புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
21 Posts - 4%
prajai
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_m10சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 12:33 pm

சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக சி.பி. சி.ஐ.டி. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சென்னை, வேலூர், போன்ற இடங்களில் கல்லூரிகள் முன்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன்பு வாலிபர் ஒருவர் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீசார் ராணிப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ எடை கொண்ட கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் கஞ்சா சாக்லெட்டுகளை 2 விதமாக தயாரித்து விற்பனை செய்து வந்தார். 1 ரூபாய் மினி சாக்லெட் மற்றும் 50 ரூபாய் பெரிய சாக்லெட் ஆகிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனந்தன் கொடுத்த தகவலின் பேரில் திருவொற்றியூரை சேர்ந்த பாண்டியன், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுபாஷ் ஆகியோர் போலீசில் சிக்கினர். இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சாக்லெட் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 3 பேரும் கஞ்சா சாக்லெட் விற்பனையில் கொடிகட்டி பறந்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த மார்ச் மாதம் வடபழனியில் வைத்து பஷல் பாண்டியன், அவரது மனைவி சந்திரா ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை பதுக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை ஆயில் டேங்கரில் வைத்து இருவரும் கடத்தி வந்தனர்.

தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள ஆனந்தன், பாண்டியன், சுபாஷ் ஆகிய 3 பேரும் பெண் கஞ்சா வியாபாரியான சந்திராவிடம் இருந்துதான் கஞ்சா பொட்டலங்களை வாங்கினோம் என்று போலீசிடம் கூறியுள்ளனர்.

கஞ்சா சாக்லெட்டுகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து அவர்கள் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக வாங்கி அதை முதலில் பொடியாக்கிக் கொள்வோம். பின்னர் சாக்லெட் பவுடர் மற்றும் சாக்லெட் எசன்ஸ் ஆகிய வற்றை அதனுடன் கலந்து சிறுசிறு துண்டுகளாக்குவோம்.

கஞ்சா மணம் மாறுவதற்காக அதனுடன் ஏலக்காய், லவங்கம், பட்டை ஆகிய வற்றையும் பொடி செய்து சேர்ப்போம். தேவைக் கேற்றபடி சர்க்கரையை கலந்துவிட்டால் கஞ்சா சாக்லெட் தயாராகிவிடும்.

இதனை பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பெட்டிக் கடைகளில்தான் முதலில் அறிமுகப்படுத்துவோம். 1 ரூபாய் மினி சாக்லெட்டு களைதான் முதலில் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்வோம். இதனை வாங்கி சாப்பிடும் மாணவர்கள் மீண்டும் அதனை பெட்டிக் கடைகளில் கேட்கும்போது மினி சாக்லெட் சப்ளையை நிறுத்திவிட்டு 50 ரூபாய் சாக்லெட்டுகளை கொடுத்து விடுவோம்.

இந்த சாக்லெட்டுகளை விற்பனை செய்யும் பெட்டிக்கடைக்காரர்களை விலை கொடுத்து வாங்கி விடுவதால் மற்ற சாக்லெட்டுகளுடன் சேர்த்து கஞ்சா சாக்லெட்டுகளையும் அவர்கள் விற்பனை செய்து விடுவார்கள்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்திருப் பதாக போலீசார் தெரிவித்தனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jun 27, 2010 1:14 pm

கைது சரி அவங்களுக்கு என்ன தண்டனை ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் ஜெயில் மறுபடியும் இதையே செய்வாங்க போங்கயா
இவனுகளும் சட்டமும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 1:30 pm

maniajith007 wrote:கைது சரி அவங்களுக்கு என்ன தண்டனை ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் ஜெயில் மறுபடியும் இதையே செய்வாங்க போங்கயா
இவனுகளும் சட்டமும்
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 359383 சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 359383



சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Aசென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Aசென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Tசென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Hசென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Iசென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Rசென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Aசென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Empty
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Jun 27, 2010 1:44 pm

maniajith007 wrote:கைது சரி அவங்களுக்கு என்ன தண்டனை ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் ஜெயில் மறுபடியும் இதையே செய்வாங்க போங்கயா
இவனுகளும் சட்டமும்
சரியா சொன்னீர்கள்



சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது Kilaisyedsignaturecopy
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 28, 2010 2:38 pm

maniajith007 wrote:கைது சரி அவங்களுக்கு என்ன தண்டனை ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் ஜெயில் மறுபடியும் இதையே செய்வாங்க போங்கயா
இவனுகளும் சட்டமும்


சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 677196 சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 677196 சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 3:53 pm

இப்படி செய்பவர்களை இருட்டு ஜெயில்ல போட்டு சித்ரவதை செய்யனும்... குழந்தைகளுக்கு சாக்லேட் விற்குமுன் இவங்க மனசாட்சி பதறாதா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 28, 2010 4:14 pm

மஞ்சுபாஷிணி wrote:இப்படி செய்பவர்களை இருட்டு ஜெயில்ல போட்டு சித்ரவதை செய்யனும்... குழந்தைகளுக்கு சாக்லேட் விற்குமுன் இவங்க மனசாட்சி பதறாதா?
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 453187



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Jun 28, 2010 5:29 pm

என்னவல்லாம் செய்ரானுகள் இந்த பையபுள்ளக சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 502589



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 28, 2010 6:32 pm

பிச்ச wrote:
மஞ்சுபாஷிணி wrote:இப்படி செய்பவர்களை இருட்டு ஜெயில்ல போட்டு சித்ரவதை செய்யனும்... குழந்தைகளுக்கு சாக்லேட் விற்குமுன் இவங்க மனசாட்சி பதறாதா?
சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது 453187

மரணதண்டனை தரனும் இவர்களுக்கு ......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக