புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு-போராட்டத்தில் குதித்தது பாஜக: ஜூலை 1ல் இடதுசாரிகள் அறிவிப்பு
Page 1 of 1 •
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு-போராட்டத்தில் குதித்தது பாஜக: ஜூலை 1ல் இடதுசாரிகள் அறிவிப்பு
#324793- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக இன்றும், நாளையும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நேற்றே அக்கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில்,
விலைவாசியை குறைப்பதாக வாக்குறுதி அளித்து, காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் மூன்றாவது முறையாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி, மக்களுக்கு கடுமையான அடி கொடுத்துள்ளது.
உணவு பண வீக்கம் ஏற்கனவே 17 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், வரிகளை குறைக்காமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது, மக்களின் சுமையை அதிகரிக்கவே செய்யும். மண்எண்ணை விலை உயர்வு, ஏழைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மண்எண்ணை, டீசலிலும், பெட்ரோலிலும் கலப்படம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே விலைவாசி உயர்வுக்கு எதிராக, 10 கோடி பேரின் கையெழுத்துகளை பா.ஜ.க திரட்டி வைத்துள்ளது.
வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது, இந்த கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் அளிப்போம்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஜூலை 1ம் தேதி இடதுசாரிகள் அறிவிப்பு:
இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வருகிற ஜூலை 1ம் தேதி நடைபெறும் தேசிய மாநாட்டின்போது தங்களது போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசிலஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்பட்டுவரும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கொடூரமான அடியாகும். பொதுவான பணவீக்கம் இரட்டை இலக்கமாகவும், உணவு பொருட்களின் விலையேற்ற விகிதம் 17 சதவீதமாகவும் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த விலை உயர்வு மூலம் தனது ஈவு இரக்கமற்ற, மக்கள் விரோத தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. நுகர்வோருக்கான விலையேற்ற விகிதம், உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் அதிகமாக உள்ளது என்ற பெருமையும் அரசுக்கு கிடைத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் முடிவு, நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்த விலை உயர்வை நியாப்படுத்துவதற்கு, பொய்யான வாதத்தையும் இந்த அரசு முன் வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டின் போது தான் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த கால கட்டத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வு கணிசமான அளவில் உயரவில்லை.
பெட்ரோலிய பொருட்களுக்கான வரி விதிப்பு முறை அவற்றின் விலையை பெரிய அளவில் உயர்த்துவதற்கு காரணமாகி விடுகிறது. எனவே பெட்ரோலிய பொருட்களின் வரி விதிப்பு முறையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.
பொதுத்துறை எண்ணை நிறுவனங்களை இழப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசின் விலைக்கட்டுப்பாடு மூலம் தனியார் நிறுவனங்கள்தான் உண்மையில் லாபம் அடையப்போகிறது.
சந்தை நிலவரத்துக்கேற்ற விலை நிர்ணயம் என்ற புதிய முடிவின் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயரப்போகிறது. பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலை உயர்வினால் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். சமையல் கியாஸ் விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாகும் என்று தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில்,
விலைவாசியை குறைப்பதாக வாக்குறுதி அளித்து, காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் மூன்றாவது முறையாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி, மக்களுக்கு கடுமையான அடி கொடுத்துள்ளது.
உணவு பண வீக்கம் ஏற்கனவே 17 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், வரிகளை குறைக்காமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது, மக்களின் சுமையை அதிகரிக்கவே செய்யும். மண்எண்ணை விலை உயர்வு, ஏழைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மண்எண்ணை, டீசலிலும், பெட்ரோலிலும் கலப்படம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே விலைவாசி உயர்வுக்கு எதிராக, 10 கோடி பேரின் கையெழுத்துகளை பா.ஜ.க திரட்டி வைத்துள்ளது.
வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது, இந்த கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் அளிப்போம்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஜூலை 1ம் தேதி இடதுசாரிகள் அறிவிப்பு:
இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வருகிற ஜூலை 1ம் தேதி நடைபெறும் தேசிய மாநாட்டின்போது தங்களது போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசிலஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்பட்டுவரும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கொடூரமான அடியாகும். பொதுவான பணவீக்கம் இரட்டை இலக்கமாகவும், உணவு பொருட்களின் விலையேற்ற விகிதம் 17 சதவீதமாகவும் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த விலை உயர்வு மூலம் தனது ஈவு இரக்கமற்ற, மக்கள் விரோத தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. நுகர்வோருக்கான விலையேற்ற விகிதம், உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் அதிகமாக உள்ளது என்ற பெருமையும் அரசுக்கு கிடைத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் முடிவு, நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்த விலை உயர்வை நியாப்படுத்துவதற்கு, பொய்யான வாதத்தையும் இந்த அரசு முன் வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டின் போது தான் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த கால கட்டத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வு கணிசமான அளவில் உயரவில்லை.
பெட்ரோலிய பொருட்களுக்கான வரி விதிப்பு முறை அவற்றின் விலையை பெரிய அளவில் உயர்த்துவதற்கு காரணமாகி விடுகிறது. எனவே பெட்ரோலிய பொருட்களின் வரி விதிப்பு முறையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.
பொதுத்துறை எண்ணை நிறுவனங்களை இழப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசின் விலைக்கட்டுப்பாடு மூலம் தனியார் நிறுவனங்கள்தான் உண்மையில் லாபம் அடையப்போகிறது.
சந்தை நிலவரத்துக்கேற்ற விலை நிர்ணயம் என்ற புதிய முடிவின் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயரப்போகிறது. பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலை உயர்வினால் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். சமையல் கியாஸ் விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாகும் என்று தெரிவித்துள்ளன.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை
» பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்
» 'பாரத் பந்த்': பாஜக, இடதுசாரிகள் ஆளும் 11 மாநிலங்கள் ஸ்தம்பிப்பு- கட்காரி, அருண் ஜேட்லி, நாயுடு கைது
» பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்
» 'பாரத் பந்த்': பாஜக, இடதுசாரிகள் ஆளும் 11 மாநிலங்கள் ஸ்தம்பிப்பு- கட்காரி, அருண் ஜேட்லி, நாயுடு கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|