புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
25 Posts - 39%
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 2%
Barushree
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 2%
M. Priya
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
7 Posts - 2%
prajai
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:56 pm

85 வயதான் தன் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தலையை மட்டும் பையில் போட்டு எடுத்து வந்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கொடூர நிழ்வு நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 44). பனை ஏறும் தொழிலாளி. இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். இதன் காரணமாக தாய் செபஸ்தியம்மாளை சரிவர பராமரிக்க முடியவில்லை.

இதனால் மனஅழுத்தத்தில் இருந்த அருளானந்தம், வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை கொடூரமான முறையில் கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் செபஸ்தியம்மாள் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார்.

துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருளானந்தம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அந்த கோரக்காட்சியை பார்த்த அக்கம்பக்கத்தினர் பயந்து அலறவே, தலையை வீட்டுக்குள் வீசிவிட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளானந்தத்தை கைது செய்தனர். செபஸ்தியம்மாள் பிணத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:47 pm

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 1:50 pm

நம்ம ஊரு பய இப்படி செஞ்சு புட்டானே

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 02, 2010 10:00 am

அடபாவி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 02, 2010 10:47 am

'தாயின் தலை மகன்' என்ற கூற்றுக்கு தவறானதோர் உதாரணம். தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  440806

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 10:50 am

சோகம் சோகம்



தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக