புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
திருச்சி : திருச்சியில் வறுமையைக் காரணம் காட்டி, இரண்டு ஏழை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த 14 வயது பள்ளி மாணவர் முதல் 42 வயது லோடுமேன் வரையிலான ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, அரியமங்கலம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி (35). இவருடைய கணவர் சுகுமார், ஏழாண்டுக்கு முன் இறந்துவிட்டார். ராணிக்கு கவிதா (12), கீதா (10) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கணவர் இறந்தபின் வறுமை காரணமாக, ராணி கூலி வேலை செய்து, தன் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். படிக்க வசதியில்லாததால், இரண்டு சிறுமிகளும் பள்ளி செல்வதை நிறுத்தினர். இவர்கள் வீடருகே, கொத்தனார் வேலை பார்க்கும் மன்சூர் அலி (18) என்ற வாலிபர் உள்ளார். அவர், சிறுமிகளுக்கு அவ்வப்போது சாக்லேட், இனிப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை தொடுவது, முத்தமிடுவது உள்ளிட்ட "செக்ஸ்' விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தான் அனுபவித்ததை, நண்பர்கள் நடராஜன் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செல்வா (14) ஆகியோரிடம் கூறினார். அவர்கள், தங்களுக்கும் அந்த சிறுமிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். சம்மதம் தெரிவித்த மன்சூர் அலி இரு சிறுமிகளிடமும் நைசாக பேசி, நண்பர்களிடமும் இணக்கமாக இருக்க சம்மதம் வாங்கினார். இதையடுத்து அந்த மூவரும் சில நாட்களாக அவர்கள் வசித்த பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் கூடி, சிறுமிகளிடம் சிற்றின்பம் அனுபவித்து வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன், காய்கறி கடை வைத்திருக்கும் குமார் (34) என்பவரும், காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றும் ராதா பீட்டர் (42) என்பவரும் அதை பார்த்து விட்டனர். அவர்கள் அந்த மூன்று பேரையும் மிரட்டினர். அதற்கு அவர்கள், "வேண்டும் என்றால் நீங்களும் அனுபவித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினர்.
இதையடுத்து, அந்த சிறுமிகள் இருவரையும் மூன்று நாட்களாக தினமும் மாலைநேரத்தில் புதிய கட்டடத்திற்கு வரச் சொல்லி, ஐந்து பேரும் ஒன்றாக செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். மூன்று நாட்களாக நடந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்களுக்கு அரசல்புரசலாக தெரிந்தது. அவர்கள் சிறுமிகளின் தாயிடம் தெரிவித்தனர். ராணி இதுகுறித்து, அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நேற்று முன்தினம் இரவு, ராதா பீட்டர், குமார், பள்ளி மாணவன் செல்வா, கொத்தனார்கள் மன்சூர் அலி, நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் 1 நீதிபதி நாகவள்ளி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கணவர் இறந்தபின் வறுமை காரணமாக, ராணி கூலி வேலை செய்து, தன் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். படிக்க வசதியில்லாததால், இரண்டு சிறுமிகளும் பள்ளி செல்வதை நிறுத்தினர். இவர்கள் வீடருகே, கொத்தனார் வேலை பார்க்கும் மன்சூர் அலி (18) என்ற வாலிபர் உள்ளார். அவர், சிறுமிகளுக்கு அவ்வப்போது சாக்லேட், இனிப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை தொடுவது, முத்தமிடுவது உள்ளிட்ட "செக்ஸ்' விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தான் அனுபவித்ததை, நண்பர்கள் நடராஜன் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செல்வா (14) ஆகியோரிடம் கூறினார். அவர்கள், தங்களுக்கும் அந்த சிறுமிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். சம்மதம் தெரிவித்த மன்சூர் அலி இரு சிறுமிகளிடமும் நைசாக பேசி, நண்பர்களிடமும் இணக்கமாக இருக்க சம்மதம் வாங்கினார். இதையடுத்து அந்த மூவரும் சில நாட்களாக அவர்கள் வசித்த பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் கூடி, சிறுமிகளிடம் சிற்றின்பம் அனுபவித்து வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன், காய்கறி கடை வைத்திருக்கும் குமார் (34) என்பவரும், காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றும் ராதா பீட்டர் (42) என்பவரும் அதை பார்த்து விட்டனர். அவர்கள் அந்த மூன்று பேரையும் மிரட்டினர். அதற்கு அவர்கள், "வேண்டும் என்றால் நீங்களும் அனுபவித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினர்.
இதையடுத்து, அந்த சிறுமிகள் இருவரையும் மூன்று நாட்களாக தினமும் மாலைநேரத்தில் புதிய கட்டடத்திற்கு வரச் சொல்லி, ஐந்து பேரும் ஒன்றாக செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். மூன்று நாட்களாக நடந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்களுக்கு அரசல்புரசலாக தெரிந்தது. அவர்கள் சிறுமிகளின் தாயிடம் தெரிவித்தனர். ராணி இதுகுறித்து, அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நேற்று முன்தினம் இரவு, ராதா பீட்டர், குமார், பள்ளி மாணவன் செல்வா, கொத்தனார்கள் மன்சூர் அலி, நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் 1 நீதிபதி நாகவள்ளி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
இவனுங்கள துண்டுதுண்டா வேட்டினகூட தப்பில்ல
இந்தமாதிரி நாய்களை எல்லாம் துடி துடிக்க வெச்சி சாக அடிக்கணும்.
வேற யாரும் இந்த மாதிரி கொடூர செயலை செய்யாதவாறு இவனுங்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு முன்மாதிரியா இருக்கணும்!
வேற யாரும் இந்த மாதிரி கொடூர செயலை செய்யாதவாறு இவனுங்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு முன்மாதிரியா இருக்கணும்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:இந்தமாதிரி நாய்களை எல்லாம் துடி துடிக்க வெச்சி சாக அடிக்கணும்.
வேற யாரும் இந்த மாதிரி கொடூர செயலை செய்யாதவாறு இவனுங்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு முன்மாதிரியா இருக்கணும்!
நமது அரசாங்கம் தானே... அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் முன் அவர்களின்
ஆயுட்காலம் முடிந்து விடும்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பிளேடு பக்கிரி wrote:பிச்ச wrote:இந்தமாதிரி நாய்களை எல்லாம் துடி துடிக்க வெச்சி சாக அடிக்கணும்.
வேற யாரும் இந்த மாதிரி கொடூர செயலை செய்யாதவாறு இவனுங்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு முன்மாதிரியா இருக்கணும்!
நமது அரசாங்கம் தானே... அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் முன் அவர்களின்
ஆயுட்காலம் முடிந்து விடும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|