புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் தன்மானத் தமிழச்சி....


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 8:46 pm

First topic message reminder :

இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!


தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...




இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 10:34 pm

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 10:38 pm

gunashan wrote:மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி


உங்க ரேஞ்சுக்கே யோசிகிரிங்க எப்படி ..
அவங்களுக்கு குச்சி மிட்டாய் பிடிகதாம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 10, 2010 11:12 pm

gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 2:53 am

Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

தங்களின் கிறுக்கலில் காணும் தமிழச்சியாய் மகளிர் உருபெற வேண்டும்... மடமை பேசும்சில பல ஆண்களையும், கேலியாய் பேசும் எண்ணங்களை கொண்டவர்களையும் வேரோடு அழிக்கவேண்டும்..

எந்த பெண்ணும் இழிவில்லை - என்றும்
தமிழ் பெண்ணும் இழிவில்லை

என்பதனை உணர்த்த வேண்டும் எல்லாருக்கும்... வாழ்த்துகள்...

நான் படிபார்த்து அர்த்தம் புரிந்து புரியாமல் சும்மா பின்னூட்டம் போடுவதற்கே இத்தனை நாள் ஆகிவிட்டது... அதுபோல் நீங்கள் எழுத எத்தனை நாட்கள் ஆயிருக்கும் இல்லையா? நண்பர் குணா கூறுவதைபோல்....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 9:09 am

srinihasan wrote:
Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

தங்களின் கிறுக்கலில் காணும் தமிழச்சியாய் மகளிர் உருபெற வேண்டும்... மடமை பேசும்சில பல ஆண்களையும், கேலியாய் பேசும் எண்ணங்களை கொண்டவர்களையும் வேரோடு அழிக்கவேண்டும்..

எந்த பெண்ணும் இழிவில்லை - என்றும்
தமிழ் பெண்ணும் இழிவில்லை

என்பதனை உணர்த்த வேண்டும் எல்லாருக்கும்... வாழ்த்துகள்...

நான் படிபார்த்து அர்த்தம் புரிந்து புரியாமல் சும்மா பின்னூட்டம் போடுவதற்கே இத்தனை நாள் ஆகிவிட்டது... அதுபோல் நீங்கள் எழுத எத்தனை நாட்கள் ஆயிருக்கும் இல்லையா? நண்பர் குணா கூறுவதைபோல்....

”எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி” என்பார் பாரதி.
”கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமா” என்பார் பாரதிதாசன்.
வாசன் தாங்கள் பாரதியும் தாசனும் கலந்த உருவம்..நாணயத்தின் ஒரு பாதி போன்ற பெணகளை மதிக்கும் பண்புள்ள தங்களை இவ்வுலகம் என்றும் மதிக்கும்..வாசன்..
தங்கள் கனவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

குறிப்பு: வாசன் இது தங்களுக்காக...ஒரு சில மணிகளே எடுத்துக்கொண்டேன் இக்கவிதைக்கு.



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 9:21 am

Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

இந்தாங்க

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Kuccumuddaaay

மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 11:09 am

gunashan wrote:
Aathira wrote:
gunashan wrote:

ஆதிராவும் கவித எழுதுவாங்கலா....சும்மா சொல்லக்கூடாது. கவித உண்மையிலேயே அருமையா இருக்கு...உங்களுக்கு ஏதாவது வாங்கித் தரனுமே...குச்சு முட்டாய் ஓகேவா...எத்தன நாளா உட்கார்ந்து இந்த கவிதைய எழுதுனீங்க....
ஜாலி ஜாலி

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

இந்தாங்க

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Kuccumuddaaay

மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

எனக்கு இந்தக் குச்சி மிட்டாய் வேண்டாம்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 லாலி பாப் தான் வேண்டும்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 11:26 am

Aathira wrote:
gunashan wrote:
Aathira wrote:

என்ன செய்ய குணா...பல ஆண்டுகள் முயன்றாலும் எனக்குக் கவிதை வருவதில்லை என்பதே உண்மை..ஏதோ கிறுக்கல் இது.. ..ஆனா அந்த குச்சி மிட்டாய் அத மறந்துடாதீங்க..கண்டிப்பா வேண்டும்...

இந்தாங்க

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 Kuccumuddaaay

மதுரை பெட்டிக்கடையில வாங்கினது. ரொம்ப சுவீட்டா இருக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

எனக்கு இந்தக் குச்சி மிட்டாய் வேண்டாம்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 லாலி பாப் தான் வேண்டும்.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 4 67637

அந்தாளு லாலி பொப்னு சொல்லித்தானே கொடுத்தாரு. என்னை ஏமாத்திட்டாரோ. இருங்க ஆதிரா மதுரைக்கு வந்து அந்தாள ரெண்டு சாத்து சாத்துறேன்.... அதிர்ச்சி அதிர்ச்சி மண்டையில் அடி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக