புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
107 Posts - 49%
heezulia
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
7 Posts - 3%
prajai
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
2 Posts - 1%
cordiac
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
234 Posts - 52%
heezulia
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
5 Posts - 1%
Barushree
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நல்ல பாம்பு Poll_c10நல்ல பாம்பு Poll_m10நல்ல பாம்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல பாம்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 01, 2010 3:49 am

குமார் எப்போதும் அவனுடைய வீட்டுத் தோட்டத்திலுள்ள பம்பு செட் அறைக்குள் அமர்ந்து வீட்டுப் பாடங்களைப் படிப்பது வழக்கம்.

ஒருநாள் குமாரின் தந்தை முத்துவேல், பம்பு செட் அறைக்குள் பாம்பு இருப்பதையும், அது கோபத்துடன் படமெடுத்துச் சீறுவதையும் பார்த்து விட்டார். அதை அடிக்க அவர் முயற்சிக்கும்போது அந்தப் பாம்பு தப்பி ஓடிவிட்டது.

அன்று குமார் வழக்கம் போல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு பம்பு செட் அறைக்கு வந்ததைப் பார்த்த குமாரின் தந்தை, அதிர்ச்சியடைந்தார்.

"டேய் குமார், இனிமேல் நீ பம்பு செட்டுப் பக்கம் வர வேண்டாம்'' என்றார்.

"ஏம்ப்பா?''

"பம்பு செட் அறைக்குள் நல்ல பாம்பு ஒன்றைப் பார்த்தேன். அதை அடிக்க ஓடினேன், தப்பி ஓடி விட்டது. மறுபடியும் பம்பு செட்டுக்குள்தான் ஒளிந்திருக்கும். நீ அங்கு போகாதே'' என்றார்.


அவனும் பம்பு செட் அறைக்குள் செல்லாமல், தோட்டத்திலுள்ள மரத்தின் நிழலில் அமர்ந்து வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான்.அப்போதுதான் அந்த வெறிநாய் குமாரை கடிக்கப் பாய்ந்து வந்தது. நாய் சத்தத்தைக் கேட்ட குமார் பயந்துபோய் பம்பு செட் அறையை நோக்கி ஓடினான். அப்போது பம்பு செட் அறையிலிருந்து வெளியே வந்த நல்ல பாம்பு, நாயின் மீது சீறி விழுந்தது. நாயோ வெறியோடு பாம்பைக் கடிக்கப் போராடியது. பாம்போ கோபத்துடன் சீறியது. நாயும் வெறியோடு பாம்பைப் பார்த்து `லொள்... லொள்...' என குரைத்தது. பாம்போ மாறி மாறி நாயைக் கடித்து விட்டுத் தப்பி ஓடிக் கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த குமாரின் தந்தை பாம்பைப் பார்த்து விட்டார். அருகில் கிடந்த கம்பை எடுத்து ஓங்கி பாம்பின் தலையில் அடித்தார். பாம்பு செத்து விட்டது. உடனே பாம்பைத் தூக்கிக் கொண்டு குமாரிடம் காட்டுவதற்காகக் கொண்டு வந்தார்.

குமாருக்கு பெரும் அதிர்ச்சி.

"அப்பா, நம்ம ஊரைப் பயமுறுத்தி வந்த வெறிநாய் என்னைக் கடிக்க துரத்தியது. பாம்பு தான் இடையில் வந்து என்னைக் காப்பாற்றியது. இல்லேன்னா, வெறிநாய் என்னைக் கடித்துக் குதறி இருக்கும். நாயும் செத்துப் போச்சு. பாவம் நல்ல பாம்பு... அதை ஏம்ப்பா சாகடிச்சீங்க?'' என்றான்.

"டேய் எப்படிப் பார்த்தாலும் ஆபத்துத் தாண்டா வரும். தெரியாம பாம்ப மிதிச்சாலும் சாக வேண்டியது தான்'' என்றார்.

"நெருப்பு கூட ஆபத்தானது தான். அதற்காக அதைப் பயன் படுத்தி சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருக்க முடியுமா? புலி வசிக்கிற காட்டுலதான் புள்ளிமான்களும் வசிக்குது. பூனை வசிக்கிற வீட்டுல் தான் எலிகளும் வசிக்குது. பாம்பு வசிக்கிற கிணத்துலதான் தவளைகளும் வசிக்குது.

`நல்லதும், கெட்டதும் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கைல தன்னோட புத்தியை வச்சு பிழைக்குறதுதான் திறமை'ன்னு என் வகுப்பு டீச்சர் சொன்னாங்க. நாம தொந்தரவு செய்யாதவரை நம்மைச் சுற்றியுள்ளவற்றால் எந்த ஆபத்தும் வராது'' என்றான் குமார்.

குமாரின் தத்துவமான பேச்சைக் கேட்டு, அவனை உச்சி முகர்ந்து பாராட்டினார் முத்துவேல்.

தாழை மு.ஷேக்தாசன்



நல்ல பாம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 10:21 am

"நெருப்பு கூட ஆபத்தானது தான். அதற்காக அதைப் பயன் படுத்தி சமைக்காமலோ,
சாப்பிடாமலோ இருக்க முடியுமா? புலி வசிக்கிற காட்டுலதான் புள்ளிமான்களும்
வசிக்குது. பூனை வசிக்கிற வீட்டுல் தான் எலிகளும் வசிக்குது. பாம்பு
வசிக்கிற கிணத்துலதான் தவளைகளும் வசிக்குது.

`நல்லதும், கெட்டதும்
சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கைல தன்னோட புத்தியை வச்சு
பிழைக்குறதுதான் திறமை'ன்னு என் வகுப்பு டீச்சர் சொன்னாங்க. நாம தொந்தரவு
செய்யாதவரை நம்மைச் சுற்றியுள்ளவற்றால் எந்த ஆபத்தும் வராது'' என்றான்
குமார்.
நல்ல படிப்பினைதரும் கதை அருமை நன்றி அண்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 11:42 am

சபீர் wrote:"நெருப்பு கூட ஆபத்தானது தான். அதற்காக அதைப் பயன் படுத்தி சமைக்காமலோ,
சாப்பிடாமலோ இருக்க முடியுமா? புலி வசிக்கிற காட்டுலதான் புள்ளிமான்களும்
வசிக்குது. பூனை வசிக்கிற வீட்டுல் தான் எலிகளும் வசிக்குது. பாம்பு
வசிக்கிற கிணத்துலதான் தவளைகளும் வசிக்குது.

`நல்லதும், கெட்டதும்
சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கைல தன்னோட புத்தியை வச்சு
பிழைக்குறதுதான் திறமை'ன்னு என் வகுப்பு டீச்சர் சொன்னாங்க. நாம தொந்தரவு
செய்யாதவரை நம்மைச் சுற்றியுள்ளவற்றால் எந்த ஆபத்தும் வராது'' என்றான்
குமார்.
நல்ல படிப்பினைதரும் கதை அருமை நன்றி தலை




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக