புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
அன்பு நண்பர்களே...
மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.
சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?
அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.
மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.
இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!
சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120
எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144
சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991
நன்றி வணக்கம்.
அன்பு நண்பர்களே...
மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.
சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?
அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.
மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.
இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!
சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120
எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144
சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991
நன்றி வணக்கம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:அன்பான ஆறுதலும் ஆக்கமிகு ஊக்கங்களும் வழங்கிய ஈகரைஉறவுகளுக்கு மஞ்சுவின் சார்பிலும் என் சார்பிலும் அன்பான நன்றிகள்...
பணிகள் நடைபெற்று வருகின்றன... எஃப் ஐ ஆட் காபி இன்னும் கிடைத்த பாடில்லை... விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புகிறோம்...
எங்களின் இந்த சோகமான நேரத்தில் தோள்கொடுத்த நண்பர்களுக்கு மிக்க வந்தனங்கள்...
தொலைபேசியில் ஆதரவுடன் உதவும் வாசனுக்கும் என்னிடம் அன்பான வார்த்தைகளால் ஆதரவாகப்பேசிய ஹாசிமுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள்...!
இதற்கு போய் எதற்கு நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு....
அம்மா அவர்கள் குறிப்பிட்ட தேதியில் ஊருக்கு பயணம் மேற்கொள்ள இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தருளும். கவலையின்றி தாங்கள் இருவரும் இருக்க கேட்டுக்கொள்கின்றேன் [You must be registered and logged in to see this image.] .
அன்பு உள்ளங்கள் உதவிய வேகம் கண்டு பிரமிப்பாக இருக்கிறேன்....
பாஸ்போர்ட் தொலைந்தது என்றதுமே என்ன செய்வதுன்னு தெரியாம குவைத்ல இருக்கும் நண்பர்கள் எல்லாருக்குமே கால் செய்தேன்... எல்லோரும் உதவின வேகம்...
கலை உடனே இங்க ஈகரையில் இது போன்ற மெசெஜ் கொடுத்து என்னால ஒன்றுமே யோசிக்க முடியாமல் ப்ளாங்கா இருந்தது எனக்கு என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று இருந்த நிலையில் கலையின் இந்த மெசெஜ் உடனே உங்க எல்லோரையும் எனக்கு உதவ வைத்தது...
வித்யாசாகர் அவர்கள் கால் செய்து மந்தூப்பிடம் விஷயங்கள் கேட்டு முதல் விவரம் சொன்னபோது ( புது பாஸ்போர்ட் வாங்கினாலும் விசா இல்லாமல் அம்மா எப்படி வருவாங்க என்று அதிரவைத்து அதன்பின் சரி நான் கேட்டு சொல்கிறேன் விவரங்கள் கவலைப்படாதீங்க என்று சொல்லிவிட்டு பைநாட் என்ற பேப்பர் இங்கே தருவார்களாம் அதில் விசா டீட்டெயில்ஸ் இருக்குமாம்...அதை வெச்சு குவைத் எம்பசில எமர்ஜென்சி விசா அடித்துதருவாங்களாம்.. ஹப்பா அம்மா வந்துரமுடியும் என்ற தைரியம் மனதில் வந்திச்சு....
குவைத் எம்பசின்னா டெல்லில கலை எல்லாமும் நான் பார்த்துக்கிறேன் நீ நிதானமா இரு மஞ்சு முதலில் உன்னை நிதானப்படுத்திக்கோ என்று சொன்ன ஆறுதல்
ஹாசிம் வேகமாக என் தொலைபேசி எண் வாங்கி எனக்கு போன் செய்து கவலை வேண்டாம் அக்கா சரியாகும் என்ற ஆறுதல் வார்த்தையும்.....
வாசன் விடாது அம்மாவுக்கு கால் செய்து அம்மாவுடன் பேசி அம்மாவை ஆசுவாசப்படுத்திக்கொண்டே இருந்ததையும்....
நம் ஈகரை நண்பர்கள் ஒருவர் விடாமல் தனிமடலில் என்னை ஆறுதல் படுத்தி விவரங்கள் என்னாச்சுக்கா சிவாவின் அன்பு இதோ இங்கே இப்படி படர்ந்த ஈகரையில் காண்கிறேன்.
நான் கண்டிப்பா துவா செய்கிறேன் கவலைப்படாதீங்க என்று சொன்ன சபீர், நிர்மல், கலைநிலா, மணி, சரவணன், ரபீக், நவீன், இன்னும் எத்தனை பேர் யார் பெயராவது விடுபட்டிருந்தால் என்னை தயவுசெய்து மன்னித்து பொறுத்துக்கோங்கப்பா... இதோ இப்ப ஆதிரா.... என் மிக மிக நெருங்கிய தோழி ஒருவர் உதவியுடன் அங்கே போலிசு ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் எடுத்துக்கிட்டாங்க.... ஒரு வாரம் கழித்து என்ன நிலவரம்னு தெரியும்... ஆதிரா இதோ இப்பவே உங்களுக்கு தனிமடல்ல ஷோபி வீட்டு நம்பர் தரேன்.. பேசுங்கப்பா.. நீங்க சென்னைல இருக்கீங்கன்னே தெரியாது ஆதிரா...
உங்கள் எல்லோரின் அன்பை பார்க்கும்போது சந்தோஷத்துல கூட கண்ணீர் வருமா அழுதுகிட்டே தான் இருக்கேன்... ஆனால் சந்தோஷமாக..... கம்ப்ளெயிண்ட் கொடுத்து அதை அக்செப்ட் பண்ணிகிட்டு முதல் படி தாண்டனும்.... அதன்பின் பாஸ்போர்ட் அப்ளை செய்யனும்... எதுவும் எளிதில்லை... ஆனால் இதோ அன்பு உள்ளங்களின் உதவியால் எல்லாம் நடந்து அம்மா சொன்ன தேதியில் வருவாங்க என்ற நம்பிக்கை இருக்கிறது...
கலை தினமும் பேசிக்கொண்டே தான் இருக்கான்... இன்று குவைத் எம்பசில விசாரிக்க அம்மாவின் விவரங்கள் சிவில் ஐடி காப்பி எல்லாம் மெயில்ல அனுப்பி இருக்கேன்....
இறைவனுக்கு சொல்லும் நன்றிகளை உங்கள் எல்லாருக்குமே சொல்றேன்பா.... [You must be registered and logged in to see this image.]
பாஸ்போர்ட் தொலைந்தது என்றதுமே என்ன செய்வதுன்னு தெரியாம குவைத்ல இருக்கும் நண்பர்கள் எல்லாருக்குமே கால் செய்தேன்... எல்லோரும் உதவின வேகம்...
கலை உடனே இங்க ஈகரையில் இது போன்ற மெசெஜ் கொடுத்து என்னால ஒன்றுமே யோசிக்க முடியாமல் ப்ளாங்கா இருந்தது எனக்கு என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று இருந்த நிலையில் கலையின் இந்த மெசெஜ் உடனே உங்க எல்லோரையும் எனக்கு உதவ வைத்தது...
வித்யாசாகர் அவர்கள் கால் செய்து மந்தூப்பிடம் விஷயங்கள் கேட்டு முதல் விவரம் சொன்னபோது ( புது பாஸ்போர்ட் வாங்கினாலும் விசா இல்லாமல் அம்மா எப்படி வருவாங்க என்று அதிரவைத்து அதன்பின் சரி நான் கேட்டு சொல்கிறேன் விவரங்கள் கவலைப்படாதீங்க என்று சொல்லிவிட்டு பைநாட் என்ற பேப்பர் இங்கே தருவார்களாம் அதில் விசா டீட்டெயில்ஸ் இருக்குமாம்...அதை வெச்சு குவைத் எம்பசில எமர்ஜென்சி விசா அடித்துதருவாங்களாம்.. ஹப்பா அம்மா வந்துரமுடியும் என்ற தைரியம் மனதில் வந்திச்சு....
குவைத் எம்பசின்னா டெல்லில கலை எல்லாமும் நான் பார்த்துக்கிறேன் நீ நிதானமா இரு மஞ்சு முதலில் உன்னை நிதானப்படுத்திக்கோ என்று சொன்ன ஆறுதல்
ஹாசிம் வேகமாக என் தொலைபேசி எண் வாங்கி எனக்கு போன் செய்து கவலை வேண்டாம் அக்கா சரியாகும் என்ற ஆறுதல் வார்த்தையும்.....
வாசன் விடாது அம்மாவுக்கு கால் செய்து அம்மாவுடன் பேசி அம்மாவை ஆசுவாசப்படுத்திக்கொண்டே இருந்ததையும்....
நம் ஈகரை நண்பர்கள் ஒருவர் விடாமல் தனிமடலில் என்னை ஆறுதல் படுத்தி விவரங்கள் என்னாச்சுக்கா சிவாவின் அன்பு இதோ இங்கே இப்படி படர்ந்த ஈகரையில் காண்கிறேன்.
நான் கண்டிப்பா துவா செய்கிறேன் கவலைப்படாதீங்க என்று சொன்ன சபீர், நிர்மல், கலைநிலா, மணி, சரவணன், ரபீக், நவீன், இன்னும் எத்தனை பேர் யார் பெயராவது விடுபட்டிருந்தால் என்னை தயவுசெய்து மன்னித்து பொறுத்துக்கோங்கப்பா... இதோ இப்ப ஆதிரா.... என் மிக மிக நெருங்கிய தோழி ஒருவர் உதவியுடன் அங்கே போலிசு ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் எடுத்துக்கிட்டாங்க.... ஒரு வாரம் கழித்து என்ன நிலவரம்னு தெரியும்... ஆதிரா இதோ இப்பவே உங்களுக்கு தனிமடல்ல ஷோபி வீட்டு நம்பர் தரேன்.. பேசுங்கப்பா.. நீங்க சென்னைல இருக்கீங்கன்னே தெரியாது ஆதிரா...
உங்கள் எல்லோரின் அன்பை பார்க்கும்போது சந்தோஷத்துல கூட கண்ணீர் வருமா அழுதுகிட்டே தான் இருக்கேன்... ஆனால் சந்தோஷமாக..... கம்ப்ளெயிண்ட் கொடுத்து அதை அக்செப்ட் பண்ணிகிட்டு முதல் படி தாண்டனும்.... அதன்பின் பாஸ்போர்ட் அப்ளை செய்யனும்... எதுவும் எளிதில்லை... ஆனால் இதோ அன்பு உள்ளங்களின் உதவியால் எல்லாம் நடந்து அம்மா சொன்ன தேதியில் வருவாங்க என்ற நம்பிக்கை இருக்கிறது...
கலை தினமும் பேசிக்கொண்டே தான் இருக்கான்... இன்று குவைத் எம்பசில விசாரிக்க அம்மாவின் விவரங்கள் சிவில் ஐடி காப்பி எல்லாம் மெயில்ல அனுப்பி இருக்கேன்....
இறைவனுக்கு சொல்லும் நன்றிகளை உங்கள் எல்லாருக்குமே சொல்றேன்பா.... [You must be registered and logged in to see this image.]
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
எல்லாம் நன்மைக்கே ! மஞ்சுபாஷினி அவர்களே !
தங்கள் மனம் உறுதி பெற சற்று தியானம் செயவும் !
எல்லாம் நன்மையாகவே முடியும் !
தங்கள் மனம் உறுதி பெற சற்று தியானம் செயவும் !
எல்லாம் நன்மையாகவே முடியும் !
அன்பு நன்றிகள் மனோஜ்... கண்டிப்பாகப்பா....
நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.
கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....
கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....
srinihasan wrote:நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.
கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....
நல்ல உள்ளங்களின் அன்பை கண்டு மனம் நிறைகிறது வாசன்..... சரிப்பா.... அன்பு நன்றிகள் வாசன்....
srinihasan wrote:நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.
கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....
நன்றி வாசன்
srinihasan wrote:நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.
கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....
மன்னிக்கவும் வாசன்.. நான் அந்த எண்ணை எழுதிய டைரியை என் அண்ணன் வீட்டில் விட்டு விட்டு வந்துவிட்டேன். [You must be registered and logged in to see this image.] இன்றுதான் மஞ்சுவின் தங்கையிடம் பேசினேன்.. அம்மாவிடம் பேச முடியவில்லை..மீண்டும் பேசுகிறேன்..
சிவா wrote:இத்திரியை இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. மஞ்சுவின் தாயாருக்கு ஏற்பட்டுள்ள இடர் நீங்கி, மீண்டும் விரைவில், மன அமைதியுடனும், நலமுடனும் திரும்பிவர என் ஆத்மார்த்த குருவான ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிக் கொள்கிறேன்!
சிவா உங்கள் உழைப்பின் துளிகள் ஈகரையில் இதோ அன்பு உள்ளங்களை உருவாக்கி இருப்பதை பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சிவா.... எல்லோரையும் ஒருங்கிணைத்து அன்பை பரிமாறி அன்புடன் உதவும் நல்ல உள்ளங்களை ஈகரை தந்ததற்கு உங்களுக்கும் ஈகரைக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் கண்டிப்பாக போறாதுப்பா.... உங்கள் அன்பு மனதிற்கு என் அன்பு நன்றிகள் சிவா.... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|