புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்ததால் நாடின்றி வாழும் மலேசியப் பெண்மணி
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கோலாலம்பூர்: மலேசியாவில் பிறந்த பெண்ணொருவரின் பெயர் இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் இருந்ததால் அப்பெண் மலேசியக் குடியுரிமையை இழந்துள்ளார்.ஆனால், இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் தான் ஒரு போதும் தனது பெயரைப் பதிவு செய்ததில்லையென மகேஸ்வரி கோதண்(வயது52) என்ற அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.
இவர் மலேசியாவில் வேலை பார்க்கவோ அல்லது இந்தியாவில் தனது குடும்பத்தினருடன் இணைந்து வசிக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் 8 வருடங்களாக இழுபறியிலிருக்கும் இப் பிரச்சினையில் மலேசியப் பிரதமர் நஜிப் ரஷாக் தலையிடவேண்டுமென மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2004 இல் மலேசிய அரசாங்கம் எனது குடியுரிமையை இரத்து செய்துள்ள அதேவேளை அதிக காலம் தங்கியிருந்ததாக எனது கடவுச்சீட்டில் முத்திரை குத்தியுள்ள இந்திய உள்நாட்டு அமைச்சு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான ஒரு பயண அனுமதியை மட்டும் வழங்கியுள்ளதாகச் செய்திச் சேவையொன்றுக்கு மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
2002 இல் மலேசிய தேசிய பதிவுத் திணைக்களத்திலிருந்து மகேஸ்வரிக்கு அனுப்பப்பட்டிருந்த அறிவித்தலில் இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இவர் நீண்ட காலத்திற்கு மலேசியராக இருக்க முடியாதெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகேஸ்வரி தனது 16 ஆவது வயதில் இந்தியரொருவரை திருமணம் செய்ததைத் தொடர்ந்து இந்தியாவிலேயே வசிந்து வந்த போதும் அவர் அடிக்கடி மலேசியா சென்று வருவது வழக்கமாகும்.1989 இல் இந்தியாவிலுள்ள மலேசியா தூதரகத்தில் தனது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க விரும்பிய போதே இந்தப் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது.
கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக இவரது ஆவணங்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக இவருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் 13 வருடங்கள் கழித்து இவரது குடியுரிமை இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் பல தடவைகள் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் விசாரணைக்கு மலேசியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.மலேசியாவை வந்தடைந்தபோது விமான நிலையத்தில் இவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள் இவருக்கு அடையாள அட்டையொன்றை வழங்கியுள்ளனர்.
2008 இல் புதிய கடவுச்சீட்டைப் பெற முடியுமென தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை அவருக்குக் கடவுச்சீட்டு வழங்கப்படாததால் இப்பிரச்சினையைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மகேஸ்வரி தீர்மானித்துள்ளார்.
ரைம்ஸ் ஒப் இந்தியா
இவர் மலேசியாவில் வேலை பார்க்கவோ அல்லது இந்தியாவில் தனது குடும்பத்தினருடன் இணைந்து வசிக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் 8 வருடங்களாக இழுபறியிலிருக்கும் இப் பிரச்சினையில் மலேசியப் பிரதமர் நஜிப் ரஷாக் தலையிடவேண்டுமென மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2004 இல் மலேசிய அரசாங்கம் எனது குடியுரிமையை இரத்து செய்துள்ள அதேவேளை அதிக காலம் தங்கியிருந்ததாக எனது கடவுச்சீட்டில் முத்திரை குத்தியுள்ள இந்திய உள்நாட்டு அமைச்சு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான ஒரு பயண அனுமதியை மட்டும் வழங்கியுள்ளதாகச் செய்திச் சேவையொன்றுக்கு மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
2002 இல் மலேசிய தேசிய பதிவுத் திணைக்களத்திலிருந்து மகேஸ்வரிக்கு அனுப்பப்பட்டிருந்த அறிவித்தலில் இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இவர் நீண்ட காலத்திற்கு மலேசியராக இருக்க முடியாதெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகேஸ்வரி தனது 16 ஆவது வயதில் இந்தியரொருவரை திருமணம் செய்ததைத் தொடர்ந்து இந்தியாவிலேயே வசிந்து வந்த போதும் அவர் அடிக்கடி மலேசியா சென்று வருவது வழக்கமாகும்.1989 இல் இந்தியாவிலுள்ள மலேசியா தூதரகத்தில் தனது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க விரும்பிய போதே இந்தப் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது.
கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக இவரது ஆவணங்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக இவருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் 13 வருடங்கள் கழித்து இவரது குடியுரிமை இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் பல தடவைகள் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் விசாரணைக்கு மலேசியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.மலேசியாவை வந்தடைந்தபோது விமான நிலையத்தில் இவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள் இவருக்கு அடையாள அட்டையொன்றை வழங்கியுள்ளனர்.
2008 இல் புதிய கடவுச்சீட்டைப் பெற முடியுமென தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை அவருக்குக் கடவுச்சீட்டு வழங்கப்படாததால் இப்பிரச்சினையைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மகேஸ்வரி தீர்மானித்துள்ளார்.
ரைம்ஸ் ஒப் இந்தியா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|