புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறார் ரஞ்சிதா!
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் ரஞ்சிதா, தொடர்ந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார். முதலில் நித்தியானந்தாவுடன் இருப்பது நான் இல்லை என்று மறுத்த ரஞ்சிதா, அதன் பின்னர் நான் நித்தியானந்தாவின் பக்தை, வீடியோ விவகாரத்தில் நடந்த உண்மைகளை போலீசிடம் தெரிவிப்பேன் என்று கூறினார். இரண்டு மூன்று முறை போலீசில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும், கால அவகாசம் வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் நடிகை ரஞ்சிதா இந்த விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுயசரிதை புத்தகமாக எழுத திட்டமிட்டிருக்க்கிறார். அவதூறுகளை கடந்து வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் எழுதப்போகும் இந்த புத்தகத்தல் கடந்த 6 மாதகாலமாக தான் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி எழுதவிருக்கிறாராம். மேலும் உல்லாச வீடியோ வெளியான விவகாரம் குறித்தும் விரிவாக எழுதப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வாழ்வில் கடந்த 6 மாத காலமாக சந்தித்து வரும் அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக எழுதப்போகிறேன். எனது புத்தகம் வாழ்க்கையில் ஏற்படும் சொந்த பிரச்னைகளை தீர்க்க உதவும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக இரண்டு புத்தக பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட கட்டுக்கதை, பாரபட்சம் குறித்தும் எழுத உள்ளேன். நான் சக்திவாய்ந்த ஆன்மா பற்றி எழுதப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்த ரஞ்சிதா, நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப் பட்டுள்ளேன். எனது உடல்நலம் சரியில்லை. இந்த விவகாரத்தால் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிய ஏராளமான அவதூறு செய்திகள் வெளியாகியுள்ளன. நான் சொல்லாதவற்றையெல்லாம் நான் சொன்னதாக எழுதுகிறார்கள். விரைவில் சிபி-சிஐடி போலீசில் ஆஜராகி வீடியோ விவகாரம் பற்றி பேசுவேன்.
இந்த இக்கட்டான நிலையில் எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் கணவர், சகோதரிகள் மற்றும் பெற்றோர் இருந்தனர் என்று சொன்ன ரஞ்சிதா, சமீபத்தில் வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ராவணன் படம் பார்க்கவில்லையாம். சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரஞ்சிதா.
வேறு ஏதாவது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒய்வு தேவைப்படுகிறது. சமூக சேவைகள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் ரஞ்சிதா, மேற்கத்திய ஸ்டைலில் பாப் கட்டிங் போட்டு வலம் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் நடிகை ரஞ்சிதா இந்த விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுயசரிதை புத்தகமாக எழுத திட்டமிட்டிருக்க்கிறார். அவதூறுகளை கடந்து வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் எழுதப்போகும் இந்த புத்தகத்தல் கடந்த 6 மாதகாலமாக தான் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி எழுதவிருக்கிறாராம். மேலும் உல்லாச வீடியோ வெளியான விவகாரம் குறித்தும் விரிவாக எழுதப் போகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் எனது வாழ்வில் கடந்த 6 மாத காலமாக சந்தித்து வரும் அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக எழுதப்போகிறேன். எனது புத்தகம் வாழ்க்கையில் ஏற்படும் சொந்த பிரச்னைகளை தீர்க்க உதவும் வகையில் இருக்கும். இதுதொடர்பாக இரண்டு புத்தக பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட கட்டுக்கதை, பாரபட்சம் குறித்தும் எழுத உள்ளேன். நான் சக்திவாய்ந்த ஆன்மா பற்றி எழுதப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்த ரஞ்சிதா, நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப் பட்டுள்ளேன். எனது உடல்நலம் சரியில்லை. இந்த விவகாரத்தால் நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிய ஏராளமான அவதூறு செய்திகள் வெளியாகியுள்ளன. நான் சொல்லாதவற்றையெல்லாம் நான் சொன்னதாக எழுதுகிறார்கள். விரைவில் சிபி-சிஐடி போலீசில் ஆஜராகி வீடியோ விவகாரம் பற்றி பேசுவேன்.
இந்த இக்கட்டான நிலையில் எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் கணவர், சகோதரிகள் மற்றும் பெற்றோர் இருந்தனர் என்று சொன்ன ரஞ்சிதா, சமீபத்தில் வெளியான ராவணன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் ராவணன் படம் பார்க்கவில்லையாம். சினிமாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ரஞ்சிதா.
வேறு ஏதாவது பட வாய்ப்புகள் வந்துள்ளதா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு ஒய்வு தேவைப்படுகிறது. சமூக சேவைகள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் ரஞ்சிதா, மேற்கத்திய ஸ்டைலில் பாப் கட்டிங் போட்டு வலம் வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்
arularjuna wrote:சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்
புது சிடின்னா ஓகே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஏன் இந்த கவலைசிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சிவா wrote:arularjuna wrote:சிவா wrote:புத்தகத்தில் புகைப்படங்களும் இணைப்பீர்களா ரஞ்சிதா!
ஒரு புத்தகம் வாங்கினால் ஒரு cd இல்லவசமாம்
புது சிடின்னா ஓகே!
புதுசு தான் ஆனா empty ஓகேவா
- Sponsored content
Similar topics
» சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்
» “தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து
» குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்துங்கள்!
» 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி
» உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்
» “தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து
» குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்துங்கள்!
» 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி
» உங்கள் காதல் அனுபவங்களை இதில் வெளியிடுங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|