புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
68 Posts - 41%
heezulia
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
1 Post - 1%
prajai
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
319 Posts - 50%
heezulia
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
21 Posts - 3%
prajai
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_m10பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:00 pm

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள் : மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.




பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Prabakaranson1-400





குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.

இப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:00 pm

சிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே? இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச "ஜனநாயகம்" பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் "ஜனநாயக" நாய்கள், "ஜனநாயகத்தின்" பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத "ஜனநாயக" மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் "ஜனநாயக" கூத்தாக அரங்கேறுகின்றது.


பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொல்லப்பட்டார்? Prabakaranson2-400


இந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.

இது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.

மறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கும் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.

இப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.

இன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும் போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.

இதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவராக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.

பி.இரயாகரன்
11.07.2009

நன்றி
தமிழரங்கம்


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:23 pm

அநியாயம் ஒரே குழப்பமாக உள்ளது எது உண்மை எது பொய்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:24 pm

எனக்கும் தான் ரூபன் ஆனால் படம் உண்மையானது போல தான் தோன்றுகின்றது....

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:26 pm

இந்தக்கனணி யுகத்தில் எதைத்தான் செய்ய முடியாது

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 13, 2009 3:28 pm

ruban1 wrote:இந்தக்கனணி யுகத்தில் எதைத்தான் செய்ய முடியாது

அதுவம் சாிதான் கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்..

ஆனால் நாங்க இப்ப யாரிட்ட போய் விசாரிக்க... பொறுமையுடன் இருப்போம் காலம் பதில் சொல்லும்...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:33 pm

இந்தக்கட்டுரை தமிழ்மக்களை குழப்புவதர்க்ககவே எழுதப்பட்டது முதலில் அரசாங்கத்தை தாக்குவதுபோல் எழுதி பின் மெதுவாக புலிகளிடம் வந்துவிட்டது பார்த்திங்களா இதுவும் ஒரு தந்துஒபாயம்தான் கேட்கிறவன் கேனயன் என்றால் .....................
உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 3:41 pm

தற்பொழுது வெளிவரும் செய்திகள் யாவும் நம்பகத் தன்மை அற்றது. எனவே தமிழ் உறவுகள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். காலம் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 3:41 pm

மகிழ்ச்சி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 16, 2009 2:40 pm

சிவா சொல்லுவது மிக சரி ,

இப்போது நடப்பது எல்லாமே மர்மமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து எல்லா உண்மையும் வெளிவரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக