புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
81 Posts - 61%
heezulia
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
1 Post - 1%
viyasan
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
1 Post - 1%
eraeravi
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
273 Posts - 45%
heezulia
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
19 Posts - 3%
prajai
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_m10!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

!அவளின் காதலை இவளிடம் சொல்லி..!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 19, 2010 2:12 pm

வண்ணமயி லாடுமதை வந்துநின்று காணும்
வானமுகில் மெய்சிலிர்த்து வாழ்த்தி மழை தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ அதைமறுத்துப் பேசும்
அடஅடடா விடுவிடென்று இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம் கொள்ளமறந் தஞ்சி
வீழுமழைத் துளியெடுத்து முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன் கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை கரையிலலை கூறும்

மண்ணுழுது வயல்குழைத்த மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி மனையடையும் நேரம்
விண்ணுயருங் கோபுரங்கள் தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையோர் தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் மகிழுமந்த இருள்கவியும் வேளை
என்னவளைக் காணவென்று இன்பநடை கொண்டேன்

மெல்லமழை அங்குமிங்கு மொன்றெனநீர் தூவும்
மேனிதொட்டு மெய்சிலிர்க்க ஓடுங்குளிர்க் காற்றும்
சொல்லவொரு வகையறியாச் சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அவள்நினைந்து துரிதுநடைகொண்டேன்
முல்லைவளர் பந்தலின்கீழ் முகிழ்மலரின் வாசம்
மோகனமாய் சிலைவடிவாய் மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக் கட்டழகுத் தேகம்
கரமெடுத்துத் தூரிகையால் வண்ணமிடாத் தோற்றம்

என்னவரே என்ன இது செந்நிறத்து வானில்
இளங்கதிரோன் கனிந்து பழம் ஆக முன்னேவந்தேன்
என்றுமொழி தந்தவரே எங்கு சென்று நின்றீர்
இங்கொருத்தி இருப்பதான எண்ணமேதும் உண்டோ
சின்னவளின் சினமெழுந்த செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம் மூச்சிரைக்க நானும்
மோதியென்னை நிறுத்திவிட்டாள் மோகம்கொண் டொருத்தி

கன்னமதில் முத்தமிட்டு முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த காரியமென் சொல்வேன்
எண்ணமதில் தீதெதுவும் இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு எனதுநிலை கெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத் தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள் என்செவியி லூற்றி
உள்ளமதில் உவகையெழக் கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள் உணர்வுகளைத் தூண்டி

நல்லவர்கள் நாலுபேர்கள் முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம் நான்குறுகிப் போனேன்
மெல்லிருளால் மூடுமிந்த அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின் மூச்சினிலே கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில் காணும்சுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன் என்னையும்நீ மன்னி
எண்ணியிது செய்ததல்ல ஏன்நிகழ்ந்த தறியேன்
இயற்கையடி விட்டுவிடு என்றுசொல்லி நின்றேன்

பெண்ணவளின் வெஞ்சினமோ பஞ்செழுந்த தீயாய்
பெரிதெரிந்து கொள்ளஅவள் பின்னையேது வந்தீர்
கண்ணழகே கனியமுதே கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம் காட்டுவதா மென்றாள்
இன்னுமேலே விட்டுவைத்தால் இந்தமாலை வேளை
இன்பமன்றித் துன்பமென்று ஆகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரெதுவோ தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச் சாரலென்று நின்றாள்

கண்ணழகுக் கில்லையவள் கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன் காற்றுகில்லை மேனி
சொன்னதுமே என்னவளின் சின்ன இதழ் முல்லை
சேர்ந்தஇதழ் மொட்டவிழ்ந்து பூத்த எழில் கொள்ளை
கன்னமதைக் கிள்ளியவள் கள்ளன் சொன்ன பொய்யாம்
கவிபுனைந்து கொள்ளவது காதலிக்க அல்ல
என்னவிளித் தென்னையிரு கைகள்கொண்டு கட்டி
இப்படியா முத்தமிட்டாள் சக்களத்தி என்றாள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 3:14 pm

!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! 677196 !அவளின் காதலை இவளிடம் சொல்லி..! 677196 !அவளின் காதலை இவளிடம் சொல்லி..! 678642




!அவளின் காதலை இவளிடம் சொல்லி..! Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக