புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
4 Posts - 14%
heezulia
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
3 Posts - 10%
Raji@123
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
2 Posts - 7%
T.N.Balasubramanian
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
8 Posts - 2%
prajai
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
4 Posts - 1%
mruthun
உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_m10உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடன்பிறப்புகளுக்கு நான் துணையாக இருப்பேன்: ஜெ


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 29, 2010 3:34 pm

திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவினர் அரிவாள்கள், இரும்புக் கம்பிகள், சோடா பாட்டில்களால் தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது குறித்து கொடநாடு எஸ்டேட்டில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் பேச ஆரம்பித்த உடனேயே, எரியோடு பேரூராட்சி திமுக செயலாளர் ஜீவா தலைமையில் 20 திமுகவினர் அரிவாள், இரும்புக் கம்பி, சோடா பாட்டில் ஆகியவற்றுடன் பொதுக்கூட்ட மேடையில் ஏறி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஆண்டிவேல், வேடசந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்ரமணியன், எரியோடு பேரூராட்சி அதிமுக செயலாளர் அறிவாளி வெற்றிவேல், மற்றும் தொண்டர்கள் பாண்டியன், நந்தகோபால், முருகபாண்டியன், சின்னப்பன் ஆகியோர் பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை அனுமதியுடன் நடைபெற்ற இந்தத் தெரு முனைக் கூட்டத்திற்கு காவல் துறையினர் எந்தவிதமான பாதுகாப்பும் தரவில்லை. திமுகனரின் இந்த கொலை வெறித் தாக்குதல் குறித்து இருநூறு மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில் கழக நிர்வாகிகள் புகார் கொடுக்கச் சென்றபோது, ஒரு காவலாளி கூட அங்கு இல்லை.

ஆட்சியில் நடைபெறும் அவலங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியினை செய்யும் கழக உடன்பிறப்புகளுக்கு துணையாக என்றும் நான் இருப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலை வெறித் தாக்குதல் நடத்திய எரியோடு பேரூராட்சி திமுக செயலாளர் ஜீவா உட்பட, இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினரை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக