புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் தன்மானத் தமிழச்சி....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 8:46 pm

First topic message reminder :

இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!


தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...




இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 1:07 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:
இவள் தன்மானத் தமிழச்சி....


மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!


தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...

பெண்ணை மென்மையானவள் என்றவரும்
முல்லைப்பூ சிரிப்பென்று சொன்னவரும்
செவ்விதழ் என்று சிலாகித்தவரும்
குளிர்விழிகளில் குளிர்காய்ந்தவரும்
தளிர்கரம் பற்றி தவிக்க விட்டவரும்

வெண்டைபிஞ்சும் சுந்தரநகமென்றவரும்
கொடியிடை பிடித்த மானமற்றவரும்
தொடையழகு என்று மயங்கிவிழுந்தவரும்

சிங்கப்பார்வையில் தங்கக்கைகளில்
தமிழ் தமிழ் என முழங்கும் ஒலியினில்
சற்றே மிரண்டு தான் போனரோ??

அன்பு தேவதை ஆதிரையின் வரிகளில்
தமிழ் மகளின் வீரத்தை உணர்த்தினாரே
மானம் காக்க கைகள் மூட துடிக்கும்

மெல்லினம் அல்ல எங்கள் பெண்ணினம்
தன்மானம் காக்க வெட்டிக்குவிக்கும்
தமிழ் மண்ணில் பிறந்த தமழச்சியாகும்

ஆதிரா உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் சிலிர்த்து மனம் உறுதியாவதை உணரமுடிகிறதுப்பா... வாழ்க என் அன்புத்தோழி.... இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

கவிக்குக் கவியா. நான் எழுதியதைவிட இதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது மஞ்சு. தாங்கள் கலையின் தோழி என்பதை அவ்வப்போது காட்டுகிறீர்கள்.. விரிவான நல்ல கவிதையைக் கொடுத்தமைக்கு நன்றி மஞ்சு. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 1:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:
இவள் தன்மானத் தமிழச்சி....


மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!


தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!



ஆதிரா...

பெண்ணை மென்மையானவள் என்றவரும்
முல்லைப்பூ சிரிப்பென்று சொன்னவரும்
செவ்விதழ் என்று சிலாகித்தவரும்
குளிர்விழிகளில் குளிர்காய்ந்தவரும்
தளிர்கரம் பற்றி தவிக்க விட்டவரும்

வெண்டைபிஞ்சும் சுந்தரநகமென்றவரும்
கொடியிடை பிடித்த மானமற்றவரும்
தொடையழகு என்று மயங்கிவிழுந்தவரும்

சிங்கப்பார்வையில் தங்கக்கைகளில்
தமிழ் தமிழ் என முழங்கும் ஒலியினில்
சற்றே மிரண்டு தான் போனரோ??

அன்பு தேவதை ஆதிரையின் வரிகளில்
தமிழ் மகளின் வீரத்தை உணர்த்தினாரே
மானம் காக்க கைகள் மூட துடிக்கும்

மெல்லினம் அல்ல எங்கள் பெண்ணினம்
தன்மானம் காக்க வெட்டிக்குவிக்கும்
தமிழ் மண்ணில் பிறந்த தமழச்சியாகும்

ஆதிரா உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் சிலிர்த்து மனம் உறுதியாவதை உணரமுடிகிறதுப்பா... வாழ்க என் அன்புத்தோழி.... இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

இரு தமிழ்த்தாய்களின் தாகத்தின் மிதமிஞ்சிய வெளிப்பாடு தன்மானம் காக்க இப்படித்தான் இருக் வேண்டும் என்ற விளக்கவுரை ஆதிரா என்ற முதுக்கவியின் மெருகூட்டல் மஞ்சு அக்காவின் உள்ளத்தை தொடும் வரிகள்
அத்தனையும் அழகு வாழ்த்துக்கள் இருவருக்கும் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 3:16 pm

அப்புகுட்டி wrote:மலர் முகமே உனதென்றான்
பல்வரிசை முல்லை யென்றான்
அமுதூறு செவ்வித ழென்றான்
பனிதவழ் குளிர்விழி யென்றான்
தளிர்க்க் கரமேவா என்றான்
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான்
கொடியிடைதான் துவழு தென்றான்
மடல்வாழைத் தொடை என்றான்
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!


மிகவும் சிறப்பாக உள்ளது அம்மணி அன்பு வாழ்த்துக்கள்
தேன் துளிகள் உங்கள் வரிகள் அன்பு நன்றிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தேனை அருந்தி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அப்பு.... இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 3:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 7:22 pm

[quote="ilakkiyan"]
Aathira wrote:
ஆஹா ஆஹா அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி இலக்கியன். இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 7:38 pm

V.Annasamy wrote:வீறுகொண்டு நடையில்
கூறுகின்ற 'பா'வை..
சோர்விலா சொற்கள்
சேர்த்தன வளமை.
வாழ்த்துக்கள் ஆதிரா. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196

அழகிய கவிதையில் வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணாசாமி. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 8:16 pm

கலை wrote:எங்கள் தமிழர்நிலை எள்ளியாடப் படும்வேளை
தங்கத்தமிழில் தளர்நீக்கும் கவிதை யொன்றை
வங்கப் புயலைப்போல் வலுமிக்க வார்த்தைகளால்
இங்கே வழங்கிவிட்ட தமிழ்மகளுக்கு வாழ்த்துகள்...!

கவியால் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கலை இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 8:26 pm

பலமுறை படிக்கிறேன்
பதில் எழுதும் திறனை இழக்கிறேன்!
தமிழ் மகளின் நிலையை
தரணி போற்றக் கூறிய
அக்காவின் கவித்திறனில்
சிந்தை இழக்கிறேன்!



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 9:03 pm

சிவா wrote:பலமுறை படிக்கிறேன்
பதில் எழுதும் திறனை இழக்கிறேன்!
தமிழ் மகளின் நிலையை
தரணி போற்றக் கூறிய
அக்காவின் கவித்திறனில்
சிந்தை இழக்கிறேன்!

ஆஹா! அற்புதம்! எவ்வளவு அருமையான கவிதை...கவிதையால் பாரர்ட்டிய அன்புக்கு மிக்க ந்ன்றி.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 01, 2010 10:26 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமையான வரிகள் ஆதிரா...

மிக்க நன்றி தமிழ்ப்ரியன்...



இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக