புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
14 Posts - 64%
heezulia
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
2 Posts - 9%
prajai
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
8 Posts - 2%
prajai
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 பச்சைவாழியம்மன் Poll_c10 பச்சைவாழியம்மன் Poll_m10 பச்சைவாழியம்மன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைவாழியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 25, 2010 9:11 am

புதுவை, பாகூரை அடுத்துள்ள குருவிநத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சர்வா ரெட்டியார். அவர் மனப்பட்டு என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். ஏம்பலம் என்ற ஊரிலிருந்து வன்னிய இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் வேலை தேடி அலைந்து கடைசியாக, சர்வா ரெட்டியாரைச் சந்தித்து வேலை கேட்டான். இந்தச் சின்ன வயதிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற அவன் எண்ணத்தைப் பாராட்டித் தன் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவனை வைத்துக் கொண்டார்.

அவன் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அவருடைய ஆடு, மாடுகளையும் மேய்த்து வந்தான். சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு சர்வா ரெட்டியாருக்கு அவனை ரொம்பவும் பிடித்துப் போனது. அவருடைய வேலைகள் பலவற்றை அந்தச் சிறுவனே செய்து விடுவான்.

இப்படி இருக்கும் போது கடலூரில் மாசி மகத் திருவிழா நடப்பதாகச் சிறுவன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மூலம் கேள்விப்பட்டான். அவன் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து வெளியூருக்கு எங்கும் போனதில்லை என்பதால், கடலூருக்குப் போய் விழாவைப் பார்த்து வரலாம் என்று எண்ணினான். மறுநாள் தன் முதலாளியிடம் போய், "ஐயா, நான் கடலூருக்குப் போய் மாசி மகத் திருவிழாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கேட்டான். சர்வா ரெட்டியாருக்கு அவன் மேல் நல்ல நம்பிக்கை வந்துவிட்டதால் "சரி போய்விட்டு உடனே திரும்பி விடு. ஆடு, மாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னார். முதலாளி மறுக்காமல் சம்மதித்ததில் அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. உடனே கிளம்பினான்.

கடற்கரை ஓரமாகவே நடந்தான். கடலைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது. குளிக்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. உடனே கடலில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தான். இரண்டு மூன்று அலைகள் அவனைக் கரைக்குத் தள்ளிவிட்டன. அது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சரி நேரமாகிவிட்டது கிளம்பலாம் என்று முடிவெடுத்துக் கடைசியாக முழுக்குப் போட்டு எழுந்தான். ஏதோ அவன் கைக்குச் சிக்கியது போலிருந்தது. கையில் கிடைத்ததை விட்டு விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு எழுந்து வந்து கைகளைப் பார்த்தான். அது ஒரு சிலம்பு. அதை எடுத்துக் கொண்டு கரையேறித் தன் சட்டையில் சுருட்டி மறைத்துக் கொண்டு வீடு திரும்பினான். தனக்குச் சிலம்பு கிடைத்திருப்பதைத் தன் முதலாளிக்குச் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்தான். கடைசியில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து வைக்கோல் போரில் சிலம்பை மறைத்து வைத்தான்.

ஆடு, மாடு மேய்த்துவிட்டு மாலையில் திரும்பி வந்ததும், வைக்கோல் போருக்குப் போய்ச் சிலம்பு இருக்கிறதா என்று பார்ப்பான். மூன்று நாட்கள் ஆயின. சர்வா ரெட்டியார் ராத்திரி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மஞ்சள் பாவாடை, சட்டை அணிந்த சிறுமி ஒருத்தி சர்வா ரெட்டியாரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, "நான் மூன்று நாட்களாக இங்கேயே இருக்கிறேன்" என்று சொல்லி மறைந்து போனாள். உடனே அந்த வன்னியச் சிறுவன் உருவேறி ஆட ஆரம்பித்தான். சர்வா ரெட்டியார் ஓடி அவனைப் பிடித்துச் சேதி கேட்க, "நான்தான் பச்சைவாழியம்மன். எனக்குக் கோயில் கட்டி வழிபட்டால் உனக்கும் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்று சொன்னதும் மனப்பட்டில் கோயில் கட்டினார் சர்வா ரெட்டி. அது முதற்கொண்டு பச்சைவாழியம்மன் அந்த ஊரிலும் அதனைச் சுற்ற்யுள்ள மற்ற ஊர்களிலும் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறாள்.

- பழனிக்கூத்தன்.



 பச்சைவாழியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 11:53 am

 பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642  பச்சைவாழியம்மன் 678642




 பச்சைவாழியம்மன் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக