புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_m10ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம்  என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 15, 2009 3:09 pm

First topic message reminder :

ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என நிங்கள் கருதுகிறிர்கள்???!!!!!!!!!!!தமிழிழம் கிடைக்குமா கிடைக்காதா?????????
எல்லோரின் கருத்தையும் தெரிவிக்கவும் அநியாயம்


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 11:55 am

ruban1 wrote:நண்பா இப்பொழுது நாடுகடந்த தமிழ் ஈழம் என்று ஒரு சொல் பேசப்படுகிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன இது சாத்தியமா சாத்தியமாகாதா எவ்வளவுநாள் இது நிலைக்கும்
இதுபற்றி உங்களது கருத்து என்ன

நாடுகடந்த தமிழீழத்தில் தமிழர்களுக்கு நம்பிக்ககை இல்லை நண்பா.. தற்போது மக்கள் தலைவர் சம்பந்தமான சர்சைகளுக்கு பதில் தேடுவதிலேயே தீவிரமாக உள்ளனர். நாடுகடந்த தமிழீழத்தை யாரும் கவனிப்பதாக கூட தொியவில்லை.. 40 வருடகால தழிழீழமே பயனளிக்கவில்லலை தற்போது தொடங்கிய நாடுகடந்த தமிழீழ தனியரசா??? நான் நினைக்கின்றேன் சாத்தியமற்றது என்று.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 4:25 pm

நாம் கண்ட கனவு, நமது மூச்சு காத்தோடு கலந்த உணர்வு எமது எதிர்கால் சந்ததியாவது சுவாசிக்கட்டும் என உருவாக்கிய் சுதந்திர காற்று................

நாலு கயவர் கூடி உடைத்தனர் என்றாள்.... வலிக்குது நண்பா எந்த வரிகளை நான் எழுதும் போடு என் கண்கள் என்னை கேட்காமல் அழுகின்ரன. நான் பிறந்ததில் இருந்த்து என் சொந்த ஊரை ஒழுங்காக பார்க்க முடியவில்லை சின்ன வயதில் என் பெற்றோர் என்னை தனியெவிடுவதில்லை, நான் பெரியவன் ஆன போது என்னை இராணுவம் கொல்லும் வயது வந்துவிட்டது அதனாள் நானே போவது இல்லை.என் கல்விக்காலத்தில் 11 பாடசாலைகள் படித்தேன் ,என் மூன்று நண்பர்களை இழந்தேன் சிங்கள இராணுவம் கொன்றது.எனக்கு நிரந்தர நண்பர் இல்லை சொந்தமாக நான் நடாத்திய தொழில் இடத்தை அடித்து நொருக்கினார்கள், எங்கோ குண்டு வெடித்து இராணுவம் இறந்ததற்காக.36 நாட்கள் சிறையில் இருந்தேன். இறுதியில் உயிரைகாக்க அரபு நாடு வந்தேன்.

இத்தனை துன்பங்கள் வரும்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்கும் அந்த நேரம் இந்த துன்பங்கள் மறைந்துவிடும் என்றுதான் வாழ்ந்தேன்.

"அம்மா வழிக்குது அண்ணா வழிக்குது என்றுகதறுகிறோம் எவனும் நம்மை ஏன் நாய் என்றுகூட கேட்கவில்லை சிங்களவனைதன் கேட்கிறான் ஏன் அடிக்கிறாய் என்று அவன் சொல்கிறான் இவன் குழப்படி என்று ஓ அப்படியா நல்லா அடி நானும் உதவிக்கு வாரன் என்டு யாரிடமாவது கேட்டார்களா ஏன்டா நீ என்ன தப்பு செய்தாய் என்று?"

என் தாய் மண்னை போலவே இந்திய மண்னையும் நான் நேசித்தேன் ஆனால் இப்போது சிங்களவனைவிட வெறுக்கிறேன். ராஜீவ்காந்தியை கொன்றோம் என்கிறார்கள் நம்ம ஆக்கள்தான் செய்தார்கள் என்று சொல்கிறார்கள் அப்படி அவர்கள் செய்திருந்தாள் நான் குத்தம் சொல்ல மாட்டன் ஏன் தெரியுமா?12,000 பேருக்கு மேல் நம்மவர்களை கொன்றும் கற்பழித்த இந்திய இராணுவத்தின் தலைவன் அவன் தானே!
(நான் சொல்வது இந்திய அரசியலை மட்டும்தான் என் உடன்பிறப்புக்களை அல்ல)

நாம் எல்லோரும் ஒரே சிந்தனையோடு செயல்படவேண்டும் இது முகியமானது
நமக்கு என்று ஒரு சுதந்திர நாடு கிடைக்கும் அது நிச்சயம் (நிச்சயம் அவர் திரும்ப நம் முன் வருவார்)

நான் 10000000000000% உறுதியாகச் சொல்கிறேன். நமக்கு ஒரு இனிய நாள் வரும் வரும் வரும்......


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 4:47 pm

உணர்வை அப்படியே சற்றும் குறையாமல் வார்த்தை வடிப்பது அவ்வளவு எளிதல்ல
அதை நிங்கள் மிகவும் சாதாரணமாக செய்கிறிர்கள் நண்பா என்ன உருக்கம் என்ன பற்று
இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்தாலே நாங்கள் நாடு பெற்று விடுவோம் ஆனால் எங்களுக்குள் தான் ஒற்றுமை இல்லையே எங்களை அளிக்க இந்நிருவன் வேந்டாம் நாமே போதும் என்ன கொடுமை சார் இது

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 5:34 pm

என் நண்பா! நாம் ஒவ்வெருவரும் செய்யவேண்டிய கட்டாய கடமை ஒன்று இருக்கு நம்மை சுத்தி இருக்கிற ஒவ்வெருவருக்கும் எந்த இனம்,எந்த மொழியாக இருந்தாளும் நமது பிரச்சனை என்ன, நாம் யார் என்பதை தெரியப்படுத்துங்கள். நமது வரலாற்ரை எடுத்து கூறுங்கள். அதற்க்கு நீங்கள் எல்ளோரும் தெளிவாக இருக வேண்டும் 01 தமிழன் ஆகக் குறைந்தது 05பேருக்கு தெளிவு படுத்த வேண்டும்.


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Jul 16, 2009 5:59 pm

பெற்ற தாயை சுயனலத்திற்காய் விற்பார்களா?
நம் தாய் நிலத்தை விற்ராயே பாரதமே!
ஈன்ற மகளை கற்பழிகக குடுப்பார்களா?
என் உறவுகளை குடுத்தாயே பாரதமே!
கண்களில் கறும் புள்ளி என்று கண்களை பறிப்பார்களா?
கண்ணான உன் உறவுக் கண்களை பறித்தாயே பாரதமே!
எங்களை கொன்றுவிட்டாய்
உன் உடலோடு இருகும் தமிழ்நாட்டு குழந்தையையும் கொல்லாதே
உன்மீது கோபம் வருகிறது
உன் மேலான பாசம் அதை விரோதம் ஆக்காமல் தடுக்கிறது
பாசம் வைத்து பாசம் வைத்து பாழாய்ப் போனவர் நாங்கள்
என்னையும் கொன்றுவிடு தாயே!



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 6:35 pm

ஈழமகன் wrote:
பெற்ற தாயை சுயனலத்திற்காய் விற்பார்களா?
நம் தாய் நிலத்தை விற்ராயே பாரதமே!
ஈன்ற மகளை கற்பழிகக குடுப்பார்களா?
என் உறவுகளை குடுத்தாயே பாரதமே!
கண்களில் கறும் புள்ளி என்று கண்களை பறிப்பார்களா?
கண்ணான உன் உறவுக் கண்களை பறித்தாயே பாரதமே!
எங்களை கொன்றுவிட்டாய்
உன் உடலோடு இருகும் தமிழ்நாட்டு குழந்தையையும் கொல்லாதே
உன்மீது கோபம் வருகிறது
உன் மேலான பாசம் அதை விரோதம் ஆக்காமல் தடுக்கிறது
பாசம் வைத்து பாசம் வைத்து பாழாய்ப் போனவர் நாங்கள்
என்னையும் கொன்றுவிடு தாயே!


அருமை அருமை நண்பா வார்த்தைகளால் வடிக்கமுடியாது எங்களுக்கு நடந்த கொடுமை
அதுகும் கோத்தபாய சொன்ன வசனம் இப்பொழுதும் என்னுடலை கொதிக்க வைக்கின்றது
"ஆண்கள் கடலுக்கு இரை ஆகட்டும் பெண்கள் இராணுவ வீரர்களுக்கு விருந்தாகட்டும் "
இதை கேட்டு எந்த அரசாவது கண்டனம் தெரிவித்தா ஒருநாடு சொல்லவில்லையே
ஏன் கொலைன்ஜர்ஆவது சொன்னாரா இல்லையே பேந்து என்ன தமிழினத்தலைவர்
அவரை நினைத்தால் எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தான் வருகிறது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக