புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெற்றோர்களைக் கைவிடும், புறக்கணிக்கும், ஒதுக்கித் தள்ளும் பிள்ளைகளை பிடிக்கும் வேட்டையை போலீஸார் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர். இதில் லேட்டஸ்டாக 104 வயது தந்தையைக் கைவிட்ட 54 வயது மகன் சிக்கியுள்ளார்.
பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் வந்ததைத் தொடர்நது பிள்ளைகளால் கைவிடப்படும் வயதானோர் போலீஸில் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சமீபகாலமாக சென்னையில் பலரும் இது போல சிக்கி கைதாகியுள்ளனர். இந்தநிலையில் 104 வயதான தந்தையை கைவிட்ட 54 வயது பிள்ளையை போலீஸார் பிடித்துள்ளனர்.
புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். 104 வயது நிரம்பிய இந்தப் பெரியவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் முதியோர்கள் உதவி மையத்திற்கு போன் மூலம் ஒரு புகாரை தெரிவித்தார்.
அதில், தனது மகன் தங்கராஜ் தன்னைக் கவனிக்காமல் புறக்கணித்து வருவதாகவும், சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும் அழுதபடி கூறினார்.
இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று கன்னியப்பனிடம் நடந்தது குறித்து விசாரித்தனர்.
அதன் பின்னர் 54 வயதான தங்கராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் தன்னால் தனது தந்தையைக் கவனிக்க முடியாமல் போனதாகவும், இனிமேல் முறையாக கவனிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
சட்டப்படி அவரை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் வந்ததைத் தொடர்நது பிள்ளைகளால் கைவிடப்படும் வயதானோர் போலீஸில் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சமீபகாலமாக சென்னையில் பலரும் இது போல சிக்கி கைதாகியுள்ளனர். இந்தநிலையில் 104 வயதான தந்தையை கைவிட்ட 54 வயது பிள்ளையை போலீஸார் பிடித்துள்ளனர்.
புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். 104 வயது நிரம்பிய இந்தப் பெரியவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் முதியோர்கள் உதவி மையத்திற்கு போன் மூலம் ஒரு புகாரை தெரிவித்தார்.
அதில், தனது மகன் தங்கராஜ் தன்னைக் கவனிக்காமல் புறக்கணித்து வருவதாகவும், சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும் அழுதபடி கூறினார்.
இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று கன்னியப்பனிடம் நடந்தது குறித்து விசாரித்தனர்.
அதன் பின்னர் 54 வயதான தங்கராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் தன்னால் தனது தந்தையைக் கவனிக்க முடியாமல் போனதாகவும், இனிமேல் முறையாக கவனிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
சட்டப்படி அவரை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆனால் இவ்வாறு சட்டம் போட்டு பிள்ளைகளுடன் வைப்பதால் வீட்டில் முதியவர்கள் கொடுமைகளை சந்திக்க நேரிடும்
thiva
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
நல்ல சட்டம் சீக்கிரம் கொண்டு வரவேண்டும்.......
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
54 வயது ஆனா அவரும் ஒரு வகையில் முதியவரே , அவரை நம்பி உள்ள குழந்தைகளை யார் பார்த்துகொள்வது . அரசே குழந்தைகள் காப்பகம் என்பது போல் முதியோர் காப்பகம் நடத்தி அவர்களை காக்க வேண்டும் , ஏனெனில் பல வீடுகளில் முதியோர் சம்பளம் இல்லா வேலைகரராக உள்ளனர் .. சட்டம் போட்டால் திருத்தமுடியாது ,, திட்டம் போடணும் ,, முதல்வர் கலைஞரும் ஒரு முதியவரே ,,
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote: அருமையான சட்டம் , இதன் மூலம் முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும்
Similar topics
» தந்தையை கொலை செய்த மகன் கைது
» சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
» பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது
» ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது
» ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
» சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
» பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது
» ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது
» ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|