புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
Page 1 of 1 •
தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#334468- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆசைக்கு பெண்ணும், ஆஸ்திக்கு ஆண் வாரிசும் வேண்டும், என்றும், எதிர்காலத்தில் தங்களை ஆண் வாரிசுகள் தான் காப்பாற்றுவார்கள் என்று கருதி பிறக்கின்ற பெண் குழந்தைகளையெல்லாம் தொட்டில் மையத்துக்கு அனுப்பிவிட்டு,
ஆண் குழந்தைகளை அழகுற பால்சோறு ஊட்டி, பட்டு பேழையில் படுக்கவைத்து வளர்த்து வரும் தர்மபுரி மாவட்டத்தில், விதிவிலக்காக ஒரு பெண் சவர தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றால் நமக்கெல்லாம் ஆச்சரியம் தான்...! இந்த பெண்ணை பார்க்கும் போது ““அட, ஆண் என்ன...? பெண் என்ன...? நீ, என்ன... நான் என்ன...”” எல்லாம் ஓர் இனம் தான் என்ற பாடல்வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.
இன்று எத்தனையோ வீட்டில் ஆசையாக வளர்க்கப்பட்ட ஆண் குழந்தைகள், பெற்றோரை திருப்பி பார்க்காத இந்த காலத்தில் பெற்று விட்டார்களே அவர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சவர தொழில் செய்து காப்பாற்றி வருகிறார்.
இவரின் இந்த செயலை கண்டு இன்று தமிழ்நாடே தர்மபுரி பக்கம் திரும்பியுள்ளது. இப்படி கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் ஒரு பெண்ணை கரம் பிடிக்க தயாராக இருக்கிறார் நெல்லை வாலிபர்!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் தேவிபாலா (20) இவரது தந்தை சவர தொழிலாளி. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி தனி குடித்தனம் சென்று விட்டனர். தேவிபாலா அடிக்கடி தனது தந்தையுடன் கடைக்கு சென்று சவர தொழிலை கற்று கொண்டார்.
இந்நிலையில் தேவிபாலாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால்தனது தாய் கமலாவை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அப்போது பள்ளிக்கூடத்தில் படித்து வந்த தேவிபாலா தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக, தனது தந்தை செய்து வந்த சவர தொழிலை செய்ய தொடங்கினார். கடந்த 8 ஆண்டுகளாக தேவிபாலா சவர தொழிலை செய்து தனது தாயை கவனித்து வருகிறார்.
முதலில் தேவிபாலா சவரதொழில் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவரின் வறுமை, தன்னம்பிக்கையை கண்டு ஊரில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்து அவரிடமே சவரம் செய்து கொள்ள தொடங்கினர். 12 வயதில் வயிற்று பிழைப்புக்காக கத்தி, கத்தரிகோலை தூக்கிய கை இதுவரை வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடிதிருத்தம் செய்து வருகிறது.
தேவிபாலாவின் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆணுக்கு , பெண் சமம் என்பதை நிரூபித்துள்ளார் என்று பெண்கள் அமைப்பினரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
இப்படி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் தேவிபாலாவை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ய தயார் என்கிறார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
நெல்லை மாவட்டம் சுண்டை அருகே உள்ள ஆணைக்குளம் அம்மையப்புரத்தை சேர்ந்தவர் கணேசன் வயது (27). இவர் கேரள மாநிலம் சங்கனச்சேரி என்ற இடத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவைப் பற்றி செய்தி வெளியானதும். அவரின் ஏழ்மை நிலையையும், தன்னம்பிக்கையும் கண்டு பிரமித்த கணேசன் தேவி பாலாவை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து அவர் கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகரும், அவரது அண்ணனுமான சூசைகாளையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூசைகாளை கூறியதாவது:- என் தம்பி சிறுவயது முதலே கேரளாவில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவை பற்றி பத்திரிக்கை மூலம் தெரிந்து கொண்ட என் தம்பி. அவரை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் விருப்பம் தெரிவித்தார்.
தந்தை இழந்து, தாயை காப்பாற்ற தேவிபாலா காலம் காலமாக ஆண்கள் செய்து வரும் சவர தொழிலை செய்து வருகிறார். குடும்பத்திற்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு சவர தொழிலுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே அவரை வரதட்சணை இல்லமால் திருமணம் செய்ய என் தம்பி விரும்பம் தெரிவித்துள்ளார். பெண் வீட்டில் விருப்பம் இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு சந்தோஷம் என்றார்.
இது குறித்து தேவிபாலாவிடம் கேட்ட போது :-
எனக்கு நிறைய குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது. எனவே அவை எப்போது தீருமோ? அப்போது தான் நான் திருமணம் செய்து கொள்வேன். இது பற்றி செய்தி வெளியாவதற்கு முன்னே என்னை நிறைய பேர் பெண் பார்க்க வந்தனர். நான் மறுத்து விட்டேன்.
திருமணத்திற்கு தற்போது எனக்கு விருப்பமில்லை. என்னை திருமணம் செய்வதாக நெல்லை சேர்ந்த ஒருவர் செல்போனில் பேசினார். இது பற்றி எனது தாயாரிடம் கேளுங்கள் என்றேன். ஆனாலும் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.
ஆண் குழந்தைகளை அழகுற பால்சோறு ஊட்டி, பட்டு பேழையில் படுக்கவைத்து வளர்த்து வரும் தர்மபுரி மாவட்டத்தில், விதிவிலக்காக ஒரு பெண் சவர தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றால் நமக்கெல்லாம் ஆச்சரியம் தான்...! இந்த பெண்ணை பார்க்கும் போது ““அட, ஆண் என்ன...? பெண் என்ன...? நீ, என்ன... நான் என்ன...”” எல்லாம் ஓர் இனம் தான் என்ற பாடல்வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.
இன்று எத்தனையோ வீட்டில் ஆசையாக வளர்க்கப்பட்ட ஆண் குழந்தைகள், பெற்றோரை திருப்பி பார்க்காத இந்த காலத்தில் பெற்று விட்டார்களே அவர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சவர தொழில் செய்து காப்பாற்றி வருகிறார்.
இவரின் இந்த செயலை கண்டு இன்று தமிழ்நாடே தர்மபுரி பக்கம் திரும்பியுள்ளது. இப்படி கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் ஒரு பெண்ணை கரம் பிடிக்க தயாராக இருக்கிறார் நெல்லை வாலிபர்!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் தேவிபாலா (20) இவரது தந்தை சவர தொழிலாளி. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி தனி குடித்தனம் சென்று விட்டனர். தேவிபாலா அடிக்கடி தனது தந்தையுடன் கடைக்கு சென்று சவர தொழிலை கற்று கொண்டார்.
இந்நிலையில் தேவிபாலாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால்தனது தாய் கமலாவை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அப்போது பள்ளிக்கூடத்தில் படித்து வந்த தேவிபாலா தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக, தனது தந்தை செய்து வந்த சவர தொழிலை செய்ய தொடங்கினார். கடந்த 8 ஆண்டுகளாக தேவிபாலா சவர தொழிலை செய்து தனது தாயை கவனித்து வருகிறார்.
முதலில் தேவிபாலா சவரதொழில் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவரின் வறுமை, தன்னம்பிக்கையை கண்டு ஊரில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்து அவரிடமே சவரம் செய்து கொள்ள தொடங்கினர். 12 வயதில் வயிற்று பிழைப்புக்காக கத்தி, கத்தரிகோலை தூக்கிய கை இதுவரை வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடிதிருத்தம் செய்து வருகிறது.
தேவிபாலாவின் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆணுக்கு , பெண் சமம் என்பதை நிரூபித்துள்ளார் என்று பெண்கள் அமைப்பினரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
இப்படி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் தேவிபாலாவை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ய தயார் என்கிறார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
நெல்லை மாவட்டம் சுண்டை அருகே உள்ள ஆணைக்குளம் அம்மையப்புரத்தை சேர்ந்தவர் கணேசன் வயது (27). இவர் கேரள மாநிலம் சங்கனச்சேரி என்ற இடத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவைப் பற்றி செய்தி வெளியானதும். அவரின் ஏழ்மை நிலையையும், தன்னம்பிக்கையும் கண்டு பிரமித்த கணேசன் தேவி பாலாவை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து அவர் கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகரும், அவரது அண்ணனுமான சூசைகாளையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூசைகாளை கூறியதாவது:- என் தம்பி சிறுவயது முதலே கேரளாவில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவை பற்றி பத்திரிக்கை மூலம் தெரிந்து கொண்ட என் தம்பி. அவரை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் விருப்பம் தெரிவித்தார்.
தந்தை இழந்து, தாயை காப்பாற்ற தேவிபாலா காலம் காலமாக ஆண்கள் செய்து வரும் சவர தொழிலை செய்து வருகிறார். குடும்பத்திற்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு சவர தொழிலுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே அவரை வரதட்சணை இல்லமால் திருமணம் செய்ய என் தம்பி விரும்பம் தெரிவித்துள்ளார். பெண் வீட்டில் விருப்பம் இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு சந்தோஷம் என்றார்.
இது குறித்து தேவிபாலாவிடம் கேட்ட போது :-
எனக்கு நிறைய குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது. எனவே அவை எப்போது தீருமோ? அப்போது தான் நான் திருமணம் செய்து கொள்வேன். இது பற்றி செய்தி வெளியாவதற்கு முன்னே என்னை நிறைய பேர் பெண் பார்க்க வந்தனர். நான் மறுத்து விட்டேன்.
திருமணத்திற்கு தற்போது எனக்கு விருப்பமில்லை. என்னை திருமணம் செய்வதாக நெல்லை சேர்ந்த ஒருவர் செல்போனில் பேசினார். இது பற்றி எனது தாயாரிடம் கேளுங்கள் என்றேன். ஆனாலும் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#334508- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#334595- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#334598- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|