புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்
Page 1 of 1 •
சென்னை, ஜூன் 27:
அதிமுக இலக்கிய அணியின் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா அடையாளம்
தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டார்.சென்னை
ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் பழ. கருப்பையாவின் வீடு உள்ளது. இங்கு மனைவி,
மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர்
தாக்கப்பட்டார்.
மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்,
வீட்டின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் ஆகியவை
அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து
பழ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியது:மதியம் 2 மணிக்கு என்
வீட்டு தொலைபேசிக்கு தமிழ்வாணன் என்பவர் பேசினார். உங்களுக்கு அழைப்பிதழ்
கொடுக்க வேண்டும் ஊரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். ஊரில் தான்
இருக்கிறேன். நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல் மோசமான ஒரு வார்த்தையைக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார்.
எனக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வருவது புதிதல்ல என்பதால் அதனை நான்
பொருட்படுத்தவில்லை.மாலை 3.30 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஏழெட்டு
நபர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டினுள் எனது மனைவி, மகன்,
மருமகள், இரண்டு பேரக்குழந்தைகள் இருந்தனர்.என்னைப் பார்ப்பதற்காக
பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கம். அதனால், வந்தவர்களை எனது மனைவி
வரவேற்றார். வந்தவர்களின் தோற்றத்தை பார்த்ததும் நீங்கள் யார் என்று
கேட்டேன்.நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு
எதிராக பேசுகிறது என்று சொல்லி வாயில் குத்தினார்கள். கையால் கன்னம்,
உடலின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி குத்தினார்கள்.
இது ஆரம்பம்தான் என்று
கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கினார்கள்.கார்,
மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் என்று பல பொருள்கள்
சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் எனது மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.கருணாநிதி
என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று முதல்வர் கருணாநிதியை
விமர்சனம் செய்து கட்டுரை எழுதினேன். அதனாலேயே என் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இது ஆரம்பம்
தான் என்றார்கள். தீய சக்திகளுக்கு எதிரான என் எழுத்துக்கும், பேச்சுக்கும்
இதுதான் ஆரம்பம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
என்றார் பழ. கருப்பையா.தாக்குதல் குறித்து ராயப்பேட்டை காவல்
நிலையத்தில் அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்துள்ளார். தாக்குதல் சம்பவம்
நடந்த வீட்டை துணை கமிஷனர் கே. சண்முகவேல், ராயப்பேட்டை உதவி கமிஷனர் பி.
வசந்தகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து ராயப்பேட்டை
போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதிமுக
எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுகவினர் பழ. கருப்பையாவைச் சந்தித்து
தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டின் முன்பு
நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டதால் பாதுகாப்புக்காக ஏராளமான
போலீஸôர் குவிக்கப்பட்டனர்.
நன்றி: தினமணி
அதிமுக இலக்கிய அணியின் தலைவரும், எழுத்தாளருமான பழ. கருப்பையா அடையாளம்
தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டார்.சென்னை
ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் பழ. கருப்பையாவின் வீடு உள்ளது. இங்கு மனைவி,
மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர்
தாக்கப்பட்டார்.
மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்,
வீட்டின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் ஆகியவை
அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து
பழ. கருப்பையா செய்தியாளர்களிடம் கூறியது:மதியம் 2 மணிக்கு என்
வீட்டு தொலைபேசிக்கு தமிழ்வாணன் என்பவர் பேசினார். உங்களுக்கு அழைப்பிதழ்
கொடுக்க வேண்டும் ஊரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். ஊரில் தான்
இருக்கிறேன். நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல் மோசமான ஒரு வார்த்தையைக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார்.
எனக்கு இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வருவது புதிதல்ல என்பதால் அதனை நான்
பொருட்படுத்தவில்லை.மாலை 3.30 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஏழெட்டு
நபர்கள் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டினுள் எனது மனைவி, மகன்,
மருமகள், இரண்டு பேரக்குழந்தைகள் இருந்தனர்.என்னைப் பார்ப்பதற்காக
பலர் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கம். அதனால், வந்தவர்களை எனது மனைவி
வரவேற்றார். வந்தவர்களின் தோற்றத்தை பார்த்ததும் நீங்கள் யார் என்று
கேட்டேன்.நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு
எதிராக பேசுகிறது என்று சொல்லி வாயில் குத்தினார்கள். கையால் கன்னம்,
உடலின் பல்வேறு பகுதிகளில் ஓங்கி குத்தினார்கள்.
இது ஆரம்பம்தான் என்று
கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கினார்கள்.கார்,
மேஜை, நாற்காலிகள், தொலைபேசிகள், ஓவியங்கள் என்று பல பொருள்கள்
சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் எனது மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.கருணாநிதி
என்ன கடவுளா, தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று முதல்வர் கருணாநிதியை
விமர்சனம் செய்து கட்டுரை எழுதினேன். அதனாலேயே என் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இது ஆரம்பம்
தான் என்றார்கள். தீய சக்திகளுக்கு எதிரான என் எழுத்துக்கும், பேச்சுக்கும்
இதுதான் ஆரம்பம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
என்றார் பழ. கருப்பையா.தாக்குதல் குறித்து ராயப்பேட்டை காவல்
நிலையத்தில் அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்துள்ளார். தாக்குதல் சம்பவம்
நடந்த வீட்டை துணை கமிஷனர் கே. சண்முகவேல், ராயப்பேட்டை உதவி கமிஷனர் பி.
வசந்தகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து ராயப்பேட்டை
போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அதிமுக
எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுகவினர் பழ. கருப்பையாவைச் சந்தித்து
தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். வீட்டின் முன்பு
நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டதால் பாதுகாப்புக்காக ஏராளமான
போலீஸôர் குவிக்கப்பட்டனர்.
நன்றி: தினமணி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எங்களை எதிர்த்தா இப்படித்தான்
தி மு க
தி மு க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இதை கண்டு பொருமுகிறேன்...
இந்த மக்களாட்சி நாட்டில் கருத்துரிமைக்கு.....விலங்கிட என்னும் தி.மு.க அரசை எண்ணி
இந்த மக்களாட்சி நாட்டில் கருத்துரிமைக்கு.....விலங்கிட என்னும் தி.மு.க அரசை எண்ணி
- Sponsored content
Similar topics
» பழ.கருப்பையா வீடு, கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
» ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு
» பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: மாநிலங்களவையில் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
» ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு
» பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|