புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு
Page 1 of 1 •
ஈகரை தமிழ் களஞ்சியத்துக்காக புதிதாக கவி எழுதுவேன். இது ஏற்கனவே எழுதி வைத்த கவிதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வட்ட அலையெழுந்து வாவிதனில் கோலங்களை
இட்டு விளையாடி இருக்கும் ஒரு காலையிலே
நெட்டுயர்ந்தோர் ஆலமரம் நீளப்பரந்தகிளை
விட்டே யெழுந்துபுவி வேர்கொண்ட விழுதுகளாம்
அங்கோர் பொய்கைதனில் அலையெழுந்து துள்ளிவர
மங்கிமறைந்தோடும் மீனினங்கள் நீரொழிக்க
பூமுடித்த மங்கையைப் போல்புது அல்லிசூடி
பொய்கை யிளம்மங்கை புன்னகையால் சலசலத்தாள்
ஆலமரக்கிளையில் அமர்ந்து இருபுள்ளினக்கள்
சாலக்கதை பேசி தம்முள்ளே மகிழ்ந்திருக்க
நீலக்கருவானில் நீந்திவந்த மேகமொன்று
ஆழக்கவலை கொண்டு அழுதிட நீர் கொட்டியது.
முகிலே நீ எங்குச் என்றாய் முகம் வாடிப்போனதென்ன
அழுதே துடிப்பதற்கு அர்த்தமென்ன என்றே
பழகிதுணை கொண்ட வான்குருவி ஆண் கேட்க
நிழலைத்தரு முகிலோ நின்று கதை கூறியது
அய்யோ கொடுமைஇது ஆரறிவார் பாரினிலே’
வெய்யோர் வினை முடிக்க வீரத்தமிழ் சாகுதடா
ஔவை வளர்த்த தமிழ் அகத்தியர் காத்த தமிழ்
தெய்வத்திருநால்வர் தேவாரம் இசைத்த தமிழ்
செங்கண் திறந்தாலும் செருக்கழியா தெதிர் நின்று
பங்கம் உரைத்த தமிழ்பாவலரின் வழியினிலே
பொங்குபுற நானூற்றின் போர்வீரம் ஈதன்றோ
என்றே அதிசயித்த இனமொன்று அழியுதடா
வேங்கை போல்பெருவீரம் விளைந்த தமிழர்தனை
தூங்கவிட்டு கொல்லுகிறார் துடிக்க குழி போடுகிறார்
செங்குருதி வழிந்தோடிச் சிறுஆறாய் மாறுதடா
சீறியே எழுந்த இனம் சிதைக்குள்ளே தீயுதடா
தூர இருந்துதலை தெறித்தோடி வருகிறேன்
ஊரைக்கொழுத்தியவ்ர் உயிரோடுகுழிவெட்டி
தாழப்புதைக்கிறார் தலைவெட்டி பார்க்கின்றார்.
ஆழப் பிறந்தவரை அணிதிரண்டு முழு உலகும்
சேரக்கரம் பிடித்து திட்டமிட்டுசதிசெய்து
வாரிக்கால் விழுத்திஒரு வீரச்சிறுவன் தனை
ஈர்பத்து பயில்வான்கள் இழுத்தடித்து கொல்வதென
நேரற்ற செயலொன்று நிகழக் கண்டேன்நான்
ஊரே எரியுதடா உயிரேதும் மீதியில்லை
பேயே பயந்துதோடி பெரும்கோவில் புகுந்ததடா
என்ன கொடூரம் எடுத்துரைக்க வார்த்தையில்லை
அன்ன செயல்ஒன்று அகிலத்தில் கண்டதில்லை
மேகத்தின் சொல்கேட்டு மேனி நடுநடுங்க
நாகத்தின் நஞ்சைப் பாலிட்டு தின்றதென
ஆவி துடித்து அலறி மனம் பதைபதைக்க
ஆண் குருவி நோக்கி பெண் கூறலாயிற்று…
(குருவி)
அய்யோ கொடுமையிது ஆரறிவார் உலகினிலே
குய்யோ முறையோ என்றே தமிழர் கதறியழு
தெங்கள் உயிர் காத்திடுமென் றேழுலகும் கேட்டும்
பொங்கி எழுந்துலகத் தெருஎங்கும் போராடி
வெம்பிஅழுதும் என்? வினை முடித்துப் போனார்கள்
நம்பி ஓர் நாடுவரும் நாம்பிழைப்போம் என்றவரை
நாசப் பெருங் குண்டும் நச்சுவெடி சிதற இட்டு
மோசக் கொலைபுரிய மூச்சடக்கி நின்றாரே
நீதிக்கு வேண்டாம் நியாயம்தனும்வேண்டாம்
பாதி மனம் இரங்கிப் பாவி இவன் மானிடம்தான்
கொத்தாய் குலையாக் கொடுமைசெய்து உயிர்போக்கும்
எத்தேசம் அறியாப் பேரவலம் என்றிரங்கி
ஏனடா நாயே என்றொரு வார்த்தை கொன்றவனைக்
கேட்காமல் நெஞ்சிறுகி கிடந்ததேன் எமனுக்கு
கப்பந்தான் என்றிவரைக் காவு கொடுத்தாரோ?
ஒப்பந்தம் போட்டிந்த ஊர்அள்ளி கொடுத்தாரோ?
வல்லரசு நாடுகளில் வெள்ளம் புயலென்றால்
எல்லா உலகும் இணைந்து அழுவதுவும்
முள்ளிவாய்க்காலோ மொத்தஉயிர் பன்மடங்காய்
நாள் நேரம் திசைகுறித்து நாற்புறமும் அறிவித்து
சொல்லி உயிர் அழிக்கையிலே செய்கோள் படமெடுத்து
ஐநாவின் உள்ளே அடுக்கி வைத்ததன்றி
உற்ற உயிர் காக்க ஒருசெயலும் செய்யாமல்
வாழா விருந்ததனால் வாழ்வழிந்து போனாரே
என்றழுதுகண்ணீரை இட்டிருக்க ஆண்குருவி
தன்சோடி தான் பார்த்து தலையோடு தலைசேர்த்து
நொந்தழுது கண்ணீரை நித்தம் விடுவதே
அந்தோ பரிதாபம் அரும்தமிழர் விதியாச்சு
இந்த நிலைவிட்டு இன்றுஅடி முன்வைத்தார்
மண்ணுக்குள் விதையாகி மறைந்தவரின் கனவுகளை
எண்ணிநிறைவேற்ற இவ்வுலகில் புலம்பெயர்ந்த
மண்ணின் தமிழீழ மக்கள் புறப்பட்டார்
போராட்டம் ஓயாது புழுதியெனப்போகாது
ஆறோடும் பாதையிலே அடித்து எதிர் நீச்சலிட்டோர்
நீரோடு சேர்ந்து இனி நீச்சல் அடித்திடுவர்
போய்சேரும்இடமோ சுதந்திர தாயகமே!
கிரிகாசன்
வட்ட அலையெழுந்து வாவிதனில் கோலங்களை
இட்டு விளையாடி இருக்கும் ஒரு காலையிலே
நெட்டுயர்ந்தோர் ஆலமரம் நீளப்பரந்தகிளை
விட்டே யெழுந்துபுவி வேர்கொண்ட விழுதுகளாம்
அங்கோர் பொய்கைதனில் அலையெழுந்து துள்ளிவர
மங்கிமறைந்தோடும் மீனினங்கள் நீரொழிக்க
பூமுடித்த மங்கையைப் போல்புது அல்லிசூடி
பொய்கை யிளம்மங்கை புன்னகையால் சலசலத்தாள்
ஆலமரக்கிளையில் அமர்ந்து இருபுள்ளினக்கள்
சாலக்கதை பேசி தம்முள்ளே மகிழ்ந்திருக்க
நீலக்கருவானில் நீந்திவந்த மேகமொன்று
ஆழக்கவலை கொண்டு அழுதிட நீர் கொட்டியது.
முகிலே நீ எங்குச் என்றாய் முகம் வாடிப்போனதென்ன
அழுதே துடிப்பதற்கு அர்த்தமென்ன என்றே
பழகிதுணை கொண்ட வான்குருவி ஆண் கேட்க
நிழலைத்தரு முகிலோ நின்று கதை கூறியது
அய்யோ கொடுமைஇது ஆரறிவார் பாரினிலே’
வெய்யோர் வினை முடிக்க வீரத்தமிழ் சாகுதடா
ஔவை வளர்த்த தமிழ் அகத்தியர் காத்த தமிழ்
தெய்வத்திருநால்வர் தேவாரம் இசைத்த தமிழ்
செங்கண் திறந்தாலும் செருக்கழியா தெதிர் நின்று
பங்கம் உரைத்த தமிழ்பாவலரின் வழியினிலே
பொங்குபுற நானூற்றின் போர்வீரம் ஈதன்றோ
என்றே அதிசயித்த இனமொன்று அழியுதடா
வேங்கை போல்பெருவீரம் விளைந்த தமிழர்தனை
தூங்கவிட்டு கொல்லுகிறார் துடிக்க குழி போடுகிறார்
செங்குருதி வழிந்தோடிச் சிறுஆறாய் மாறுதடா
சீறியே எழுந்த இனம் சிதைக்குள்ளே தீயுதடா
தூர இருந்துதலை தெறித்தோடி வருகிறேன்
ஊரைக்கொழுத்தியவ்ர் உயிரோடுகுழிவெட்டி
தாழப்புதைக்கிறார் தலைவெட்டி பார்க்கின்றார்.
ஆழப் பிறந்தவரை அணிதிரண்டு முழு உலகும்
சேரக்கரம் பிடித்து திட்டமிட்டுசதிசெய்து
வாரிக்கால் விழுத்திஒரு வீரச்சிறுவன் தனை
ஈர்பத்து பயில்வான்கள் இழுத்தடித்து கொல்வதென
நேரற்ற செயலொன்று நிகழக் கண்டேன்நான்
ஊரே எரியுதடா உயிரேதும் மீதியில்லை
பேயே பயந்துதோடி பெரும்கோவில் புகுந்ததடா
என்ன கொடூரம் எடுத்துரைக்க வார்த்தையில்லை
அன்ன செயல்ஒன்று அகிலத்தில் கண்டதில்லை
மேகத்தின் சொல்கேட்டு மேனி நடுநடுங்க
நாகத்தின் நஞ்சைப் பாலிட்டு தின்றதென
ஆவி துடித்து அலறி மனம் பதைபதைக்க
ஆண் குருவி நோக்கி பெண் கூறலாயிற்று…
(குருவி)
அய்யோ கொடுமையிது ஆரறிவார் உலகினிலே
குய்யோ முறையோ என்றே தமிழர் கதறியழு
தெங்கள் உயிர் காத்திடுமென் றேழுலகும் கேட்டும்
பொங்கி எழுந்துலகத் தெருஎங்கும் போராடி
வெம்பிஅழுதும் என்? வினை முடித்துப் போனார்கள்
நம்பி ஓர் நாடுவரும் நாம்பிழைப்போம் என்றவரை
நாசப் பெருங் குண்டும் நச்சுவெடி சிதற இட்டு
மோசக் கொலைபுரிய மூச்சடக்கி நின்றாரே
நீதிக்கு வேண்டாம் நியாயம்தனும்வேண்டாம்
பாதி மனம் இரங்கிப் பாவி இவன் மானிடம்தான்
கொத்தாய் குலையாக் கொடுமைசெய்து உயிர்போக்கும்
எத்தேசம் அறியாப் பேரவலம் என்றிரங்கி
ஏனடா நாயே என்றொரு வார்த்தை கொன்றவனைக்
கேட்காமல் நெஞ்சிறுகி கிடந்ததேன் எமனுக்கு
கப்பந்தான் என்றிவரைக் காவு கொடுத்தாரோ?
ஒப்பந்தம் போட்டிந்த ஊர்அள்ளி கொடுத்தாரோ?
வல்லரசு நாடுகளில் வெள்ளம் புயலென்றால்
எல்லா உலகும் இணைந்து அழுவதுவும்
முள்ளிவாய்க்காலோ மொத்தஉயிர் பன்மடங்காய்
நாள் நேரம் திசைகுறித்து நாற்புறமும் அறிவித்து
சொல்லி உயிர் அழிக்கையிலே செய்கோள் படமெடுத்து
ஐநாவின் உள்ளே அடுக்கி வைத்ததன்றி
உற்ற உயிர் காக்க ஒருசெயலும் செய்யாமல்
வாழா விருந்ததனால் வாழ்வழிந்து போனாரே
என்றழுதுகண்ணீரை இட்டிருக்க ஆண்குருவி
தன்சோடி தான் பார்த்து தலையோடு தலைசேர்த்து
நொந்தழுது கண்ணீரை நித்தம் விடுவதே
அந்தோ பரிதாபம் அரும்தமிழர் விதியாச்சு
இந்த நிலைவிட்டு இன்றுஅடி முன்வைத்தார்
மண்ணுக்குள் விதையாகி மறைந்தவரின் கனவுகளை
எண்ணிநிறைவேற்ற இவ்வுலகில் புலம்பெயர்ந்த
மண்ணின் தமிழீழ மக்கள் புறப்பட்டார்
போராட்டம் ஓயாது புழுதியெனப்போகாது
ஆறோடும் பாதையிலே அடித்து எதிர் நீச்சலிட்டோர்
நீரோடு சேர்ந்து இனி நீச்சல் அடித்திடுவர்
போய்சேரும்இடமோ சுதந்திர தாயகமே!
கிரிகாசன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.
ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே
நீவீர் வாழி...ஊழிதோ றூழி...![மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.
ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே
நீவீர் வாழி...ஊழிதோ றூழி...
![மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Thanjaavooraan wrote:உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.
ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே
நீவீர் வாழி...ஊழிதோ றூழி...
தங்கள் உணர்வுகளுக்கு தலைசாய்த்து இன்னொன்று இதே உணர்வுகளை தரும், ஈகரையில் சேர முன்னர் எழுதிவைத்த ஒரு கவிதையை பகிர விரும்புகிறேன். அடுத்ததாக..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|