புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
8 Posts - 3%
prajai
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_m10கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 27, 2010 11:20 pm

கடன் தொல்லையால் இளம் தம்பதி இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை !! Suicide_rope
கடன் தொல்லை தாங்காமல் 2 பெண் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்ட பிறகு இளம் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை குமரன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரிதா (29). இவர்களுக்கு பிஸ்வானா (4), ரியானா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள். ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார் அன்வர். இதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். கடன் தொல்லை அதிகரித்ததால் குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில் வாடினார். இதுபற்றி மனைவியிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டார். ‘குழந்தைகளை எப்படி வளர்க்கப்போகிறேன் என்பதே தெரியவில்லை. எதிர்காலம் என்ன ஆகுமோ’ என்று கலங்கியுள்ளார்.

அன்வரின் தந்தை இக்பால் அதே பகுதியில் 4 தெரு தள்ளி வசிக்கிறார். நேற்று இரவு 9 மணி அளவில் அவரை பார்க்க வந்தார் அன்வர். கடன் தொல்லை பற்றி தந்தையிடம் கூறி அழுதுள்ளார். “எல்லாம் சரியாகிவிடும். உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் உன்னை கைவிட்டுவிட மாட்டோம். தைரியாக வீட்டுக்கு போ” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார். ஆனாலும் கலக்கத்துடனேயே வீடு திரும்பினார் அன்வர்.

சிறிது நேரம் கழித்து, சாப்பாடு எடுத்துக் கொண்டு மகன் வீட்டுக்கு மனைவியுடன் இக்பால் சென்றார். கதவு, ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த இக்பால் ஜன்னலை திறந்து பார்த்தார். உள்ளே மகன், மருமகள், 2 பேரக் குழந்தைகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இதுகுறித்து குமரன் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் உடனடியாக விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.

தந்தை ஆறுதல் கூறிய பிறகும் கலங்கிய மன நிலையிலேயே அன்வர் இருந்துள்ளார். குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மனதை கல்லாக்கிக் கொண்டு, குழந்தைகள் இருவரையும் மனைவியின் சேலையில் துடிதுடிக்க தூக்கில் தொங்கிவிட்டு கொன்ற பிறகு தம்பதிகள் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கடன் தொல்லை தாங்காமல் குடும்பமே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக