புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_vote_lcapஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_voting_barஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_vote_lcapஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_voting_barஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_vote_lcapஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_voting_barஅனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 30, 2010 6:33 pm

First topic message reminder :

அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள்
by அருண்


கும்பகோணம்
: ஒருவர் பின் ஒருவராக, பல டாக்டர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி,
அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் அவர்களை கழற்றிவிடும் பெண்
டாக்டரை போலீசார் கைது செய்தனர்.


திருச்சி
கே.கே.நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்; பிரபல டாக்டர். இவரது மகள் சாந்தி
(44). இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.
பி.பி.எஸ்., படித்த போது, சக மாணவனான, மலேசியாவைச் சேர்ந்த குணசேகரனை
காதலித்தார். படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.பின்
சாந்தி, கண் மருத்துவம் படித்து, கண் டாக்டரானார். இவர்களுக்கு
மனோஜ்சரண்(14) என்ற மகன் உண்டு. சாந்தி, திருச்சி கே.கே. நகரில் கண்
மருத்துவமனை நடத்தி வந்தார். இருவருக்கும் இடை யே கருத்து வேறுபாடு
ஏற்பட்டதால் குணசேகரன், சாந்தியை பிரிந்து மலேசியா சென்றார். பின்,
திருச்சியைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை சாந்தி
காதலித்தார். அவரோடு 2001 முதல் 2005 வரை பழகினார்; பின், அவரையும் கழற்றி
விட்டார். இதற்கு முன்பே, மருத்துவக் கல்லூரியில் தன்னுடன் ஒன்றாக படித்த,
கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகனை காதலித்தார்.
திருச்சியில் இருந்த கிளினிக்கை மூடிவிட்டு, கும்பகோணத்தில் உள்ள பிரபல
கண் மருத்துவமனைக்கு தலைமை கண் மருத்துவராக வந்தார். பின், இங்கு வேறொரு
மருத்துவமனையில் பணிபுரிந்தார்.


பாலமுருகனை
கழற்றி விட முடிவு செய்த சாந்தி, கடந்த ஆண்டு மே மாதம், பாலமுருகன்,
தனக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுப்பதாக, கும்பகோணம் மகளிர் போலீசால்
புகார் செய்தார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், சாந்தியை வே லையில்
இருந்து விடுவித்தது. பின், கும்பகோணத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனையில்
சேர்ந்தார். தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆனி என்பவரின்
தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சாந்தி, அவரையும் தனது வலையில் வீழ்த்தினார்.
அப்போது, பெங்களூரு எம்.வி. நகரைச் சேர்ந்த வின்சென்ட் குளோரிதாசன்
என்பவர், சாந்தி வேலை பார்த்த மருத்துவமனைக்கு சூப்பர்வைசராக வேலைக்குச்
சென்றார். அவரையும் தனது காதல் வலையில் வீழ்த்திய சாந்தி, "செக்ஸ்
டார்ச்சர்' கொடுத்தார். வின்சென்டை கழற்றிவிட முடிவு செய்து, அடியாட்களை
வைத்து அடித்துள்ளார். மூன்று லட்சம் மதிப்புள்ள நகை, ஒரு லட்சத்து 20
ஆயிரம் பணத்தை ஆசைவார்த்தை கூறி பறித்துவிட்டதாக, கும்பகோணம் போலீசில்
வின்சென்ட் குளோரிதாசன் புகார் செய்தார்.


டாக்டர்
சாந்தியின் இரண்டாவது கணவர் சுபாஷ்சந்திரபோஸ் கூறியதாவது: நான்
திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய போது,
சாந்தி தனது காதல் வலையில் என்னை வீழ்த்தினார். 2001லிருந்து 2005ம் ஆண்டு
வரை கணவன், மனைவியாக திருச்சியில் வாழ்ந்தோம். என்னிடம் அவர் தினமும்
வார்த்தைகளால் சொல்ல முடியாத, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். நான்
சம்பாதித்த பணத்தை எல்லாம், சாந்தியிடம் கொடுத்தேன். ஒரு கட்டத்தில்,
என்னை "கழற்றிவிட' முடிவு செய்த சாந்தி, நான் பணம் கேட்டு மிரட்டுவதாக
திருச்சி போலீசில் புகார் கொடுத்தார். என்னை போலீசார் பிடித்து சிறையில்
மூன்று நாள் அடைத்தனர். பின், நான் விடுவிக்கப்பட்டேன். இவ்வாறு
சுபாஷ்சந்திரபோஸ் கூறினார்.


டாக்டர்
சாந்தியின் ஐந்தாவது கணவர் வின்சென்ட் குளோரிதாசன் கூறியதாவது: நான்
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில், ஒரு பெண்ணை திருமணம் செய்தேன்.
பெங்களூரிலிருந்து மலேசியா சென்று சம்பாதித்துவிட்டு, கடந்தாண்டு
கும்பகோணம் வந்தேன். மாமியார் வீட்டோடு தங்கி வேலை பார்க்கலாம் என்று,
கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் சூப்பர்வைசராக வேலைக்குச்
சேர்ந்தேன். அந்த மருத்துவமனையில் சாந்தியும் இருந்தார். அவருடைய அறைக்கு
அழைத்து, என்னிடம் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தையை உபயோகிப்பார்.
அவருடைய கட்டழகை பார்த்து நானும் மயங்கினேன். என்னை அவருடைய வீட்டிற்கு
அழைத்துச் சென்று மது ஊற்றி கொடுத்து, அவரும் மது அருந்தினார். இருவரும்
உல்லாசம் அனுபவித்தோம். இது நாள்தோறும் தொடர்ந்ததால், நான் மாமியார்
வீட்டுக்குச் செல்வதை மறந்து, சாந்தியே சரணம் என கிடந்தேன். இந்த விவகாரம்
மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிந்ததால், அவர்கள் எங்கள் இருவரையும்
வீட்டுக்கு அனுப்பினர். பின், வேலூர் சென்றோம். அங்கு என்னை வீட்டில்
இருக்க வைத்துவிட்டு வேலைக்குச் செல்வார். வந்ததும், அவருடைய இஷ்டப்படி
என்னை நடத்துவார். என்னுடைய நகை, பணத்தையெல்லாம் ஆசைவார்த்தை கூறி
பறித்துக் கொண்டார். தற்போது, வேலூரில் பிரபல நிகர்நிலை பல்கலையில்
படிக்கும் மாணவர் ஒருவரோடு சாந்திக்கு தொடர்பு ஏற்பட்டதால், என்னை,
"கழற்றிவிட' முடிவு செய்து, என்னை அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு
வின்சென்ட் குளோரிதாசன் கூறினார்.


வின்சென்ட்
குளோரிதாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், டாக்டர் சாந்தியை கைது
செய்து, கும்பகோணம் ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருச்சி
சிறையில், டாக்டர் சாந்தி அடைக்கப்பட்டுள்ளார்.

அன்புடன் அருண் ; நல்ல மருத்துவர் கல் மத்தியில் இப்படியும் சில மருத்துவர்.....




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 01, 2010 4:41 am

selvadurai47@gmail.com wrote:பெண் ஒருவரின் தவறுக்கு இத்தனை ஆண்கள் துணை போய் இருக்கின்றார்களே, இதை ஒருவரும் கவனிக்கவில்லையா?

செல்வதுரை

இப்பொழுதுதான் கவனித்துள்ளார்கள், இனிமேல் காவல்துறையினர் அடிக்கடி கவனித்துக் கொள்வார்கள்!



அனுபவி... பின், கழற்றி விடு : பெண் டாக்டரின் காம லீலைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக