புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
First topic message reminder :
புதுடில்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர்வரை காயமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் சரிந்ததில் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகின்றது.
கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாரிய சீமெந்து ஸ்லெப்புக்குள் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து ஸ்லெப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர்வரை காயமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் சரிந்ததில் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகின்றது.
கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாரிய சீமெந்து ஸ்லெப்புக்குள் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து ஸ்லெப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- vichu159புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 10/07/2009
சாகிறவன் தமிழனா இந்தியனாஇன்னு பாத்தா உனக்கு அவன் வலி தெரியாது
மனுசனா பாரு
ஸ்ரீலங்கால குண்டு போட்ட இங்க என்ன கைதட்டியா சிரிகிறான்
மனுஷன் மட்டும் இல்ல ஒரு நாய் செத்தா கூட எங்க வீட்டு குழந்தை கூட
கஷ்டபடும். சாதரண குடிமக்கள் என்ன செய்யமுடயும்னு நினைகிர
நீ சிஸ்டம் முன்னாடி இருந்து உன்மக்களுக்கு ஒன்னும் செய்யமுடிய்ல
இங்க அவனவன் உண்ணாவிரதம் இருக்கான் தீ குளிகிரான்
ஒப்புக்கு வர அரசியல்வாதிya இருந்தாலும் கூட வர ஒன்னும் தெரியாத தொண்டன பாரூ உனகும் அவனுக்கும் என்ன சம்மந்தம் ஒரு நாள் சம்பளம் நீயா தருவ
உங்க ஆளுங்க ஓடி வரும்போது இடம் தராங்களே அதை நினைச்சி பாருங்க
அடுத்தவன் சவுலே சந்தோசம் என்றுமே இருக்காது
மனுசனா பாரு
ஸ்ரீலங்கால குண்டு போட்ட இங்க என்ன கைதட்டியா சிரிகிறான்
மனுஷன் மட்டும் இல்ல ஒரு நாய் செத்தா கூட எங்க வீட்டு குழந்தை கூட
கஷ்டபடும். சாதரண குடிமக்கள் என்ன செய்யமுடயும்னு நினைகிர
நீ சிஸ்டம் முன்னாடி இருந்து உன்மக்களுக்கு ஒன்னும் செய்யமுடிய்ல
இங்க அவனவன் உண்ணாவிரதம் இருக்கான் தீ குளிகிரான்
ஒப்புக்கு வர அரசியல்வாதிya இருந்தாலும் கூட வர ஒன்னும் தெரியாத தொண்டன பாரூ உனகும் அவனுக்கும் என்ன சம்மந்தம் ஒரு நாள் சம்பளம் நீயா தருவ
உங்க ஆளுங்க ஓடி வரும்போது இடம் தராங்களே அதை நினைச்சி பாருங்க
அடுத்தவன் சவுலே சந்தோசம் என்றுமே இருக்காது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
விச்சு கலக்குறீங்க போங்க...... உங்க மனசுல இருக்குற வருத்தம் தெரியுது.........
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
உயிர் பிழைக்க வந்த மக்களை அங்கே திறந்த வெளி சிறையில் வைத்திருக்கிறார்கள், விபச்சாரம் செய்விக்கிறார்கள். வாழ இடமா கொடுத்திருக்கிறிர்கள்??? வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு, நிரந்தர வதிவுருமை, குடியுருமை கொடுத்து மனிதனாக வாழ வைத்திருக்கிறார்கள்
நாங்கள் எதை எல்லாம் இழந்திருக்கிறோம், என்னவெல்லாம் செய்திருக்கிறோம் உமக்கு தெரியுமா? இழந்ததிற்கான எங்களின் உணர்வுகளைத்தான் இவாறு வெளிப்படுத்துகிறோம். நீர் என்ன செய்திருக்கிறாய் எங்களிடம் வினா எழுப்புவதற்கு? உமக்கு என்ன அருகதை இருக்குது ? உங்களுக்கு மனிதநேயம் என்றால் என்னவென்பது தெரியுமா?
உங்களின் தேர்தல் வெற்றிக்கு எங்களை பகடை காயாய் பாவிக்கிரிர்கள் . உணர்வுள்ள சில உத்தமர்கள் திகுளிர்தர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களை நாங்கள் மறக்கவில்லை
ஏன் 4மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து நாடகமும் ஆடினார். தந்தி அடித்தார், கடிதம் எழுதினர் கவிதை எழுதினர்.
சிகியரிடம் செருபெறி வாங்கி வந்தார் ஒருவர், அவரை போல் ஒருவர்தான் நிரும்
ஏன் கை தட்டி சிரிக்கவில்லை! பட்டாசு கொளுத்தியும் மகிழ்ந்தனர்! "அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லுமென" விளம்பரம் வைத்தும் மகிழ்ந்தனர்!
நாங்கள் எதை எல்லாம் இழந்திருக்கிறோம், என்னவெல்லாம் செய்திருக்கிறோம் உமக்கு தெரியுமா? இழந்ததிற்கான எங்களின் உணர்வுகளைத்தான் இவாறு வெளிப்படுத்துகிறோம். நீர் என்ன செய்திருக்கிறாய் எங்களிடம் வினா எழுப்புவதற்கு? உமக்கு என்ன அருகதை இருக்குது ? உங்களுக்கு மனிதநேயம் என்றால் என்னவென்பது தெரியுமா?
உங்களின் தேர்தல் வெற்றிக்கு எங்களை பகடை காயாய் பாவிக்கிரிர்கள் . உணர்வுள்ள சில உத்தமர்கள் திகுளிர்தர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களை நாங்கள் மறக்கவில்லை
ஏன் 4மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து நாடகமும் ஆடினார். தந்தி அடித்தார், கடிதம் எழுதினர் கவிதை எழுதினர்.
சிகியரிடம் செருபெறி வாங்கி வந்தார் ஒருவர், அவரை போல் ஒருவர்தான் நிரும்
ஏன் கை தட்டி சிரிக்கவில்லை! பட்டாசு கொளுத்தியும் மகிழ்ந்தனர்! "அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லுமென" விளம்பரம் வைத்தும் மகிழ்ந்தனர்!
- vichu159புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 10/07/2009
என் கோவணம் திருடு போச்சி உன் கோவணம் மட்டும் நல்ல இருக்கு அதை எனக்கு கொடு எனபது போல் உள்ளது உங்கள் பேச்சு
இன்று உன் நிலை தான் நாளை எங்கள் நிலை. உங்களிடம் போரிட்டு பறிக்கிறான்
இங்கு ஒட்டு வங்கி பறிக்கிறான். நாடே நாசமா போச்சி. வெளிநாட்டுக்காரன் எல்லாம் "MNC" சொல்லி பாதி ஏரியா வாங்கிட்டன் உள்ளநாட்டு அரசியல்வாதி "real estate" முலமா பாதி வாங்கிட்டன். இங்க பொகையிது நாளை எறியும் அப்ப உங்கள் பேரன் சந்தோசபடுவான்
இப்ப மத்தவன் சாவரத பாத்து சந்தோஷ படவேனானு சொல்கிறேன்.
மத்தபடி உங்கள் மேல் எனக்கு எந்த வருத்தம் இல்லை
என் கருத்து உங்கள் மனசை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கஉம்
நல்லதே நடக்கும் என நினைப்போம்
இன்று உன் நிலை தான் நாளை எங்கள் நிலை. உங்களிடம் போரிட்டு பறிக்கிறான்
இங்கு ஒட்டு வங்கி பறிக்கிறான். நாடே நாசமா போச்சி. வெளிநாட்டுக்காரன் எல்லாம் "MNC" சொல்லி பாதி ஏரியா வாங்கிட்டன் உள்ளநாட்டு அரசியல்வாதி "real estate" முலமா பாதி வாங்கிட்டன். இங்க பொகையிது நாளை எறியும் அப்ப உங்கள் பேரன் சந்தோசபடுவான்
இப்ப மத்தவன் சாவரத பாத்து சந்தோஷ படவேனானு சொல்கிறேன்.
மத்தபடி உங்கள் மேல் எனக்கு எந்த வருத்தம் இல்லை
என் கருத்து உங்கள் மனசை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கஉம்
நல்லதே நடக்கும் என நினைப்போம்
- bharathimuruganபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009
தமிழனுக்கு பிரச்சினை என்று எவ்வளவு இளைஞர்கள்,பெண்கள்,பள்ளி மாணவர்கள் பொராட்டம் செய்தார்கள்.தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது தன் பிரச்சினை என்று தானே நினைத்தார்கள்.அரசியலுக்கு அப்பாற்பட்டு எத்தனை மக்கள் குரல் கொடுத்தார்கள்..சில பேருக்கு மானம் தான் கெட்டு பொனதே தவிர நல்ல மனம் கெட்டு பொகவில்லை.
அநீதிக்கு துணை போனவன்
அழிந்து போகட்டும்
ஆனால்
அப்பாவிகள்
அழிந்து போக கூடாது
அநீதிக்கு துணை போனவன்
அழிந்து போகட்டும்
ஆனால்
அப்பாவிகள்
அழிந்து போக கூடாது
bharathimurugan wrote:தமிழனுக்கு பிரச்சினை என்று எவ்வளவு இளைஞர்கள்,பெண்கள்,பள்ளி மாணவர்கள் பொராட்டம் செய்தார்கள்.தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது தன் பிரச்சினை என்று தானே நினைத்தார்கள்.அரசியலுக்கு அப்பாற்பட்டு எத்தனை மக்கள் குரல் கொடுத்தார்கள்..சில பேருக்கு மானம் தான் கெட்டு பொனதே தவிர நல்ல மனம் கெட்டு பொகவில்லை.
அநீதிக்கு துணை போனவன்
அழிந்து போகட்டும்
ஆனால்
அப்பாவிகள்
அழிந்து போக கூடாது
உண்மை பாரதிமுருகன் , ஆனால் "அநீதிக்கு துணை போனவன் அழிவது எப்போது ??? " அந்த நல்ல நாளுக்காக தான் காத்திருக்கிறோம்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
vichu159 wrote:என் கோவணம் திருடு போச்சி உன் கோவணம் மட்டும் நல்ல இருக்கு அதை எனக்கு கொடு எனபது போல் உள்ளது உங்கள் பேச்சு
இன்று உன் நிலை தான் நாளை எங்கள் நிலை. உங்களிடம் போரிட்டு பறிக்கிறான்
இங்கு ஒட்டு வங்கி பறிக்கிறான். நாடே நாசமா போச்சி. வெளிநாட்டுக்காரன் எல்லாம் "MNC" சொல்லி பாதி ஏரியா வாங்கிட்டன் உள்ளநாட்டு அரசியல்வாதி "real estate" முலமா பாதி வாங்கிட்டன். இங்க பொகையிது நாளை எறியும் அப்ப உங்கள் பேரன் சந்தோசபடுவான்
இப்ப மத்தவன் சாவரத பாத்து சந்தோஷ படவேனானு சொல்கிறேன்.
மத்தபடி உங்கள் மேல் எனக்கு எந்த வருத்தம் இல்லை
என் கருத்து உங்கள் மனசை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கஉம்
நல்லதே நடக்கும் என நினைப்போம்
நல்லதே நடக்கும்
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|