புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
25 Posts - 40%
heezulia
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 2%
Barushree
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
7 Posts - 2%
prajai
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 7:13 pm

1991-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போதைய பிரதமரான பி.வி.நரசிம்மராவோடு தொடர்பு கொண்டு, இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதியைப் பற்றி அவதூறான கருத்துக்களை சொல்லியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கை வாழ் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காத ஜெயலலிதா, இன்று தமிழ் இனத்தினுடைய தலைவியாக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை தமிழகமும், தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடிய ஈழத் தமிழர்களை, இலங்கையில் அமையும் அரசுகள் எல்லாம் அவர்களை படுகொலை செய்வதும், அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதும் நிறுத்தப்பட வேண்டும், தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த முதல்வர் கருணாநிதி 1985-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் வரவழைத்து மதுரையில் தனது தலைமையில் உருவாக்கப்பட்ட "டெசோ'' அமைப்பு கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்தும் ஈழத் தமிழர்கள் உரிமைக்காக போராடக்கூடிய போராளிகளையும் அழைத்து, ஈழத் தமிழர்கள் சுகந்திரமாக வாழ்ந்திட தமிழ் ஈழம் அமைய வேண்டும் என வழிவகுத்து "டெசோ'' அமைப்பு ஒன்றை உருவாக்கி தமிழர்களை ஒன்று சேர்த்து தமிழ் ஈழத்திற்கு ஆதரவு திரட்டியவர் தான் தலைவர் கருணாநிதி.

அப்போது அ.தி.மு.க.வோ அல்லது அதன் தலைவராக தற்போது உள்ள ஜெயலலிதாவோ ஆதரவு தெரிவிக்கவில்லை. 1990-ம் ஆண்டு கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று அன்றைய பிரதமராக இருந்த வி.பி.சிங் தனது இல்லத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களைக் கொண்டு, கூட்டிய கூட்டத்தில் அந்நாளைய முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரிடம் ஈழ மக்களுடைய பிரச்சினை குறித்து எடுத்து விளக்கி அவர்கள் அனைவரின் ஆதரவையும் தமிழ் ஈழத்திற்காக திரட்டியவர்தான் நம்முடைய முதல்வர் கருணாநிதி.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் யுத்தத்தை நிறுத்திட, இந்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்துவதுடன் தமிழகத்தில் பிரமாண்டமான மனித சங்கிலி பேரணிகள் மற்றும் கண்டனக் பொதுக் கூட்டங்களை நடத்தியவர் கருணாநிதி.

இதுபோன்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கருணாநிதி ஆதரவு திரட்டுகிறபோதெல்லாம் அதற்கு எதிராக செயல்பட்டவர்தான் ஜெயலலிதா. கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசியதற்கிணங்க இலங்கை ராணுவம் போரை நிறுத்தம் செய்ய வலியுறுத்த, அன்றைய மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தவரும், இன்றைய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அப்பாவி தமிழ் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முயற்சி எடுத்தவர் முதல்வர் கருணாநிதி.

1991-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போதைய பிரதமரான பி.வி.நரசிம்மராவோடு தொடர்பு கொண்டு, இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா.

ஜெயலலிதா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைவதை ஏற்காதது மட்டுமல்லாமல், அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அறிக்கை விடாத ஜெயலலிதா, இன்று விடுதலை போராளிகளுக்காக, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவரைப்போல தன்னை காட்டிக்கொள்ள முன்வந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக கருத்துக்களை சொன்னதோடு, இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததோடு, ஈழப்போராளி இயக்கத்தினரை தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக கருதி, இவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதா, இன்று கண்ணீர் சிந்துகிறார் என்று கூறியுள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக