புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம்
Page 1 of 1 •
மியான்மரில் காஸ் மற்றும் எண்ணெய் குழாய் திட்டப்பணியை வரும் செப்டம்பர் முதல் சீனா துவக்க உள்ளது.இந்தியாவின் ராணுவம் மற்றும் எரிசக்தி முக்கியத்துவம் வாய்ந்த மியான்மரின் வங்க கடல் பகுதியில் நுழைந்திருக்கும் சீனா, அங்குள்ள இயற்கை வளங்களை தன் நாட்டுக்கு கொண்டு செல்வதுடன், இந்தியாவுக்கு எதிராக "குழிபறிக்கும்' ராணுவ திட்டத்தையும் தயாரித்து வருகிறது.
மியான்மரின் ஆழ்கடல் துறைமுகப்பகுதியான யாக்பியூவிலிருந்து, சீனாவில் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதி வரை 1,100 கி.மீ., தூரத்துக்கு இந்த குழாய் செல்லும். இதற்கான மொத்த திட்ட செலவு 60 ஆயிரம் கோடி ரூபாய். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லக்கூடிய இரட்டைக் குழாயாகவே இத்திட்டம் அமையும்.குழாய் வழியாக பெட்ரோலியம் மற்றும் காஸ் வைப்பதற்கு தேவையான, சேமிப்பு கிட்டங்கிகளையும் வங்கக்கடலில் சீனா நிறுவி வருகிறது. 2013ம் ஆண்டு வாக்கில் இத்திட்டம் செயல்பட தொடங்கும்.சீனாவின் எதிர்கால எரிபொருள் தேவைக்கான, முக்கியமான 10 அம்சங்களில் மியான்மர் குழாய் திட்டத்தையும் ஒன்றாக அந்நாடு கருதுகிறது. ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மட்டுமே பெரும்பாலும் சீனா எரிபொருள் இறக்குமதி செய்வதால் இந்த குழாய் திட்டம் சீனாவுக்கு நல்ல பலன் தரும்.
இந்த குழாய் திட்டம் நிறைவேறும் போது, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், ஆப்ரிக்கா நாடுகளிலிருந்தும் சீனாவுக்கு கடல் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் வரும் தூரத்தில், 1,200 கி.மீ., குறையும்.தற்போது, இக்கப்பல்கள் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியாவுக்கு இடையில் உள்ள மலாக்கா ஜலசந்தி வழியாக செல்கின்றன. நெரிசலான இந்த வழியைத் தவிர்ப்பதால் நேரமும் எரிபொருளும் சீனாவுக்கு மிச்சமாகும்.மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் அந்நாடுகள் உபயோகித்தது போக உபரியாக உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் இந்தியாவுக்கு சென்று விடக்கூடாது என்பதில் கடந்த பல ஆண்டுகளாகவே சீனா உறுதி பூண்டிருக்கிறது.
கடந்த 2004ம் ஆண்டிலேயே, சீனா மற்றும் மியான்மர் தரப்பில் குழாய் அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது. 2005 டிசம்பரில் 30 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு பெறும் ஒப்பந்தத்தில் மியான்மருடன் சீனா கையெழுத்திட்டது. அமைக்கப்படவுள்ள குழாய் வழியாக எரிவாயுவை கொண்டு செல்லவும் மியான்மர் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையில், 2007ல் மியான்மர் கடல்பகுதியில் காஸ் எடுத்துக்கொள்ளும் உரிமையை சீனாவுக்கு வழங்கியது. பெட்ரோலியம் மற்றும் காஸ் வளம் உள்ள மியான்மர் கடல் பகுதிகளில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு 30 சதவீத பங்கு உள்ளன. எண்ணெய் வளத்தை கண்டறிவதில் இந்நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்றாலும், இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்து விட்டது.
இந்தியா அசட்டையால் முந்தியது சீனா : சீனா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. மியான்மர் ராணுவ அரசின் அடாவடித்தனத்துக்கு எல்லாம் ஐ.நா., சபையில் சீனா சப்பை கட்டு கட்டியது. மியான்மர் தலைவர்களை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, விருந்தளித்து உபசரித்தது. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதை தனது வீட்டோ அதிகாரத்தால் சீனா தடுத்து நிறுத்தியது. அங்கு ஜனநாயகம் மலரவிடாமல் தடுத்துவரும் ராணுவ அரசுக்கு சீனா எல்லா வகையிலும் தாராளமாக உதவி வருகிறது. மின் திட்டம், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தாமாக முன்வந்து சீனா உதவி வருகிறது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தலைவர் ஆங் சான் சூகியின் விடுதலை குறித்து கூட பேசும் நிலையிலும் சீனா இல்லை.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கொண்டு வருவதற்காக இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போகவில்லை. ஜனநாயக ஆதரவு நாடான இந்தியாவுக்கும் ராணுவ தலைவர்களுக்கும் ஓர் இடைவெளி தொடர்கிறது. என்றாலும், கடந்த 1995ம் ஆண்டு முதல், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மியான்மருடன் நட்புறவைத் தொடர இந்தியா விரும்பி வருகிறது.சமீபத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி அங்கு சென்ற போது கூட, ஹெலிகாப்டர் உள்ளிட்ட ராணுவ உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தார். அதன்பிறகு, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா அங்கு சென்ற போது, ராணுவ அரசுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அங்குள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய எல்லையில் சீன ராணுவம் :கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தின் பிடியில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் மலர ஆசியாவில் இந்தியாதான் ஆதரவளிக்கிறது. அதற்காக, இந்த எரிவாயு இழப்பு ஒன்றும் பெரிதல்ல. ஆனால், சீனாவின் ராணுவ விஷயங்கள் இந்தியாவுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளன.குழாய் திட்டத்தின் நெடுகிலும் சீனா அமைக்க உள்ள சாலை வழியாக எளிதில் வங்கக் கடலுக்கு ராணுவ போக்குவரத்தை சீனா அதிகரிக்கக் கூடும். சீனாவுக்கு பூகோள ரீதியில் சம்பந்தம் இல்லாத வங்கக்கடல், மியான்மர் உறவால் எளிதில் தொடர்பு கொள்ளும் இடமாகிவிட்டது. இந்த வங்கக்கடல் இதுவரை இந்தியாவுக்கு மிகுந்த பாதுகாப்பான பகுதியாக இருந்தது. இனி அப்பகுதியில் கூப்பிடும் தொலைவு வரை சீன ராணுவம் வந்துவிடும்.சீனாவின் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை மியான்மர் அரசால் சரியாகக் கண்காணிக்க முடியுமா? ஆயுதங்களை அவ்வழியில் சீனா கடத்தி விட்டுக்கூட, லேசான ஒரு மன்னிப்பை மட்டும் கேட்டால் கூட, அதை மியான்மர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும். காரணம் அங்கு நடப்பது ராணுவ ஆட்சி.பாகிஸ்தானை விடவும், ஆப்கன் தலிபான்களை விடவும் இந்தியாவுக்கு விரைவில் ஆபத்து விளைவிக்கக்கூடியதாக இருக்கும் நாடு சீனாவாக இருக்கலாம் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து. ஆகவே, இனி இந்தியா மியான்மர் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கொண்டு வருவதற்காக இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போகவில்லை. ஜனநாயக ஆதரவு நாடான இந்தியாவுக்கும் ராணுவ தலைவர்களுக்கும் ஓர் இடைவெளி தொடர்கிறது. என்றாலும், கடந்த 1995ம் ஆண்டு முதல், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மியான்மருடன் நட்புறவைத் தொடர இந்தியா விரும்பி வருகிறது.சமீபத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி அங்கு சென்ற போது கூட, ஹெலிகாப்டர் உள்ளிட்ட ராணுவ உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தார். அதன்பிறகு, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா அங்கு சென்ற போது, ராணுவ அரசுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அங்குள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய எல்லையில் சீன ராணுவம் :கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தின் பிடியில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் மலர ஆசியாவில் இந்தியாதான் ஆதரவளிக்கிறது. அதற்காக, இந்த எரிவாயு இழப்பு ஒன்றும் பெரிதல்ல. ஆனால், சீனாவின் ராணுவ விஷயங்கள் இந்தியாவுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளன.குழாய் திட்டத்தின் நெடுகிலும் சீனா அமைக்க உள்ள சாலை வழியாக எளிதில் வங்கக் கடலுக்கு ராணுவ போக்குவரத்தை சீனா அதிகரிக்கக் கூடும். சீனாவுக்கு பூகோள ரீதியில் சம்பந்தம் இல்லாத வங்கக்கடல், மியான்மர் உறவால் எளிதில் தொடர்பு கொள்ளும் இடமாகிவிட்டது. இந்த வங்கக்கடல் இதுவரை இந்தியாவுக்கு மிகுந்த பாதுகாப்பான பகுதியாக இருந்தது. இனி அப்பகுதியில் கூப்பிடும் தொலைவு வரை சீன ராணுவம் வந்துவிடும்.சீனாவின் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை மியான்மர் அரசால் சரியாகக் கண்காணிக்க முடியுமா? ஆயுதங்களை அவ்வழியில் சீனா கடத்தி விட்டுக்கூட, லேசான ஒரு மன்னிப்பை மட்டும் கேட்டால் கூட, அதை மியான்மர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும். காரணம் அங்கு நடப்பது ராணுவ ஆட்சி.பாகிஸ்தானை விடவும், ஆப்கன் தலிபான்களை விடவும் இந்தியாவுக்கு விரைவில் ஆபத்து விளைவிக்கக்கூடியதாக இருக்கும் நாடு சீனாவாக இருக்கலாம் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து. ஆகவே, இனி இந்தியா மியான்மர் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
Similar topics
» குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்!
» சிறீலங்காவிற்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பது வியூகம் ஆரம்பம்!
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
» மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி
» பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா
» சிறீலங்காவிற்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பது வியூகம் ஆரம்பம்!
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
» மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி
» பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|