புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
First topic message reminder :
பனமரத்துப்பட்டி: "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் வாழை தோப்பில் கடந்த 26ந்தேதி மாலை 3 மணிக்கு இரண்டு பாம்புகள் புனையல் போட்டு காதல் சல்லாபத்தில் ஈடுபட்டன.
ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூர் செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.
நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவன் செல்வம் கூறுகையில், ""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பலி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.
பனமரத்துப்பட்டி: "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் வாழை தோப்பில் கடந்த 26ந்தேதி மாலை 3 மணிக்கு இரண்டு பாம்புகள் புனையல் போட்டு காதல் சல்லாபத்தில் ஈடுபட்டன.
ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று ஆடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம் நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூர் செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.
நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவன் செல்வம் கூறுகையில், ""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பலி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.
ஐயோ பாவம் .....சிவா wrote:இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!ராஜா wrote:நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ராஜா wrote:ஐயோ பாவம் .....சிவா wrote:இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!ராஜா wrote:நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
உண்மையில் பாவம் பாம்புகள்
சிவா wrote:ராஜா wrote:நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!
எந்தக்காட்டுக்கு என்று சொல்லுங்க.....எனக்கும் சின்ன ஆராய்ச்சி உள்ளது உங்கள வைத்து
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நானும் பாம்புகள தான் சொன்னேன் மணி .maniajith007 wrote:உண்மையில் பாவம் பாம்புகள்ராஜா wrote:ஐயோ பாவம் .....சிவா wrote:இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!ராஜா wrote:நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
ராஜா wrote:நானும் பாம்புகள தான் சொன்னேன் மணி .maniajith007 wrote:உண்மையில் பாவம் பாம்புகள்ராஜா wrote:ஐயோ பாவம் .....சிவா wrote:இன்னும் சில நாட்களுகு என்னை ஈகரையில் பார்க்க முடியாது! இந்த பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்கு காட்டுக்குள் செல்ல இருக்கிறேன்!ராஜா wrote:நான் பார்துருக்கிறேன் சிவா , சாரை பாம்பும் நல்ல பாம்பும் தான் இணைந்து இருந்தன.சிவா wrote:முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, சாரைப் பாம்பு என்பது வேறு இனம், நல்ல பாம்பு என்பது வேறு இனம்! இரண்டும் எப்படி ஒன்று சேரும்?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|