புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
62 Posts - 39%
heezulia
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
10 Posts - 6%
prajai
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
3 Posts - 2%
mruthun
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
21 Posts - 5%
prajai
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
7 Posts - 2%
mruthun
சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_m10சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் வங்கியில் தமிழகத்தில் மோசடி செய்த 100 கோடி பணம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 10:10 am

திருப்பூர் பாசி நிதி நிறுவனம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிதி நிறுவன நிர்வாகிகள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதை ரத்து செய்ய கோரி, போலீசார் மனு தாக்கல் செய்தனர். முன்ஜாமீனை ரத்து செய்ய கூடாது என்று மதுரையை சேர்ந்த முதலீட்டாளர் ராமன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அதில், “நிதிநிறுவனத்தில் டெபாசிட் செய்தால், 3 மாதத்தில் பணம் 3 மடங்கு அதிகமாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை நம்பி ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். ஏராளமானோர் இதேபோல் முதலீடு செய்துள்ளனர். நிதிநிறுவன நிர்வாகிகளின் முன்ஜாமீனை ரத்து செய்தால் அவர்கள் சிறைக்கு சென்று விடுவார்கள். எனவே, முன்ஜாமீனை ரத்து செய்ய கூடாது. அப்போதுதான் எங்களுக்கு பணம் கிடைக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் நேற்று விசாரித்தார். நிதிநிறுவன நிர்வாகிகள் சார்பில், ஆஜரான வக்கீல்கள், “நிதிநிறுவனம் ரூ.98 கோடியை சிங்கப்பூரில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்துள்ளது. இந்த பணத்தை அந்த நாட்டு வங்கி முடக்கி வைத்துள்ளது. அந்த தடையை நீக்கி பணத்தை இந்தியா கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு: முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் வங்கியில் நிதிநிறுவனம் முதலீடு செய்த ரூ.98 கோடியை இந்தியா கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிதிநிறுவன நிர்வாகிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். முதலீட்டாளர்களுக்கு பணத்தை பிரித்துதர நிதிநிறுவன அதிபர்கள் முதல் தவணையாக ரூ.6 கோடியை, உயர் நீதிமன்ற வங்கி கிளையில் ஜூலை 6ம் தேதிக்குள்ளும், 2வது தவணையாக ரூ.4 கோடியை ஜூலை 20ம் தேதிக்குளும் டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த பணத்தை திருப்பி கொடுக்க இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக