புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
32 Posts - 55%
heezulia
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
32 Posts - 55%
heezulia
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_m10விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழாவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளாததால் அழுத எடியூரப்பா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 26, 2010 10:40 am

பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு சாதனை விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் முதல்வர் எடியூரப்பா அழுதார்.
கர்நாடகாவில் பா.ஜ. அரசின் 2ம் ஆண்டு விழா பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதல்வர் எடியூரப்பா துவக்கம் முதலே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் மோட்டம்மா ஆகிய காங்கிரஸ் தலைவர்களுக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர்கள் விழாவை புறக்கணித்தனர்.

அந்த வேதனை எடியூரப்பாவின் பேச்சில் எதிரொலித்தது. விழாவில் தழுதழுக்க அவர் பேசியதாவது:

சாதாரண விவசாயி மகனான என்னை மக்கள் ஆதரவு அளித்து முதல்வராக்கி உள்ளனர். அதனால், விவசாயிகளுக்கு என்றுமே நான் துரோகம் செய்ய மாட்டேன். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய காங்கிரசார், சமீபத்தில் பதவிக்கு வந்த பா.ஜ.வை விமர்சனம் செய்கின்றனர். விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டியவர்கள் அவர்கள்தான்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் குடிநீர், நல்ல உணவு, சாலை வசதி, இருக்க இடமின்றி மக்கள் தவித்து வருவதற்கு யார் காரணம்? விவசாயி தனது மகனை படிக்க வைத்து பெரிய உத்தியோகத்துக்கு கொண்டு செல்ல முடியாதது எதனால்? விவசாயி தனது பசுவின் பாலை தானே பயன்படுத்த முடியாமல் விற்பனை செய்யும் அளவுக்கு வறுமை நிலவுகிறதே எதற்காக? சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஏழைகள் குடிசையில் வாழ்வது யாரால்? இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்?

சாதனை விழாவுக்கு எதிர்க்கட்சியினர் வராத அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன்? எனது மனது மிகுந்த கஷ்டப்படுகிறது. எந்த நல்லது செய்தாலும் எதிர்க்கட்சிகள் குறை கூறிக் கொண்டு, என்னை ராஜினாமா செய்யக் கூறுகிறார்களே எதற்காக? மக்கள் வளர்ச்சிப் பணிகளை நான் செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லையா? இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பேச்சின்போது அவ்வப்போது அழுதபடி கண்ணீரை துடைத்துக் கொண்டார் எடியூரப்பா.

3வது முறை அழுகை:

கர்நாடகாவில் தலைவர்கள் அழுவது அடிக்கடி நடக்கும். முன்னாள் முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சி¢த் தலைவர் சித்தராமையா ஆகியோரும் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும் போது அழுதுள்ளனர். எடியூரப்பா முதல்வரான பிறகு கடந்தாண்டு ரெட்டி சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்ட போது, தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, ‘நாற்காலிக்காக நெருங்கியவர்களை இழக்க நேரிட்டுள்ளது’ என்று கூறி கண்ணீர் சிந்தினார்.

மண்டியா மாவட்டத்திலுள்ள அவரது பிறந்த ஊரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ‘முதல்வராக பொறுப்பு வகிக்கும் என்னைப் பார்த்து மகிழ பெற்றோர் உயிருடன் இல்லையே’என்று கூறி கண்ணீர் விட்டார். இப்போது 2வது ஆண்டு சாதனை விழாவில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்காக கண்ணீர் சிந்தியுள்ளார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jun 26, 2010 11:08 am

3வது முறை அழுகை: ஆறுதல்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக