புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
25 Posts - 40%
heezulia
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
18 Posts - 29%
mohamed nizamudeen
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 2%
Barushree
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
154 Posts - 42%
ayyasamy ram
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
7 Posts - 2%
prajai
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம்


   
   
kumaarveera
kumaarveera
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 04/05/2010

Postkumaarveera Sun Jun 27, 2010 7:40 pm

கோவை: கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட "எஸ்.எம்.எஸ்' தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாடீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்கள் அனைவரும் "வணக்கம்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை.
துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார். முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையை கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, பார்லிமெண்ட் என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.
நேற்றைய மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு எஸ்.எம்.எஸ்., கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், "தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர். ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது நம் போன்ற மாணவர்களின் கவுரவ பிரச்னை' என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 7:58 pm

தகவலுக்கு நன்றி நண்பா
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 27, 2010 9:47 pm

பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி நண்பா
நன்றி நன்றி ரிலாக்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 10:59 pm

தகவலுக்கு நன்றி.



செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Aசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Aசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Tசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Hசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Iசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Rசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Aசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 11:15 am

ஈழத்தமிழரான வண சவியர் எஸ்
தனிநாயகம் (1913 – 1980) என்பவரால் உலகத்தமிழர்
மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவின்
தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது
என்பதை கருணாநிதி நினைவில் கொள்ளல்
வேண்டும்.

kumaarveera
kumaarveera
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 04/05/2010

Postkumaarveera Tue Jun 29, 2010 10:41 pm

kumaarveera wrote:கோவை: கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட "எஸ்.எம்.எஸ்' தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாடீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்கள் அனைவரும் "வணக்கம்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை.
துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார். முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையை கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, பார்லிமெண்ட் என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.
நேற்றைய மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு எஸ்.எம்.எஸ்., கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், "தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர். ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது நம் போன்ற மாணவர்களின் கவுரவ பிரச்னை' என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.


tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Thu Jul 01, 2010 3:04 am

தமிழ் அறியாதவர்களை விருந்தினர் ஆக்குவது ஒன்றும் தவறில்லை.ஆனால் அவர்களின் அடிமை ஆவதுதான் தவறு. ஆனால் கலைஞர், தன் அரசு நிலைப்பதற்காக இந்த நிலைப் பாட்டை எடுத்ததுதான் துயரம். இதையும் மக்கள் மறந்து விடுவர். தமிழக முதல்வராக இருந்த பொழுது செல்விஜெயா அவர்கள் பாதி நேரம் சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில்தான் உறையாற்றினார் என்பதையும் மறந்து விட்டோமே. ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக