புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 2%
Manimegala
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%
prajai
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
432 Posts - 48%
heezulia
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
29 Posts - 3%
prajai
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_m10நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்


   
   
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Jun 28, 2010 10:56 pm

சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Swami+vivekananda

மனிதனின் வெளிப்பொறிகள் அமைந்துள்ள இந்த உடல் தூலவுடல் எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதை ஸ்தூல சரீரம் என்பர். இதற்குப் பின்னால்தான் புலன், மனம், புத்தி, நான் - உணர்வு என்ற தொடர் அமைகிறது. இவையும், உயிர்ச் சக்திகளும் இணைந்த ஒன்றே நுண்ணுடல் அல்லது சூட்சும சரீரம். இந்தச் சச்திகள் மிக நுட்பமான அணுக்களால் ஆனவை. எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் இந்த உடம்பு அழியாத அளவுக்கு அவை நுட்பமானவை. எந்த விதமான கேடும் அதிர்ச்சியும் சூட்சும உடலைப் பாதிப்பதில்லை.

நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்ணுடலின் ஒரு பகுதி மனம், ஒரு பகுதி புத்தி, ஒரு பகுதி நான் - உணர்வு. ஆனாலும் இவற்றில் எந்த ஒன்றும் `அறிபவன்' ஆக முடியாது. இவற்றுள் எதுவும் பார்ப்பவனாக, சாட்சியாக, யாருக்காக அறிவுச் செயல் நடக்கிறதோ அவனாக, நடக்கும் செயலைப் பார்ப்பவனாக ஆக முடியாது. மனத்திலும் புத்தியிலும் நான் - உணர்விலும் ஏறப்டும் இயக்கங்கள் எல்லாம் இவை அல்லாத வேறு யாருக்காகவோதான் இருக்க வேண்டும். இவை நுட்பமான ஜடப்பொருள் அணுக்களால் ஆனவை. ஆதலால் தன்னொளி உடையவையாக இருக்க முடியாது. இவற்றின் ஒளி இவற்றிற்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக இந்த மேஜையை எந்த ஜடப் பொருளும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே இவற்றிற்கெல்லாம் பின்னால் யாரோ ஒருவர் இருக்க வேண்டும், இவரே எல்லா தோற்றங்களுக்கும் உண்மைக் காரணமானவர். உண்மையாகவே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். இவரையே வடமொழியில் ஆத்மன் என்கிறார்கள். இவரே மனிதனின் உண்மை ஆன்மா.

உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.

மிகவும் தடித்த அஞ்ஞானம் என்ற போர்வைகளையும் ஊடுருவி இந்த ஆன்மாவின் அழிவின்மையும், ஆனந்தமும், அமைதியும், தெய்வீகமும் பிரகாசித்து, நாம் இவற்றை உணரும்படிச் செய்கின்றன. ஆன்மாதான் உண்மை மனிதன். அவன் பயமும் அழிவும் பந்தமும் அற்றவன்.

வெளிச்சக்தி எதுவும் பாதிக்க முடியாத போது, எந்த மாறுதல்களையும் உண்டாக்க இயலாதபோதுதான் சுதந்திரம் என்பது இருக்க முடியும். எல்லா நியதிகளுக்கும், எல்லா எல்லைகளுக்கும், எல்லா விதிகளுக்கும், காரண காரியம் எல்லாவற்றிற்கும் அப்பால்தான் சுதந்திரம் என்பது இருக்க முடியும்.

எனவே எந்த வகை மாறுதலுக்கும் உட்படாததுதான் சுதந்திரமாகவும் அழிவற்றதாகவும் இருக்க முடியும். இருக்கின்ற இதுதான் அதாவது மனிதனது உண்மைத் தத்துவம்தான் ஆன்மா. இது மாறுதல் இல்லாதது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. எனவே இதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை, வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவிகளில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயர உயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.

நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.

* மனத்தை ஒருமுகபடுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவை பெறலாம். - சுவாமி விவேகனந்தர்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 11:21 am

நன்றி நண்பரே நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642 நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642 நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642




நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 29, 2010 11:31 am

வேதாந்த சிங்கத்தின் அற்புதமான கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 29, 2010 11:38 am

நன்றி நண்பரே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 29, 2010 12:38 pm

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்  678642



அன்புடன்
மீனா
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue Jun 29, 2010 2:16 pm

அனைத்து தூய உள்ளங்களுக்கு நன்றி, இந்த பதிப்பை படிக்காத தூய உள்ளம் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக