புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_m10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_m10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_m10பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 6:56 pm

இந்திய புவியியல் துறை சென்னையில் கடந்த இரண்டாண்டுகளாக ஆய்வு செய்து நிலநடுக்கம் ஏற்பட்டால் சென்னை நகரம் எந்த அளவுக்கு அழிவை சந்திக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆய்வில் சென்னை மாநகரின் பல பகுதிகளில் இருந்து சுமார் 30 மீட்டர் ஆழத்தில் இருந்து மண் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்டது. மண் எந்த அளவுக்கு வலிமையாக இறுகியுள்ளது என்று அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர செயற்கைகோள் மூலமாகவும் சென்னை பகுதிகளின் மண் அமைப்பு சோதிக்கப்பட்டது. நில நடுக்கம் அதிக பட்சமாக தாக்கும் பட்சத்தில் சென்னையின் மண் அமைப்பு எந்த அளவுக்கு மாறும் என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு சமீபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் அந்த ஆய்வுப்படி சென்னை நகரம் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பூகம்பம் வரும் பட்சத்தில் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படியும் சென்னை மண் வளம் மற்றும் வலிமைப்படியும் வட சென்னை தான் அதிக ஆபத்துக்குரிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் வடசென்னையில் உள்ள கட்டிடங்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடசென்னையின் பூமி அடித்தட்டு நெகிழும் தன்மையாக உள்ளதே இந்த ஆபத்தான சூழ்நிலை நிலவுவதற்கு காரணமாகும். வடசென்னைக்கு அடுத்தப்படியாக வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அண்ணாநகரும், அதன் சுற்றுப்புற பகுதிகளும் ஆபத்தான பகுதியில் இடம் பெற்றுள்ளன.

சென்னை அடையார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் குறைவான பாதிப்புகளையே சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது. மற்ற இடங்களில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் பூமி அடித்தட்டில் பாறைகள் நிறைந்ததாக உள்ளது. அந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எந்தவித ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் கணிக்கப்படும் எச்சரிக்கை அளவுபடி சென்னை நகரம் நிலநடுக்க அபாயப் பகுதியில் இல்லை. சென்னை நகரை இதுவரை அதிகபட்ச பூகம்பம் தாக்கவில்லை. என்றாலும் சமீபத்திய சுனாமி பேரலைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தமிழ்நாட்டுக்கு பூகம்ப ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது. சென்னையில் இனி கட்டப்படும் கட்டிடங் கள் அனைத்தும், பூகம்ப பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 7:10 pm

பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  678642 பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  678642 தகவலுக்கு நன்றி நண்பா




பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 7:12 pm

அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:00 pm

பிச்ச wrote:அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!

அதுதான் அதிக அளவு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க்ளே.. அப்பரம் என்ன ? பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி அது இதுன்னு ஒளறல் அங்கே.. பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  246975



பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Aபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Aபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Tபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Hபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Iபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Rபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Aபூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:03 pm

Aathira wrote:
பிச்ச wrote:அப்ப பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி ஆயிடும்குறீங்க!

அதுதான் அதிக அளவு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க்ளே.. அப்பரம் என்ன ? பழைய பூம்புகார் (காவிரிப் பூம் பட்டினம்) மாதிரி அது இதுன்னு ஒளறல் அங்கே.. பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  246975
பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  230655 பூகம்பத்தால் சென்னை பேரழிவை சந்திக்குமா? இந்திய புவியியல் துறையின் திடுக்கிடும் தகவல்  230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Jun 25, 2010 12:26 am

சென்னை'ல அதும் அண்ணாநகர்'ல வீடு வாங்க நான் கனவு கண்டுட்ருக்கேன் இப்ப வந்து பூகம்பம்'னு பயமுறுத்துருங்களே...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக