புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்ட்ராப் பற்றிய ஒப்பாரியை விடுங்கள்
Page 1 of 1 •
மலேசியாஇன்று:
பிரதமரின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப் இயக்கத்தினர் கலந்து கொண்டது பற்றி ஒப்பாரி வைப்பதை அரசியல் தலைவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
திறந்த இல்ல உபசரிப்பில், ஒரு குழுவினர் தம்மை அணுகி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்டது ஏமாற்றமளிப்பதாக நாட்டின் உயர்பதவி வகிக்கும் அப்துல்லா அகமட் படாவி கூறியது வேடிக்கையாக இருக்கிறது என்றும் சந்தியாகு குறிப்பிட்டார்.
“இண்ட்ராப் ஆதரவாளர்கள் தம்முடனும் தம் அமைச்சர்களுடனும் கைகுலுக்கவில்லை, வாழ்த்து கூறவில்லை என்று பிரதமர் கூறியதைக் கேட்கப் பரிதாபமாக இருந்தது.
“இண்ட்ராபினரின் செயல் ஜனநாயகத்தின்பாற்பட்டதுதான். மலேசியாவில் எதற்குத் தட்டுப்பாடு நிலவுகிறதோ, அந்தப் பேச்சுரிமை வேண்டும் என்றுதான் இண்ட்ராப்பினர் சுலோகங்களை முழக்கினர் என்பதை அப்துல்லா புரிந்து கொள்ள வேண்டும்”. இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சந்தியாகு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இண்ட்ராப் ஆதரவாளர்களின் செயல், இசா கைதிகளாக உள்ள இண்ட்ராப் தலைவர்களை விடுவிக்கும் முயற்சியைக் குலைத்துவிட்டதாகக் கவலை தெரிவித்த மஇகா தலைவர் ச. சாமிவேலுவையும் சந்தியாகு சாடினார்.
சாமிவேலு, அப்துல்லாவுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் பரிந்து பேசுவதை விடுத்து மசீச வையும் கெராக்கானையும் போல் விசாரணையின்றி காவலில் வைக்க வகைசெய்யும் இசா சட்டத்தை அகற்றுவதற்கு துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றாரவர்.
திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப் ஆதரவாளர்களின் நடத்தை இந்தியப் பண்பாட்டுக்கு ஏற்புடையதல்ல என்று கூறிய மனிதவள அமைச்சரும் மஇகா தலைமைச் செயலாளருமான டாக்டர் எஸ். சுப்ரமணியமும் அந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ‘வாங்கிக் கட்டிக்கொண்டார்’.
“ஒரு புத்திசாலியான சுப்ரமணியம் இப்படிப் பேசக்கூடாது. அடிப்படை உரிமைக்கும் விடுதலைக்குமான போராட்டம், பண்பாட்டை மீறும் செயலாக எப்போது மாறியது?”.
திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப்பினர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதாகக் கூறியுள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராகிம் அலியையும் சந்தியாகு விட்டு வைக்கவில்லை.
“பழங்கால இனவாத அரசியலுக்கு மலேசியாவில் இடமில்லை என்பதை அவர் உணர வேண்டும்.
“இண்ட்ராப் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஒரு இந்தியர் விவகாரமாக பார்ப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை ஒரு மலேசிய விவகாரமாகக் கருத வேண்டும். திறந்த இல்ல உபசரிப்பில் அவர்கள் கலந்துகொண்டதை முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகக் கருதக்கூடாது என்றும் அவர் முஸ்லிம் தரப்புகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.
“உண்மையான விவகாரங்களைத் திரித்துக்கூறி இனப் பிரச்னைகளைத் தூண்டிவிடக்கூடாது. நவீன சமுதாயத்துக்குத் தேவையில்லாதது இந்த இசா.
“ஆனால் அரசாங்கம் அச்சத்தை உண்டுபண்ணவும் எதிர்ப்புகளை அடக்கவும் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது”, என்று சந்தியாகு கூறினார்.
பிரதமரின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப் இயக்கத்தினர் கலந்து கொண்டது பற்றி ஒப்பாரி வைப்பதை அரசியல் தலைவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
திறந்த இல்ல உபசரிப்பில், ஒரு குழுவினர் தம்மை அணுகி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்டது ஏமாற்றமளிப்பதாக நாட்டின் உயர்பதவி வகிக்கும் அப்துல்லா அகமட் படாவி கூறியது வேடிக்கையாக இருக்கிறது என்றும் சந்தியாகு குறிப்பிட்டார்.
“இண்ட்ராப் ஆதரவாளர்கள் தம்முடனும் தம் அமைச்சர்களுடனும் கைகுலுக்கவில்லை, வாழ்த்து கூறவில்லை என்று பிரதமர் கூறியதைக் கேட்கப் பரிதாபமாக இருந்தது.
“இண்ட்ராபினரின் செயல் ஜனநாயகத்தின்பாற்பட்டதுதான். மலேசியாவில் எதற்குத் தட்டுப்பாடு நிலவுகிறதோ, அந்தப் பேச்சுரிமை வேண்டும் என்றுதான் இண்ட்ராப்பினர் சுலோகங்களை முழக்கினர் என்பதை அப்துல்லா புரிந்து கொள்ள வேண்டும்”. இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சந்தியாகு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இண்ட்ராப் ஆதரவாளர்களின் செயல், இசா கைதிகளாக உள்ள இண்ட்ராப் தலைவர்களை விடுவிக்கும் முயற்சியைக் குலைத்துவிட்டதாகக் கவலை தெரிவித்த மஇகா தலைவர் ச. சாமிவேலுவையும் சந்தியாகு சாடினார்.
சாமிவேலு, அப்துல்லாவுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் பரிந்து பேசுவதை விடுத்து மசீச வையும் கெராக்கானையும் போல் விசாரணையின்றி காவலில் வைக்க வகைசெய்யும் இசா சட்டத்தை அகற்றுவதற்கு துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றாரவர்.
திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப் ஆதரவாளர்களின் நடத்தை இந்தியப் பண்பாட்டுக்கு ஏற்புடையதல்ல என்று கூறிய மனிதவள அமைச்சரும் மஇகா தலைமைச் செயலாளருமான டாக்டர் எஸ். சுப்ரமணியமும் அந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ‘வாங்கிக் கட்டிக்கொண்டார்’.
“ஒரு புத்திசாலியான சுப்ரமணியம் இப்படிப் பேசக்கூடாது. அடிப்படை உரிமைக்கும் விடுதலைக்குமான போராட்டம், பண்பாட்டை மீறும் செயலாக எப்போது மாறியது?”.
திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராப்பினர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதாகக் கூறியுள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராகிம் அலியையும் சந்தியாகு விட்டு வைக்கவில்லை.
“பழங்கால இனவாத அரசியலுக்கு மலேசியாவில் இடமில்லை என்பதை அவர் உணர வேண்டும்.
“இண்ட்ராப் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஒரு இந்தியர் விவகாரமாக பார்ப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை ஒரு மலேசிய விவகாரமாகக் கருத வேண்டும். திறந்த இல்ல உபசரிப்பில் அவர்கள் கலந்துகொண்டதை முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகக் கருதக்கூடாது என்றும் அவர் முஸ்லிம் தரப்புகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.
“உண்மையான விவகாரங்களைத் திரித்துக்கூறி இனப் பிரச்னைகளைத் தூண்டிவிடக்கூடாது. நவீன சமுதாயத்துக்குத் தேவையில்லாதது இந்த இசா.
“ஆனால் அரசாங்கம் அச்சத்தை உண்டுபண்ணவும் எதிர்ப்புகளை அடக்கவும் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது”, என்று சந்தியாகு கூறினார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|