புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
63 Posts - 40%
heezulia
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
314 Posts - 50%
heezulia
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
21 Posts - 3%
prajai
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_m10பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 5:52 am

பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. அதனை பயன்படுத்துகின்ற மனிதனின் மனம்தான் குற்றமுடையதாக இருக்கின்றது. காரணம்? பாலுணர்வை பற்றிய அறியாமைதான். நாம் பாலுணர்வை முறையான உறவில் பயன்படுத்துகின்றபோது ஆரோக்கிய மானதாகிவிடும். முறையற்ற உறவில் பயன் படுத்துகின்ற போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது. ஆக ஆரோக்கியமான இல்லற வாழ்க்கை மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் இதனைதான் இன்றைய உலக நாடுகள் அனைத்தும் விரும்புகின்றது.

மலரினும் மெல்லிது

இவ்விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, நமது இந்திய மண்ணிலுள்ள முன்னோர்கள், மனித வாழ்வியல் ரகசியங்களை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களிலும், கஜூராஹோ கோவில் சிற்பங்களிலும், கிருஷ்ணாபுரத்து ரதி மன்மதன் சிலைகளிலும் வடித்துள்ளார்கள். அறத்துப்பால்-பொருட்பால்- காமத்துப்பால் என்கிற முப்பாலையும் உள்ளடக்கிய, உலக பொதுமறையான திருக்குறளில்கூட, மலரினும் மெல்லிது காமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக காமம் அல்லது பாலுணர்வு என்பதனை நாம் ஆராய முயற்சித்தால், மனிதர்கள் வாழும் நில அமைப்பு, அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் மற்றும் கடவுள்-மதம்- மதங்களிலுள்ள சாதி பிரிவுகள், இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறோம் என்பது புலனாகும்.

உண்மையிலேயே, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான். இந்த அடிப்படையில் ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனித உணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் மனித சமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தனது மனதிலே காம வக்கிரங்களை சுமந்து கொண்டுதான் உலவி கொண்டிருப்பார்கள். அல்லது போராடி கொண்டிருப்பார்கள். இதுதான் அறிவியல் பூர்வமான உண்மையாகும் என பல உளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். மனித இனத்தில் ஆண்-பெண் என இரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையான பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.

அந்த நேரம் அறிந்து கலவியில் ஈடுபடுவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான தாகும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது, பெண் முழு இன்பத்தை பெற்றால்தான், ஆணும் முழு இன்பத்தை பெற இயலும், அதற்குண்டான செயல்திறன் ஆடவனின் தன்மையை பொறுத்த தாகும். இந்த அடிப்படையில், தாம்பத்ய கலவியின்போது பெண்ணுடலுக்குள் நுழைந்த ஆண், வேகமாக செயல்படுவதை தவிர்த்து, பதற்றமின்றி தனது தாது சக்தியை வெளியேற்ற நினைக்கலாம். பெண்ணுடலுடன் இணைந்து இருக்க வேண்டும். ஆணுக்கு தாது சக்தி விரைவில் வெளியேறிவிட்டால், அவனது உடலில் கதகதப்பு (வெப்பம்) குறைந்துவிடும். ஆதலால் அவன் பெண் உடலை விட்டு வெளியேறிவிடுவான்.

மையம் கொள்ளும் உணர்வு

ஆக, தாது சக்தி வெளியேறிவிடாமல், உடல் கதகதப்புடன் நீண்ட நேரம் பெண்ணுடலுடன் இணைந்திருக்கும்போது, ஆணின் பிறப்புறுப்பில் மையம் கொண்டிருந்த பாலுணர்வானது, சிறிது சிறிதாக அவனது உடலிலுள்ள நாடி நரம்புகள் முழுவதும் பரவ தொடங்கும். அதே நேரத்தில் அவனுடலுக்குள் இணைந்துள்ள பெண்ணின் உடலுக்குள்ளும் பாலுணர்வுகள் பரவ தொடங்கிவிடும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியில் இருவரது உடல் முழுவதும் பாலுணர்வுகள் மையம் கொண்டுவிடும்பொழுது, அவர்களுக்குள் என்ன நிகழும்? என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது இருவரது உடல் முழுவதும் பாலுணர்வுகள் மையம் கொண்டுவிடும்பொழுது, அந்த கனப் பொழுதில் இரண்டு மனங்களும் புற சூழ் நிலையை மறந்து ஒன்றுபட்டு விடுகிறது. இருவரது இதய துடிப்பும் ஒன்றுபட்டு ஒலிக்கும். இருவரது சுவாசமும் ஒன்றாகி விடும். இந்த தருணத்தில் சிற்றெறும்பு ஒன்று ஆணின் உடலை கடித்துவிட்டால், அதனால் ஏற்படும் வலியை அவனுடலுக்குள் இணைந்துள்ள பெண்ணும் உணருவாள். இதேபோன்று, பெண்ணுடலை சிற் றெறும்போ அல்லது வேறு ஏதேனும் பூச்சிகளோ கடித்துவிட்டால், அதனால் ஏற்படும் வலியை பெண் உணர்கின்ற நேரத்தில், அவள் உடலுடன் இணைந்துள்ள ஆணும் உணர்வான்.

ஸ்பரிச உணர்வு

இந்த நிலைதான் ஆண்-பெண் என இரு உயிர்கள் இணைந்து ஒரு உயிராகும் நிலை. இந்த நிலையின்போது ஆண்-பெண் இருபால ரும், ஒரு சேர பெறுகின்ற ஸ்பரிச உணர்வானது, மலர்கள் நம் மீது படுகின்றபோது ஏற்படுத்துகின்ற ஸ்பரிசத்தைவிட மிகவும் மென்மையானது. இந்த மென்மையான ஸ்பரிசத்தை பெறுகின்றபோதுதான், ஆண்-பெண் இருவரிடத்திலும் உள்ள பாலுணர்வுகள் மறைந்து, பாச உணர்வுகள் ஊற்றெடுக்கும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மன பக்குவத்தை பெற்றுவிடுவார்கள். அவர்களிடத்திலே வன்முறை உணர்வுகள் குறைந்து, மனதிலே அன்பு வீச தொடங்கிவிடும். இந்த அன்புதான் மெய்யானது. இதுதான் தெய்வீகம். ஆக நாமும் இல்லற வாழ்க்கையின் மூலம் நமக்குள் புதைந்திருக்கும் அன்பினை மலர வைப்போம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக