புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_c10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_m10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_c10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_m10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_c10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_m10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jun 29, 2010 8:13 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே...

மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.

சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?

அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.

மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.

இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!

சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120

எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144

சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991

நன்றி வணக்கம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 01, 2010 11:11 am

மதியம் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் இன்றே வேலை ஓரளவு முடிந்து விடும் மஞ்சுக்கா ...
கண்டிப்பாக தொலைந்ததே இன்று நாளைக்குள் கிடைக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ...
கடவுள் வழி நடத்துவார் ... அனைவரும் பிரார்த்திப்போம் ..
நல்லதே நடக்கும் ...............
நீங்களும், அம்மாவும் கவலைபடாதீர்கள் மஞ்சுக்கா...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 11:12 am

அம்மாவை சொன்ன தேதியில் இங்கே வரவைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது...இன்ஷால்லாஹ் வருவார்கள்....உது கடவுச்சீட்டு ,விரைவில் கிடைக்கும்.......

கவலை வேண்டாம் .நிதானம் இன்னும் உங்களுக்கு கிடைக்க,வாங்க புது வழி தரும் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Jul 01, 2010 11:14 am

ஐயொ உங்களுடைய செய்தியை படித்தேன் மிகவும் கவலையாக உள்ளது தாங்களின் பிரச்சினை தீர்வு பெற தன்னால் தற்போது பிராத்தனை மாத்திரம் செய்ய முடியும் எல்லாம் சரியாக நடக்கும் எதற்கும் தயங்க வேண்டாம் கவலை வேண்டாம் மஞ்சு அக்கா.. [You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 01, 2010 11:20 am

நிர்மல் wrote:மதியம் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் இன்றே வேலை ஓரளவு முடிந்து விடும் மஞ்சுக்கா ...
கண்டிப்பாக தொலைந்ததே இன்று நாளைக்குள் கிடைக்கும் என்று எனக்கு தோன்றுகிறது ...
கடவுள் வழி நடத்துவார் ... அனைவரும் பிரார்த்திப்போம் ..
நல்லதே நடக்கும் ...............
நீங்களும், அம்மாவும் கவலைபடாதீர்கள் மஞ்சுக்கா...

நானும் அந்த நம்பிக்கையிலயே இருக்கேன் நிர்மல்... இவங்க பணம் கொடுக்க ரெடிப்பா... அன்பு நன்றிகள் நிர்மல்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 01, 2010 11:22 am

kalaimoon70 wrote:அம்மாவை சொன்ன தேதியில் இங்கே வரவைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது...இன்ஷால்லாஹ் வருவார்கள்....உது கடவுச்சீட்டு ,விரைவில் கிடைக்கும்.......

கவலை வேண்டாம் .நிதானம் இன்னும் உங்களுக்கு கிடைக்க,வாங்க புது வழி தரும் .

உங்க எல்லாரின் பிரார்த்தனைகள் கண்டிப்பா நலமுடன் அம்மா வருவாங்கன்னு காத்துட்டு இருக்கேன்பா.. அன்பு நன்றிகள் கலைநிலா



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 01, 2010 11:23 am

mohan-தாஸ் wrote:ஐயொ உங்களுடைய செய்தியை படித்தேன் மிகவும் கவலையாக உள்ளது தாங்களின் பிரச்சினை தீர்வு பெற தன்னால் தற்போது பிராத்தனை மாத்திரம் செய்ய முடியும் எல்லாம் சரியாக நடக்கும் எதற்கும் தயங்க வேண்டாம் கவலை வேண்டாம் மஞ்சு அக்கா.. [You must be registered and logged in to see this image.]

உங்க பிரார்த்தனைகள் அன்புடன் இறைவனை சென்றடையட்டும்பா.. அம்மாவுக்கு நல்லது நடக்கட்டும், அன்பு நன்றிகள் மோஹன் தாஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 03, 2010 7:48 pm

அன்பான ஆறுதலும் ஆக்கமிகு ஊக்கங்களும் வழங்கிய ஈகரைஉறவுகளுக்கு மஞ்சுவின் சார்பிலும் என் சார்பிலும் அன்பான நன்றிகள்...

பணிகள் நடைபெற்று வருகின்றன... எஃப் ஐ ஆட் காபி இன்னும் கிடைத்த பாடில்லை... விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புகிறோம்...

எங்களின் இந்த சோகமான நேரத்தில் தோள்கொடுத்த நண்பர்களுக்கு மிக்க வந்தனங்கள்...

தொலைபேசியில் ஆதரவுடன் உதவும் வாசனுக்கும் என்னிடம் அன்பான வார்த்தைகளால் ஆதரவாகப்பேசிய ஹாசிமுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 03, 2010 8:44 pm

அந்த பெருமாள் அருளால் எல்லாம் நன்மையில் முடியும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 03, 2010 10:37 pm

இத்திரியை இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. மஞ்சுவின் தாயாருக்கு ஏற்பட்டுள்ள இடர் நீங்கி, மீண்டும் விரைவில், மன அமைதியுடனும், நலமுடனும் திரும்பிவர என் ஆத்மார்த்த குருவான ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிக் கொள்கிறேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 11:34 pm

இது எப்போ நடந்தது? இப்ப அம்மா எங்கே இருக்கிறார்கள் மஞ்சு? தொலைபேசி எண் இருந்தால் எனக்கு தனி மடலில் அனுப்பவும் மஞ்சு.. ஏதாவது பார்க்கலாமா என்று முயற்சி செய்யலாம்..



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக