வயது ஆக ஆக அவன் எதிர் நோக்கும் பிரச்சனை அதிகமாக தொட‌ங்கும் மனதில் ஒரு வெறுமை, சலிப்பு உருவாக ஆரம்பிக்கும் அப்போது அவனுகு ஒரு துணை அவசியப்படும் அதனால் அவனுக்கு ஒரு துணை திருமண பந்தத்தில் உருவாக்கப் படும் இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வார்கள் இப்படி காலம் கடக்கும் போது 02மனதும் ஏதோ ஒரு ஆழுகைக்கு உள்ளாகும் அப்போது அவர்களுக்கு தேவை ஒரு பொழுது போக்கு ஒரு ஈர்ப்பு அப்போது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பை கொடுப்பதற்காக கிடைப்பது தான் குழந்தை. இது தன் உள்வியல் ரீதியான திருமண பந்தத்தின் சிந்தனைகளின் ஒரு விளக்கம். இதைப்போல இன்னும் பல விளக்கம்உள்ளது.



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 12:37 am

திருமண வாழ்க்கை என்பது நம் கையில்தன் இருக்கிறது. வரப்போகும் வேற்று வயிற்றில் வேற்று பழக்க வழக்கங்களோடு இருப்பவளை நாம் புரிந்துகொண்டு, விட்டுகொடுத்து, உணர்வுகளை மதித்து, நடந்துகொண்டாள் போதும். உண்மையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாள் புரிந்துகொண்டது போல நடித்தால் போதும்.

" உலகம் என்பது நாடக மேடை அதில் நாம் எல்லோரும் நடிகர்கள்"


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 12:47 am

அதுசரி நண்பா அனால் வெளிநாட்டுவால்க்கையில் திருமண பந்தம் பயமாக இருக்கிறது
வெள்ளைக்காரர்களை விட எங்களது உறவுகள் டைவேர்ஸ் எடுப்பது வேகமாகவும் அதிகமாகவும் இருக்கின்றது. எமதுநாடில் இருக்கும்போது கலாச்சாரம் பண்பாடு என்று இருந்துவிட்டு இங்கு வந்து அதனை எறிந்து விட்டு வெளிநாட்டு மோகத்தில் ஒருவித மாயையில் அவர்கள் ஈர்க்கப்படுகின்றார்கள் அதனால் அவர்கள் பெண்ணின தன்மைகளை இழக்கின்றனர் என்றே நான் கருதுகின்றேன். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்ன கொடுமை சார் இது

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 1:01 am

பெண்களை பொறுத்தவரை ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர்கள். ஏழை பெண்ணாக இருந்தாளும் கூட‌ அவள் மனதில் ஒரு கற்பனை வாழ்க்கை இருக்கும். வெளினாடு போனதும் அந்த சூழல் அந்த மாயை அவர்களுக்கு பிடித்துவிடும், ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்லுறன் அவர்கள் திரும்ப நாட்டுக்கு வந்தளும் அவர்களால் ஏற்ற படி மாறிகொள்ள முடியும். ஆசை கூடியவர்கள் தான் ஆனால் மனம் அலைபாய்பவர்கள் இல்லை.

(மனசு ஆளுக்கு ஆள் மாறுபடும்‍ )


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 1:22 am

உண்மை உண்மை சோகம் சிரி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 1:47 am

றூபா.. சிங்களவனுக்கு இருகிற பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? நம் கட்டுக்கோப்பான‌ பண்பாடும் கலாச்சாரமும்தன், சமாதான காலத்தில முதல் கப்பல்ல யாழ்ப்பாணம் வந்தது என்ன தெரியுமா? சாராயமும் சிகரட்டும் இராணுவம் மூலமா ஆபாசப் படமும். சிங்களவருக்கு என்று ஒரு கலாச்சார கோப்பு இல்லை இலங்கை முழுவதும் விபச்சாரம் செய்பவர்கள் யார்? சிங்கள பெண்கள்தான். இன்றுவரை ஒரு தமிழ் ஆண் சிங்கள பெண்னை கற்பழித்ததுன்டா? நமது கலாச்சாரத்தையும் நமது பழம் பெரும் பண்பாட்டயும் காக்கும் பணியும் அடுத்த சந்ததிக்கு கொன்டுசெல்லும் பணியும் நமதே. முக்கியமாக அடுத்த சந்ததியை உருவாக்கும் பெண்களுக்கே இதை புரியவைக்க வேண்டும்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 1:54 am

"சமாதான காலத்தில முதல் கப்பல்ல யாழ்ப்பாணம் வந்தது என்ன தெரியுமா? சாராயமும் சிகரட்டும் இராணுவம் மூலமா ஆபாசப் படமும்."
பயம்
எனக்குத்தெரியாது நண்பா என்ன ஒரு வில்லத்தனம் சிங்களவனுக்கு உடுட்டுக்கட்டை அடி வ

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 2:36 am

நிங்கள் சொல்ல்வது உண்மையானது ஒரு குடும்பத்தின் மானம் பண்பாடு என்பது அந்தவிட்டுப் பெண்களிடமே தங்கியுள்ளது ஒரு இனத்தின் இவ்வாறே ஒரு இனத்தின் , ஒரு நாட்டின் பண்பாடு ,கலாசாரம் பெண்கள் சமூகத்திடமே தங்கியுள்ளது.அதற்காக நான் பெண் அடிமை வாதத்தையோ அடக்குமுரையையோ ஆதரிக்கவில்லை மாறாக அதற்க்கு எதிராளி நான்.பண்பாடு கலாசாரத்துடன் பல மேலதிக வீண் செயற்கைகள், முடப்பலக்கங்கள் கலந்துள்ளன நான் அவற்றை சொல்லவில்லை.ஆனால் பெண்களுக்கென சில தனிப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வரையறைகள் உள்ளன அதைத்தான் சொல்லுகிறேன். அவரவர் அவரவராகவே வாழவேண்டும். என்ன போரியலையா???!!!
அதாவது ஆண் ஆணாகவே இருந்தால்த்தான் அவனுக்கு உலகில் மதிப்பு
அதே போல பெண்ணும் பெண்ணாக இருந்தால்த்தான் அவளுக்கும் இவ்வுலகில் மதிப்பு
என்ன சரியா


amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 12:19 pm

ஈழமகன் wrote:திருமணம் செய்வது ஏன்?

சொல்லுங்க பாக்கலாம்!

இது தான் என் விளக்கம்

ஒரு மனிதன் குழந்தையாக பிறக்கும் போது அவனுக்கு எந்த பிரச்சனையும் இருபது இல்லை, வயது ஆக ஆக அவன் எதிர் நோக்கும் பிரச்சனை அதிகமாக தொட‌ங்கும் மனதில் ஒரு வெறுமை, சலிப்பு உருவாக ஆரம்பிக்கும் அப்போது அவனுகு ஒரு துணை அவசியப்படும் அதனால் அவனுக்கு ஒரு துணை திருமண பந்தத்தில் உருவாக்கப் படும் இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வார்கள் இப்படி காலம் கடக்கும் போது 02மனதும் ஏதோ ஒரு ஆழுகைக்கு உள்ளாகும் அப்போது அவர்களுக்கு தேவை ஒரு பொழுது போக்கு ஒரு ஈர்ப்பு அப்போது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பை கொடுப்பதற்காக கிடைப்பது தான் குழந்தை. இது தன் உள்வியல் ரீதியான திருமண பந்தத்தின் சிந்தனைகளின் ஒரு விளக்கம். இதைப்போல இன்னும் பல விளக்கம்உள்ளது.


சத்தியமா என்னிடம் பதில் இல்லை.....

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 17, 2009 12:27 pm

amloo wrote:
ஈழமகன் wrote:திருமணம் செய்வது ஏன்?

சொல்லுங்க பாக்கலாம்!

இது தான் என் விளக்கம்

ஒரு மனிதன் குழந்தையாக பிறக்கும் போது அவனுக்கு எந்த பிரச்சனையும் இருபது இல்லை, வயது ஆக ஆக அவன் எதிர் நோக்கும் பிரச்சனை அதிகமாக தொட‌ங்கும் மனதில் ஒரு வெறுமை, சலிப்பு உருவாக ஆரம்பிக்கும் அப்போது அவனுகு ஒரு துணை அவசியப்படும் அதனால் அவனுக்கு ஒரு துணை திருமண பந்தத்தில் உருவாக்கப் படும் இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வார்கள் இப்படி காலம் கடக்கும் போது 02மனதும் ஏதோ ஒரு ஆழுகைக்கு உள்ளாகும் அப்போது அவர்களுக்கு தேவை ஒரு பொழுது போக்கு ஒரு ஈர்ப்பு அப்போது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பை கொடுப்பதற்காக கிடைப்பது தான் குழந்தை. இது தன் உள்வியல் ரீதியான திருமண பந்தத்தின் சிந்தனைகளின் ஒரு விளக்கம். இதைப்போல இன்னும் பல விளக்கம்உள்ளது.



சத்தியமா என்னிடம் பதில் இல்லை.....

நான் நினைத்தேன் Amloo கெட்டிகாரி என்று. என்ன எப்படி சொல்கிறிர்கள்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 12:36 pm

இதல் உடன்பாடு இல்லாத்தல் என்னிடம் பதில் இல்லை சார்...ஆனால் பலருக்கு இதில் பல கருத்துகள் இருக்குமே...அவர்கள் சொல்வதைப் பற்றி கொஞ்சம் கேட்கலாமே என்று தான் இருக்கிறேன்...

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக