புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் முதல் பெண் புனிதர் கன்னியாஸ்திரி அல்போன்சா
Page 1 of 1 •
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு போப் ஆண்டவர் 12-ந் தேதி புனிதர் பட்டம் வழங்கியிருக்கிறார். இந்தியாவில் புனிதர் பட்டம் பெறும் முதல் பெண், அல்போன்சா என்பது குறிப்பிடத்தக்கது.
சிஸ்டர் அல்போன்சா:-
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமலூர் என்ற குக்கிராமத்தில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி ஜோசப்-மேரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார் சிஸ்டர் அல்போன்சா. அவரது இயற்பெயர் அன்னக்குட்டி. இளம்வயதிலேயே தாயை இழந்தார்.
பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர்தான் அவரை படிக்க வைத்தார். அவருக்கு 13 வயது இருக்கும்போது உமி எரிந்துகொண்டிருந்த குழிக்குள் கால் வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவரது கால் கருகி ஊனமானார்.
சிஸ்டர் அல்போன்சா:-
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமலூர் என்ற குக்கிராமத்தில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி ஜோசப்-மேரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார் சிஸ்டர் அல்போன்சா. அவரது இயற்பெயர் அன்னக்குட்டி. இளம்வயதிலேயே தாயை இழந்தார்.
பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர்தான் அவரை படிக்க வைத்தார். அவருக்கு 13 வயது இருக்கும்போது உமி எரிந்துகொண்டிருந்த குழிக்குள் கால் வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவரது கால் கருகி ஊனமானார்.
மரணம் அடைந்தார்:-
பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஏசுவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1936-ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆகி ஆசிரியராக பணியாற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக ஆசிரியர் பணியை அவரால் தொடர முடியவில்லை.
இந்த நிலையில், கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் சிஸ்டர் அல்போன்சா மரணம் அடைந்தார். அவரது உடல் பரனன்கணம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஏசுவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1936-ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆகி ஆசிரியராக பணியாற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக ஆசிரியர் பணியை அவரால் தொடர முடியவில்லை.
இந்த நிலையில், கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் சிஸ்டர் அல்போன்சா மரணம் அடைந்தார். அவரது உடல் பரனன்கணம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கல்லறையில் நடக்கும் புதுமைகள்:-
சிஸ்டர் அல்போன்சா அனுபவத்தை துன்பங்களை கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் அவரது கல்லறைக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். அப்படி கல்லறைக்குச் சென்று வேண்டும்போது அவர்கள் கேட்டவை நடக்க ஆரம்பித்தன. அவரது பெயரால் ஆங்காங்கே புதுமைகளும் நடந்தன. அல்போன்சாவின் கல்லறைக்கு சென்று வேண்டியதால் தீராத நோய்கள் குணமானது என்றும், கேட்ட வரங்கள் நடக்கின்றன என்றும் ஏராளமானோர் சாட்சி கூறினர்.
இதனால், சிஸ்டர் அல்போன்சாவின் புகழ் உலகம் எங்கும் பரவ தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனுக்கும் தகவல் போனது. இதைத்தொடர்ந்து, அல்போன்சா பெயரால் புதுமைகள் நடப்பது உண்மைதானா? என்பதை கண்டறியும் வகையில் இறையியல் வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கேரளா சென்று கல்லறையை பார்த்து வந்ததுடன் பயனடைந்த மக்களிடமும் நேரில் விசாரணை நடத்தியது. பின்னர், மக்கள் கூறுவது எல்லாம் உண்மைதான் என்று அந்த குழு போப் ஆண்டவருக்கு அறிக்கை சமர்பித்தது.
அல்போன்சா நிகழ்த்திய அதிசயங்களில், நடக்க முடியாத ஊனமுற்ற ஒரு வயது ஆண் குழந்தை ஜிலிலுக்கு ஏற்பட்ட அனுபவம் முக்கியமானது. அல்போன்சாவின் கல்லறைக்கு, 1999ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி ஜிலில் கொண்டு செல்லப்பட்டான். மறுநாளே அவன் நன்றாக நடந்தான். இக்குழந்தையின் மீது கல்லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அற்புதத்தை 2007ம் ஆண்டு போப் 16ம் பெனடிக்ட் ஏற்றுக் கொண்டார்.
சிஸ்டர் அல்போன்சா அனுபவத்தை துன்பங்களை கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் அவரது கல்லறைக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். அப்படி கல்லறைக்குச் சென்று வேண்டும்போது அவர்கள் கேட்டவை நடக்க ஆரம்பித்தன. அவரது பெயரால் ஆங்காங்கே புதுமைகளும் நடந்தன. அல்போன்சாவின் கல்லறைக்கு சென்று வேண்டியதால் தீராத நோய்கள் குணமானது என்றும், கேட்ட வரங்கள் நடக்கின்றன என்றும் ஏராளமானோர் சாட்சி கூறினர்.
இதனால், சிஸ்டர் அல்போன்சாவின் புகழ் உலகம் எங்கும் பரவ தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனுக்கும் தகவல் போனது. இதைத்தொடர்ந்து, அல்போன்சா பெயரால் புதுமைகள் நடப்பது உண்மைதானா? என்பதை கண்டறியும் வகையில் இறையியல் வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கேரளா சென்று கல்லறையை பார்த்து வந்ததுடன் பயனடைந்த மக்களிடமும் நேரில் விசாரணை நடத்தியது. பின்னர், மக்கள் கூறுவது எல்லாம் உண்மைதான் என்று அந்த குழு போப் ஆண்டவருக்கு அறிக்கை சமர்பித்தது.
அல்போன்சா நிகழ்த்திய அதிசயங்களில், நடக்க முடியாத ஊனமுற்ற ஒரு வயது ஆண் குழந்தை ஜிலிலுக்கு ஏற்பட்ட அனுபவம் முக்கியமானது. அல்போன்சாவின் கல்லறைக்கு, 1999ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி ஜிலில் கொண்டு செல்லப்பட்டான். மறுநாளே அவன் நன்றாக நடந்தான். இக்குழந்தையின் மீது கல்லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அற்புதத்தை 2007ம் ஆண்டு போப் 16ம் பெனடிக்ட் ஏற்றுக் கொண்டார்.
அருளாளர் பட்டம்:-
இதைத்தொடர்ந்து, சிஸ்டர் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்க திருச்சபை கூடி முடிவு செய்தது. புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார்.
அருளாளர் பட்டத்தை தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் கடந்த ஆண்டு அறிவித்தார். புனிதர் பட்டம் பெறும் பட்டியலில் அன்னை தெரசாவின் பெயரும் இருந்து வருகிறது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து, சிஸ்டர் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்க திருச்சபை கூடி முடிவு செய்தது. புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார்.
அருளாளர் பட்டத்தை தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் கடந்த ஆண்டு அறிவித்தார். புனிதர் பட்டம் பெறும் பட்டியலில் அன்னை தெரசாவின் பெயரும் இருந்து வருகிறது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
புனிதர் பட்டம் அறிவிப்பு:-
இந்த நிலையில், சிஸ்டர் அல்போன்சாவுக்கு வருகிற 12-ந் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்டர் அல்போன்சா புனிதர் பட்டம் பெறும் முதல் இந்திய பெண் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாடிகன் நகரில் 12-ந் தேதி நடைபெறும் விழாவில் போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட், அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார்.
இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் போப் ஆண்டவரின் பிரதிநிதிகள், கர்தினால்கள், பேராயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகமானோர் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சிஸ்டர் அல்போன்சாவுக்கு வருகிற 12-ந் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்டர் அல்போன்சா புனிதர் பட்டம் பெறும் முதல் இந்திய பெண் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாடிகன் நகரில் 12-ந் தேதி நடைபெறும் விழாவில் போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட், அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார்.
இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் போப் ஆண்டவரின் பிரதிநிதிகள், கர்தினால்கள், பேராயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகமானோர் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெயர் சூட்டுதல்:-
உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் பலர் புனிதர் பட்டம் பெற்றுள்ளனர். புனித கொன்சாலோ, புனித இலியாஸ், புனித ஜோசப் வாஸ், புனித ஆக்னல், புனித அனஸ்தேசியஸ் உள்ளிட்டவர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் புனித கொன்சாலோ மட்டுமே இந்தியாவில் பணியாற்றியவர். மற்றவர்கள் வெளிநாடுகளில் இறைப்பணி செய்தவர்கள். இவர்கள் தவிர புனித சவேரியார், புனித ஜான் பிரிட்டோ போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் பணிபுரிந்தவர்கள்.
பொதுவாக, புனிதர் பட்டம் பெற்றவர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது கிறிஸ்தவர்களின் வழக்கம். சேவியர், பிரிட்டோ, ஆக்னல், அந்தோணி போன்ற பெயர்களை உதாரணமாகச் சொல்லலாம். சிஸ்டர் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுவதால் பெண் குழந்தைகளுக்கு அல்போன்சா என்று பெயர் சூட்டுவது கிறிஸ்தவ குடும்பங்கள் மத்தியில் அதிகரிக்கும்.
உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் பலர் புனிதர் பட்டம் பெற்றுள்ளனர். புனித கொன்சாலோ, புனித இலியாஸ், புனித ஜோசப் வாஸ், புனித ஆக்னல், புனித அனஸ்தேசியஸ் உள்ளிட்டவர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் புனித கொன்சாலோ மட்டுமே இந்தியாவில் பணியாற்றியவர். மற்றவர்கள் வெளிநாடுகளில் இறைப்பணி செய்தவர்கள். இவர்கள் தவிர புனித சவேரியார், புனித ஜான் பிரிட்டோ போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் பணிபுரிந்தவர்கள்.
பொதுவாக, புனிதர் பட்டம் பெற்றவர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது கிறிஸ்தவர்களின் வழக்கம். சேவியர், பிரிட்டோ, ஆக்னல், அந்தோணி போன்ற பெயர்களை உதாரணமாகச் சொல்லலாம். சிஸ்டர் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுவதால் பெண் குழந்தைகளுக்கு அல்போன்சா என்று பெயர் சூட்டுவது கிறிஸ்தவ குடும்பங்கள் மத்தியில் அதிகரிக்கும்.
சென்னையில் ஆலயம்:-
சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ போக்குவரத்து சிக்னல் அருகே சிஸ்டர் அல்போன்சா பெயரில் சிறிய ஆலயம் ஒன்று இயங்கி வருகிறது. 61 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினசரி ஏராளமானோர் வந்து ஜெபம் செய்துவிட்டு போகிறார்கள். சத்யா ஸ்டுடியோவில் கணக்கராக வேலைபார்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த இக்னேஷியஸ் என்பவர் 24.12.1947-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டி இருக்கிறார்.
சிஸ்டர் அல்போன்சாவின் அரும்பணிகளால் கவரப்பட்ட இக்னேசியஸ், அல்போன்சா இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் துயரம் அடைந்தார். அவரை நினைத்து ஜெபம் செய்து வந்த இக்னேசியசின் கனவில் அல்போன்சா வந்து தனக்கு ஒரு ஆலயம் கட்டும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இக்னேசியஸ், சத்யா ஸ்டுடியோ அருகே அல்போன்சாவுக்கு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். மிகச்சிறிய ஆலயம்தான் என்றாலும் சாலையில் அந்த வழியே செல்வோர் அங்கு சிறிது நேரம் ஜெபம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ போக்குவரத்து சிக்னல் அருகே சிஸ்டர் அல்போன்சா பெயரில் சிறிய ஆலயம் ஒன்று இயங்கி வருகிறது. 61 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினசரி ஏராளமானோர் வந்து ஜெபம் செய்துவிட்டு போகிறார்கள். சத்யா ஸ்டுடியோவில் கணக்கராக வேலைபார்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த இக்னேஷியஸ் என்பவர் 24.12.1947-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டி இருக்கிறார்.
சிஸ்டர் அல்போன்சாவின் அரும்பணிகளால் கவரப்பட்ட இக்னேசியஸ், அல்போன்சா இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் துயரம் அடைந்தார். அவரை நினைத்து ஜெபம் செய்து வந்த இக்னேசியசின் கனவில் அல்போன்சா வந்து தனக்கு ஒரு ஆலயம் கட்டும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இக்னேசியஸ், சத்யா ஸ்டுடியோ அருகே அல்போன்சாவுக்கு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். மிகச்சிறிய ஆலயம்தான் என்றாலும் சாலையில் அந்த வழியே செல்வோர் அங்கு சிறிது நேரம் ஜெபம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
எம்.ஜி.ஆர். வழிபாடு:-
இக்னேசியஸ் இறந்த பிறகு அவரது மகள் மேரி அம்மாள் என்பவரும் அவரைத் தொடர்ந்து அவரது மகள் சுசீலா, மருமகன் பிரதாப் ஆகியோர் ஆலயத்தை பராமரித்து வருகிறார்கள். அல்போன்சாவின் நினைவு நாளான ஜுலை 28-ந் தேதி அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
நடிகர் லிவிங்ஸ்டன், நடிகர் தியாகராஜன், பிரசாந்த் போன்ற திரையுலக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். சத்யா ஸ்டுடியோ இருந்தபோது அங்கு படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆரும் இந்த ஆலயத்திற்கு வந்து சென்றதாக பிரதாப் தெரிவித்தார்.
இக்னேசியஸ் இறந்த பிறகு அவரது மகள் மேரி அம்மாள் என்பவரும் அவரைத் தொடர்ந்து அவரது மகள் சுசீலா, மருமகன் பிரதாப் ஆகியோர் ஆலயத்தை பராமரித்து வருகிறார்கள். அல்போன்சாவின் நினைவு நாளான ஜுலை 28-ந் தேதி அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
நடிகர் லிவிங்ஸ்டன், நடிகர் தியாகராஜன், பிரசாந்த் போன்ற திரையுலக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். சத்யா ஸ்டுடியோ இருந்தபோது அங்கு படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆரும் இந்த ஆலயத்திற்கு வந்து சென்றதாக பிரதாப் தெரிவித்தார்.
புனித நிகழ்ச்சி:-
இந்தியாவில் இதற்கு முன்பாக ஒருவருக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. செயின்ட் கார்சியாவுக்கு (1556-1597) கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கழித்து, 1862ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்பின், ஏறத்தாழ 146 ஆண்டுகளுக்குப் பின் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுகிறார். அல்போன்சா மறைந்து 62 ஆண்டுகளுக்குப் பின், வாடிகனில் அக்., 12ம் தேதி நடைபெறும் இப்புனித நிகழ்ச்சியில் கேரள கார்டினல் வார்க்கி வித்யார்த்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
அல்போன்சாவின் புனிதர் பட்டத்துக்கான நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30) வாடிகனில் தூய பேதுரு பேராலயத்தில் நடைபெறுகிறது.
இதில், நூற்றுக்கும் மேலான பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் மற்றும் துறவறத்தார் பங்கேற்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தக்கலை ஆயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி மற்றும் குருக்களும், கன்னியர்களும் பங்கேற்கிறார்கள்.
அன்றைய தினத்தில் நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள தூய அல்போன்சா ஆலயத்தில் காலை 9 மணியளவில் தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் பிலிப் கொடியந்தரா தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், சிறப்பு நவநாளும் நடைபெறுகிறது. மேலும், வாடிக்கனில் நடைபெறும் புனிதர்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் மதியம் 1.30 மணியிலிருந்து இங்கு நேரடியாக டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும். அல்போன்சா பங்கு மக்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும் பங்கேற்கிறார்கள்
நன்றி: அதிகாலை.காம்
இந்தியாவில் இதற்கு முன்பாக ஒருவருக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. செயின்ட் கார்சியாவுக்கு (1556-1597) கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கழித்து, 1862ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்பின், ஏறத்தாழ 146 ஆண்டுகளுக்குப் பின் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுகிறார். அல்போன்சா மறைந்து 62 ஆண்டுகளுக்குப் பின், வாடிகனில் அக்., 12ம் தேதி நடைபெறும் இப்புனித நிகழ்ச்சியில் கேரள கார்டினல் வார்க்கி வித்யார்த்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
அல்போன்சாவின் புனிதர் பட்டத்துக்கான நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30) வாடிகனில் தூய பேதுரு பேராலயத்தில் நடைபெறுகிறது.
இதில், நூற்றுக்கும் மேலான பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் மற்றும் துறவறத்தார் பங்கேற்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தக்கலை ஆயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி மற்றும் குருக்களும், கன்னியர்களும் பங்கேற்கிறார்கள்.
அன்றைய தினத்தில் நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள தூய அல்போன்சா ஆலயத்தில் காலை 9 மணியளவில் தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் பிலிப் கொடியந்தரா தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், சிறப்பு நவநாளும் நடைபெறுகிறது. மேலும், வாடிக்கனில் நடைபெறும் புனிதர்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் மதியம் 1.30 மணியிலிருந்து இங்கு நேரடியாக டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும். அல்போன்சா பங்கு மக்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும் பங்கேற்கிறார்கள்
நன்றி: அதிகாலை.காம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|