புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிறுத்திச்சென்றாய் வீதியில்..........
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்
கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்
உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்
வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு
குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்
என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்
காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....
கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்
கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்
உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்
வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு
குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்
என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்
காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....
நேசமுடன் ஹாசிம்
இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று
நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை
காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்
ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி...
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று
நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை
காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்
ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று
நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை
காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்
ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......
அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி...
உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா
நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote: உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா
மனம் கனக்கிறது ஹாசிம்... எல்லாரும் ஒருபோல் நல்லவராய் இருப்பார் என்று சொல்லமுடியாதேப்பா பலியான பெண்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துக்கொண்டே எதிர்க்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு குழந்தைகள் இந்நிலை யாருக்குமே வரக்கூடாது ஹாசிம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் wrote: உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா
மனம் கனக்கிறது ஹாசிம்... எல்லாரும் ஒருபோல் நல்லவராய் இருப்பார் என்று சொல்லமுடியாதேப்பா பலியான பெண்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துக்கொண்டே எதிர்க்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு குழந்தைகள் இந்நிலை யாருக்குமே வரக்கூடாது ஹாசிம்
எல்லாரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்வதல்ல ஒருசிலரில் எம்சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை நாம்படும் கவலை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது என்பதுதான் எம் எழுத்தின் நோக்கம் நன்றி
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|