புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிகம், பழங்கால தமிழர் பயன்படுத்திய பொருட்கள், சங்க இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் அடங்கிய கண்காட்சியைக் கண்டு பொதுமக்கள் பிரமித்து நிற்கின்றனர்.
கோவையில் நடைபெற்று வரும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, பிரமாண்டமான முறையில் கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரங்கின் துவக்க விழா இன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக மலேசிய அமைச்சர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
சிந்து சமவெளி நாகரிகம்: சிந்துசமவெளி நாகரிகம் குறித்த அரங்கில், எகிப்து, மெசப்பொட்டோமியா, ஹைட், ஈலமைட், சிந்து சமவெளி, சீனா ஆகிய உலகின் பழமையான நாகரிகங்கள் பற்றி அரங்கில் விளக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் பரப்பு, முக்கிய பகுதிகள், கண்டுபிடித்த ஆண்டு, கண்டு பிடித்தவர்களின் புகைப்படம், சிந்துவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், முத்திரைகள், முத்திரை வகைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அக்கால பெண்கள் அணிந்திருந்த சங்கு வளையல்கள்(இந்த வழக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில சமுதாய திருமணமான பெண்கள் மத்தியில் இப்போதும் உள்ளது), மொகஞ்சதாரோ பகுதியில் சேகரிக்கப்பட்ட தாயிடம் பால் குடிக்கும் சிற்பம், கட்டடக் கலையை விளக்கும் செங்கற்களால் ஆன மொகஞ்சதாரோ பொய்கை, நெசவு தொழில், விவசாயம், நிலத்தை உழ முதன் முதலில் பயன்படுத்திய "பலகு கட்டை' ஆகியவை விழிகளை விரியச் செய்கின்றன.
இது பற்றி ஆய்வாளர் சுப்ரமணியம் கூறுகையில், ""சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய பல உண்மைகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரங்குகளில் இதுவரை கண்டறிந்த உண்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்களின் வீழ்ச்சிக்கு, பெருகிய மக்கள் தொகை, இயற்கை சீரழிவு, இயற்கை வளங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது, வேற்றுமொழி பேசியவர்களின் கலப்பு, தென்திசை நோக்கிய இடப்பெயர்ச்சி ஆகியவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன,'' என்றார்.
மாணவர்களுக்கு போட்டி: சிந்து சமவெளி நாகரீகம் குறித்து அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள தகவல்கள், படங்களை கண்டு முடித்து வெளியேறும் மாணவ மாணவியருக்கு, கடைசி அரங்கில் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கென ஒன்பது தொடுதிரை கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் திரையிலும் சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஒரு கேள்வியும் நான்கு விடைகளும் தரப்பட்டுள்ளன. சரியான விடையை தொடுதிரையில் தேர்வு செய்யும் மாணவ மாணவியருக்கு உடனுக்குடன் பரிசு உண்டு.
கோவையில் நடைபெற்று வரும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, பிரமாண்டமான முறையில் கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரங்கின் துவக்க விழா இன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக மலேசிய அமைச்சர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
சிந்து சமவெளி நாகரிகம்: சிந்துசமவெளி நாகரிகம் குறித்த அரங்கில், எகிப்து, மெசப்பொட்டோமியா, ஹைட், ஈலமைட், சிந்து சமவெளி, சீனா ஆகிய உலகின் பழமையான நாகரிகங்கள் பற்றி அரங்கில் விளக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் பரப்பு, முக்கிய பகுதிகள், கண்டுபிடித்த ஆண்டு, கண்டு பிடித்தவர்களின் புகைப்படம், சிந்துவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், முத்திரைகள், முத்திரை வகைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அக்கால பெண்கள் அணிந்திருந்த சங்கு வளையல்கள்(இந்த வழக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில சமுதாய திருமணமான பெண்கள் மத்தியில் இப்போதும் உள்ளது), மொகஞ்சதாரோ பகுதியில் சேகரிக்கப்பட்ட தாயிடம் பால் குடிக்கும் சிற்பம், கட்டடக் கலையை விளக்கும் செங்கற்களால் ஆன மொகஞ்சதாரோ பொய்கை, நெசவு தொழில், விவசாயம், நிலத்தை உழ முதன் முதலில் பயன்படுத்திய "பலகு கட்டை' ஆகியவை விழிகளை விரியச் செய்கின்றன.
இது பற்றி ஆய்வாளர் சுப்ரமணியம் கூறுகையில், ""சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய பல உண்மைகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரங்குகளில் இதுவரை கண்டறிந்த உண்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்களின் வீழ்ச்சிக்கு, பெருகிய மக்கள் தொகை, இயற்கை சீரழிவு, இயற்கை வளங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது, வேற்றுமொழி பேசியவர்களின் கலப்பு, தென்திசை நோக்கிய இடப்பெயர்ச்சி ஆகியவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன,'' என்றார்.
மாணவர்களுக்கு போட்டி: சிந்து சமவெளி நாகரீகம் குறித்து அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள தகவல்கள், படங்களை கண்டு முடித்து வெளியேறும் மாணவ மாணவியருக்கு, கடைசி அரங்கில் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கென ஒன்பது தொடுதிரை கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் திரையிலும் சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஒரு கேள்வியும் நான்கு விடைகளும் தரப்பட்டுள்ளன. சரியான விடையை தொடுதிரையில் தேர்வு செய்யும் மாணவ மாணவியருக்கு உடனுக்குடன் பரிசு உண்டு.
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
எங்கப்பன் மிகப் பெரிய இலக்கியவாதி இதனால் எனக்கு என்ன லாபம்? எனது முதாதியர்கள் இந்த நாட்டுக்கு அரசர் எனக்கு என்ன லாபம்? நான் பேசும் எந்த பழமையும் எனக்கு உதவாது. நான் மூன்று வேலை அரை வயிற்று கஞ்சியாவது குடிக்க வேண்டும். நான் உடுத்திக் கொள்ள உடை வேண்டும். எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் தங்குவதற்கு இடம் வேண்டும். இம்மூன்றையும் பெறாத எந்த மனிதனின் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல. இவைகள் இல்லாத தமிழர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அதற்கு இந்த மகாநாட்டில் எதாவது வழி பிறக்குமா? அதற்கு வழி கிடைக்காத எந்த கொண்டாட்டங்களும் தேவை இல்லாத ஒன்றுதான். கருணாநிதி 2006 தேர்தலின்போது 20 கோடிக்குமேல் சொத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த மூன்றும் கிடைத்துவிடும். தமிழன் மொத்தத்தில் பிச்சைகரனாக அகதியாக கூலிக்கரனாக சில இடங்களில் அடிமையாக தெருவில் வாழ்பவனாக இருக்கிறன். இந்த தமிழனுக்கு இந்த மகாநாடு எந்த வழியிலும் உதவப் போவதில்லை. அவன் பொருளாதரத்தில் உயரப் போவதில்லை. அவன் தனது நிலங்களை மற்றயவர்களுக்கு விற்பது நிற்கப்போவதில்லை. அரசாங்கப் பணம் மொத்தத்தில் வீண்....
ஆயிரம் வருடத்திற்கு முன்னர் நாம தான் கலை, நாகரீகம், இலக்கியம், பண்பாடு
முக்கியமா செல்வம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் இருந்தோம்...சரி.
இப்ப என்ன நிலவரம்?
இந்த நிலவரத்திற்கு காரம் என்ன?
அப்போ இருந்த சோழ மன்னர்கள் மாதிரி இருக்காங்களா இப்ப தமிழ் தமிழன் என்று மார்தட்டும் மாக்கள் (அரசியல் தலைவர்கள்)?
பழசை பேசி என்ன பிரயோஜனம்? பழங்காலத்துல வளர்ச்சியடைந்து இருந்த நாமரீகம்
இப்ப என் கீழ போயிகிட்டு இருக்கு? அப்ப நாம முன்னேறிகிட்டு இருக்கோமா?
இல்லை பின்னேரிகிட்டு இருக்கோமா?
என்னை பொறுத்தவரை நம் நாடு உருப்படாம போறத்துக்கு முதல் காரணம் பழைய பேசி பேசியே வீணாப் போறது தான்......
முக்கியமா செல்வம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் இருந்தோம்...சரி.
இப்ப என்ன நிலவரம்?
இந்த நிலவரத்திற்கு காரம் என்ன?
அப்போ இருந்த சோழ மன்னர்கள் மாதிரி இருக்காங்களா இப்ப தமிழ் தமிழன் என்று மார்தட்டும் மாக்கள் (அரசியல் தலைவர்கள்)?
பழசை பேசி என்ன பிரயோஜனம்? பழங்காலத்துல வளர்ச்சியடைந்து இருந்த நாமரீகம்
இப்ப என் கீழ போயிகிட்டு இருக்கு? அப்ப நாம முன்னேறிகிட்டு இருக்கோமா?
இல்லை பின்னேரிகிட்டு இருக்கோமா?
என்னை பொறுத்தவரை நம் நாடு உருப்படாம போறத்துக்கு முதல் காரணம் பழைய பேசி பேசியே வீணாப் போறது தான்......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பிச்ச wrote:ஆயிரம் வருடத்திற்கு முன்னர் நாம தான் கலை, நாகரீகம், இலக்கியம், பண்பாடு
முக்கியமா செல்வம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் இருந்தோம்...சரி.
இப்ப என்ன நிலவரம்?
இந்த நிலவரத்திற்கு காரம் என்ன?
அப்போ இருந்த சோழ மன்னர்கள் மாதிரி இருக்காங்களா இப்ப தமிழ் தமிழன் என்று மார்தட்டும் மாக்கள் (அரசியல் தலைவர்கள்)?
பழசை பேசி என்ன பிரயோஜனம்? பழங்காலத்துல வளர்ச்சியடைந்து இருந்த நாமரீகம்
இப்ப என் கீழ போயிகிட்டு இருக்கு? அப்ப நாம முன்னேறிகிட்டு இருக்கோமா?
இல்லை பின்னேரிகிட்டு இருக்கோமா?
என்னை பொறுத்தவரை நம் நாடு உருப்படாம போறத்துக்கு முதல் காரணம் பழைய பேசி பேசியே வீணாப் போறது தான்......
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றாக சொன்னீர்கள் பிச்ச.பிச்ச wrote:ஆயிரம் வருடத்திற்கு முன்னர் நாம தான் கலை, நாகரீகம், இலக்கியம், பண்பாடு
முக்கியமா செல்வம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் இருந்தோம்...சரி.
இப்ப என்ன நிலவரம்?
இந்த நிலவரத்திற்கு காரம் என்ன?
அப்போ இருந்த சோழ மன்னர்கள் மாதிரி இருக்காங்களா இப்ப தமிழ் தமிழன் என்று மார்தட்டும் மாக்கள் (அரசியல் தலைவர்கள்)?
பழசை பேசி என்ன பிரயோஜனம்? பழங்காலத்துல வளர்ச்சியடைந்து இருந்த நாமரீகம்
இப்ப என் கீழ போயிகிட்டு இருக்கு? அப்ப நாம முன்னேறிகிட்டு இருக்கோமா?
இல்லை பின்னேரிகிட்டு இருக்கோமா?
என்னை பொறுத்தவரை நம் நாடு உருப்படாம போறத்துக்கு முதல் காரணம் பழைய பேசி பேசியே வீணாப் போறது தான்......
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
sathyan wrote:எங்கப்பன் மிகப் பெரிய இலக்கியவாதி இதனால் எனக்கு என்ன லாபம்? எனது முதாதியர்கள் இந்த நாட்டுக்கு அரசர் எனக்கு என்ன லாபம்? நான் பேசும் எந்த பழமையும் எனக்கு உதவாது. நான் மூன்று வேலை அரை வயிற்று கஞ்சியாவது குடிக்க வேண்டும். நான் உடுத்திக் கொள்ள உடை வேண்டும். எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் தங்குவதற்கு இடம் வேண்டும். இம்மூன்றையும் பெறாத எந்த மனிதனின் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல. இவைகள் இல்லாத தமிழர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அதற்கு இந்த மகாநாட்டில் எதாவது வழி பிறக்குமா? அதற்கு வழி கிடைக்காத எந்த கொண்டாட்டங்களும் தேவை இல்லாத ஒன்றுதான். கருணாநிதி 2006 தேர்தலின்போது 20 கோடிக்குமேல் சொத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த மூன்றும் கிடைத்துவிடும். தமிழன் மொத்தத்தில் பிச்சைகரனாக அகதியாக கூலிக்கரனாக சில இடங்களில் அடிமையாக தெருவில் வாழ்பவனாக இருக்கிறன். இந்த தமிழனுக்கு இந்த மகாநாடு எந்த வழியிலும் உதவப் போவதில்லை. அவன் பொருளாதரத்தில் உயரப் போவதில்லை. அவன் தனது நிலங்களை மற்றயவர்களுக்கு விற்பது நிற்கப்போவதில்லை. அரசாங்கப் பணம் மொத்தத்தில் வீண்....
சத்யன் அவர்களே என்ன சொல்ல வருகிறீர்கள்
சாப்பாடுதான் பிரசினை என்ரால் அதான் ஒரு ருபாய்க்கு 1 கிலோ அரிசி போடுகிறார்கலே?
10 கோடி தமிழனும் அகதியாக ,பிச்சைகாரனாக,கூலிகாரனாக இருபதாக கூருகிறீர்கலா?
உலக மக்கள் தொகையில் தமிழனின் அளவு 2 சதம் இனைய பயன்பாட்டில் தமிழின் அளவு 20 சதத்தையும் விட அதிகம்.இதில் இருந்து தெரியவில்லையா தமிழனின் நிலை.தமிழ்தான் தடுமாறிக்கொன்டு இருகிறது
தமிழ் மொழிக்காக இந்த மாநாடு !
வெரும் சாப்பாடுமட்டும் பற்றி கவலைபடுவதால்தான் அழிய கூடிய நிலையில் உள்ள மொழியாக தமிழ் அறிவிக்கபட்டு இறுக்கிறது.
ராம்
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
தமிழ் மொழிக்கான மாநாடு என்கிறீர்கள்.
"பிரசினை என்ரால் போடுகிறார்கலே? பிச்சைகாரனாக கூலிகாரனாக இருபதாக கூருகிறீர்கலா? வெரும் இறுக்கிறது"
உங்கள் தமிழைக் கவனித்தீர்களா..?
"பிரசினை என்ரால் போடுகிறார்கலே? பிச்சைகாரனாக கூலிகாரனாக இருபதாக கூருகிறீர்கலா? வெரும் இறுக்கிறது"
உங்கள் தமிழைக் கவனித்தீர்களா..?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|