புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுதாள் ஈழ அன்னை
Page 1 of 1 •
வீசியகாற்று மொருகணம்நின்றுபின் வீசிவிரைந்து சென்றான்
வாசமெழும்மலர் தானும்மலர்ந்திடும் வண்ணம் மறந்துநின்றாள்
மேவியேவானில் எழுந்தவெய்யோன் கணம்வீசு மொளிமறந்தான்
தாவும்கடல்அலை கூடமறந்தொரு நாழிஉறைந் திருந்தாள்
பாடும்பறவைகள் கீதம்நிறுத்திஓர் சோகம்தன்னில் இழைய
வாடும்முளம்கொண்டு கோலமயில்தன் தோகைசுருட்டி வைக்க
ஏனென்றுஎண்ணி இங்குமங்கும்பார்க்க பேரிடிமின்ன லுடன்
வானிடிந்துதலை வீழ்ந்ததெனபெரும் கோலமெதிரில் கண்டேன்
பூசும்சந்தணமென் மேனியிலேவெறும் புழுதிபோர்த் திருக்க
பாசமொளிர்விழி மீதினிலேபெரும் நீர்வழிந்தோடி நிற்க
பேசும்செந்தமிழ்சொல் வாயினிலேஐயோ போதுமே துன்பமென
கூவித்துடித்தெங்கள் ஈழஅன்னைபடு வேதனையில் கிடந்தாள்
பாவிகள்செய்த கோலமதைகண்ணால் பார்க்க முடியவில்லை
தூய் தமிழ்மற வீரர்கள் பெற்றவள்மேனி துவண்டிருக்க
தாயவள் தங்க சிலம்பிடும் கால்களில் சங்கிலி கோர்த்து வைத்தே
பூவெனும் கைகள் பிணைத்தே விலங்கிட்டுப் பின்னிகிடந்தன காண்
பேயில் இழிந்த பிறவிகள் செய்ததோர் கோரம்கொடுமையினால்
வாழும்சுதந்திரம் தானிழந்து தலைவைக்கும் முடி இழந்து
நாவிற் துடித்துப் பதறுங் குரலெடுத்தாஆ..என் திருமகனே
பாவிகள்செய்யும் கொடுமைகள் எல்லையை மீறிய தென்றழுதாள்
நீதிஇழந்தோம் நினைவிழந்தோம் கொண்டநிம்மதி தானிழந்தோம்
பாதிமனிதஉயிர் இழந்தோம்எல்லை காத்தபடைஇழந்தோம்
தேசமிழந்தோம் திறையிழந்தோம் திக்குநாலு மிழந்தவராய்
வாழும்உரிமையும் வார்த்தையுமின்றி வஞ்சனையில் அழிந்தோம்
ஓவென்றழுதிட்டஈழ அன்னைமீண்டும் ஓர்பெருமூச்சு விட்டு
மாபெரும்வீர மைந்தர்கள்போயினர் மண்ணுள் விதையெனவே
மாவுலகும் ஒரு சேர எழுந்தொரு சாவினை புன்னகைத்து
தேனில்விஷமிட்டு தந்தார்சுதந்திர வாழ்வென்னும் எம்பசிக்கு
ஆவனசெய்தென்னை மீட்டிடாஎன்று அன்னைதுடித்துநின்றாள்
வேதனையில் மனமுள்ளேஅழுதிடத் தாயே தமிழன்னையே
மோசமிழைத்தவர் நான்கு திசையும் நிறைந்தனர் நம்மீழமோ
தேசமெங்கும் மொழிமாறித் திரிந்து சிங்ஈழம் என்றானதம்மா
பேர் பொறித்த தமிழ்வீதிப் பலகைகள் மாறிமொழி சொல்லுதே
தேரிருக்கும் திருக்கோவிலுக்குள் புத்தசாமி குடி போனதே
ஆலமரத்தடி ஆனைமுகத்தானும் அர்த்த நடு ராத்திரி
போதிமரத்தை பிடுங்கிநட்டுவைத்து போனஇடம் அறியோம்
தத்திநடக்கும் குழந்தை மணல் வீடு கட்டக் குழிபறித்தால்
புத்த சின்னமொன்று உள்ளேயிருக்குது தொன்மைபழமை என்றார்
கட்டியொரு கோவில் நட்டுமரம் அரசத்தனையும் புரிந்தே
அத்தைபாட்டி பூட்டன் சொத்துஎமதென்று பச்சைப்பொய் கூறுகிறார்
மெல்லத்தமிழ் இனி சாகுமென்றார் ஈழ மண்ணில்நடக்கிறதே
வெல்லத்திறனை யிழந்துவிட்டோம் எனவேதனையில் அழுதேன்
இல்லை மறந்திடு என்றும் அறம் வெல்லும் நீதி தழைத்து நிற்கும்
கல்லென உள்ளத்துறுதிகொள்ளு செய்யும்காரிய மாற்றிவிடு
நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
கொல்லவல்ல தமிழ், கூட்டி உலகத்தின்முன்னே எனை நிறுத்து
நல்லவர் காதில் நடந்ததைக் கூறுநம் நாடு பிழைத்துவிடும்.
எல்லாம் சிவன்செயல் என்றுநினைத்து உன்கண்களயர்ந்து நின்றால்
வல்லவிதி நம்மை ஏய்த்துவிடும் இன்றே துள்ளி எழுந்திரடா
சொல்லு உலகமுன் நீதி எங்கேயென்று கைகள் உயர்த்து கத்து
எல்லைகடந்திடுமுன்னே எனதுயிர் வெல்ல வழிசெய் என்றாள்.
வாசமெழும்மலர் தானும்மலர்ந்திடும் வண்ணம் மறந்துநின்றாள்
மேவியேவானில் எழுந்தவெய்யோன் கணம்வீசு மொளிமறந்தான்
தாவும்கடல்அலை கூடமறந்தொரு நாழிஉறைந் திருந்தாள்
பாடும்பறவைகள் கீதம்நிறுத்திஓர் சோகம்தன்னில் இழைய
வாடும்முளம்கொண்டு கோலமயில்தன் தோகைசுருட்டி வைக்க
ஏனென்றுஎண்ணி இங்குமங்கும்பார்க்க பேரிடிமின்ன லுடன்
வானிடிந்துதலை வீழ்ந்ததெனபெரும் கோலமெதிரில் கண்டேன்
பூசும்சந்தணமென் மேனியிலேவெறும் புழுதிபோர்த் திருக்க
பாசமொளிர்விழி மீதினிலேபெரும் நீர்வழிந்தோடி நிற்க
பேசும்செந்தமிழ்சொல் வாயினிலேஐயோ போதுமே துன்பமென
கூவித்துடித்தெங்கள் ஈழஅன்னைபடு வேதனையில் கிடந்தாள்
பாவிகள்செய்த கோலமதைகண்ணால் பார்க்க முடியவில்லை
தூய் தமிழ்மற வீரர்கள் பெற்றவள்மேனி துவண்டிருக்க
தாயவள் தங்க சிலம்பிடும் கால்களில் சங்கிலி கோர்த்து வைத்தே
பூவெனும் கைகள் பிணைத்தே விலங்கிட்டுப் பின்னிகிடந்தன காண்
பேயில் இழிந்த பிறவிகள் செய்ததோர் கோரம்கொடுமையினால்
வாழும்சுதந்திரம் தானிழந்து தலைவைக்கும் முடி இழந்து
நாவிற் துடித்துப் பதறுங் குரலெடுத்தாஆ..என் திருமகனே
பாவிகள்செய்யும் கொடுமைகள் எல்லையை மீறிய தென்றழுதாள்
நீதிஇழந்தோம் நினைவிழந்தோம் கொண்டநிம்மதி தானிழந்தோம்
பாதிமனிதஉயிர் இழந்தோம்எல்லை காத்தபடைஇழந்தோம்
தேசமிழந்தோம் திறையிழந்தோம் திக்குநாலு மிழந்தவராய்
வாழும்உரிமையும் வார்த்தையுமின்றி வஞ்சனையில் அழிந்தோம்
ஓவென்றழுதிட்டஈழ அன்னைமீண்டும் ஓர்பெருமூச்சு விட்டு
மாபெரும்வீர மைந்தர்கள்போயினர் மண்ணுள் விதையெனவே
மாவுலகும் ஒரு சேர எழுந்தொரு சாவினை புன்னகைத்து
தேனில்விஷமிட்டு தந்தார்சுதந்திர வாழ்வென்னும் எம்பசிக்கு
ஆவனசெய்தென்னை மீட்டிடாஎன்று அன்னைதுடித்துநின்றாள்
வேதனையில் மனமுள்ளேஅழுதிடத் தாயே தமிழன்னையே
மோசமிழைத்தவர் நான்கு திசையும் நிறைந்தனர் நம்மீழமோ
தேசமெங்கும் மொழிமாறித் திரிந்து சிங்ஈழம் என்றானதம்மா
பேர் பொறித்த தமிழ்வீதிப் பலகைகள் மாறிமொழி சொல்லுதே
தேரிருக்கும் திருக்கோவிலுக்குள் புத்தசாமி குடி போனதே
ஆலமரத்தடி ஆனைமுகத்தானும் அர்த்த நடு ராத்திரி
போதிமரத்தை பிடுங்கிநட்டுவைத்து போனஇடம் அறியோம்
தத்திநடக்கும் குழந்தை மணல் வீடு கட்டக் குழிபறித்தால்
புத்த சின்னமொன்று உள்ளேயிருக்குது தொன்மைபழமை என்றார்
கட்டியொரு கோவில் நட்டுமரம் அரசத்தனையும் புரிந்தே
அத்தைபாட்டி பூட்டன் சொத்துஎமதென்று பச்சைப்பொய் கூறுகிறார்
மெல்லத்தமிழ் இனி சாகுமென்றார் ஈழ மண்ணில்நடக்கிறதே
வெல்லத்திறனை யிழந்துவிட்டோம் எனவேதனையில் அழுதேன்
இல்லை மறந்திடு என்றும் அறம் வெல்லும் நீதி தழைத்து நிற்கும்
கல்லென உள்ளத்துறுதிகொள்ளு செய்யும்காரிய மாற்றிவிடு
நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
கொல்லவல்ல தமிழ், கூட்டி உலகத்தின்முன்னே எனை நிறுத்து
நல்லவர் காதில் நடந்ததைக் கூறுநம் நாடு பிழைத்துவிடும்.
எல்லாம் சிவன்செயல் என்றுநினைத்து உன்கண்களயர்ந்து நின்றால்
வல்லவிதி நம்மை ஏய்த்துவிடும் இன்றே துள்ளி எழுந்திரடா
சொல்லு உலகமுன் நீதி எங்கேயென்று கைகள் உயர்த்து கத்து
எல்லைகடந்திடுமுன்னே எனதுயிர் வெல்ல வழிசெய் என்றாள்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமை
- lijoபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010
தமிழீழ தாயக தவிப்பு உணர்கிறோம் நன்றி ஐயா
- GuestGuest
தமிழ் ஈழம் விரைவில் மலரும் .....பதிவிற்கு நன்றிகள்
- sakirபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010
மதன்கார்த்திக் wrote:தமிழ் ஈழம் விரைவில் மலரும் .....பதிவிற்கு நன்றிகள்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|