புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
59 Posts - 55%
heezulia
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
54 Posts - 55%
heezulia
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 4:46 pm

நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....

ஆயுட்காலம் பத்துவருடமாம்
ஜோசியனின் கூற்று இது
வாழவே விரும்பாத எனக்கு
பத்துவருடமும் அதிகமே

கடமைகள் முடிக்க கொடுத்த கணக்கா
விட்டதை சரியாக்க கொடுத்த சந்தர்ப்பமா
விதியின் வழியில் செல்ல அச்சுறுத்தலா
உடலை உருக்கிப்பின் கொண்டுசெல்லவா?

சொந்தமும் நட்பும் பரிதாபம் கொள்ளவோ
பெற்ற குழந்தைகளுக்கு ஒரு சுமையாகவோ
வேண்டாதவருக்கு ஒரு பாரமாகவோ
வேண்டியவருக்கு கொடுத்த துன்பமோ

வயோதிகரை வணங்கி மூத்தோரை பணிந்து
இளையோரிடம் கருணையுடன் கனிவுகாட்டி
கொடுத்த கடமைகளை நன்றாய் முடித்து
தொடங்கவேண்டும் எனக்கான பயணத்துக்கு

மனிதவாசமில்லா வனாந்திரத்தில்
இறையை நினைத்து தொழுதுக்கொண்டே
என்னுயிர் மெல்ல பிரிந்துச்செல்ல
பிணம்தின்னி கழுகுகள் வானத்தில் வட்டமிட

வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஒர் அர்த்தமாகி
கூட்டை விட்டு பிரியட்டும் ஆத்மா
விட்டுச்சென்ற உடல் நாய்நரிக்கு உணவாகி
எஞ்சிய மிச்சங்கள் மண்ணுக்கு உரமாகட்டும்

உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்
அஞ்ஞானத்தில் மிதந்து காற்றோடு கலந்து

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 4:57 pm

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி


மிகவும் அருமையான வரிகள் அக்கா
பயனுள்ள தத்துவம் கலந்து அன்பு வரிகள்
நன்றி அக்கா

அன்புடன்
அப்புகுட்டி.



2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 5:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 5:22 pm

//உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்//
இனியொரு பிறவி வேண்டாம் என்று வேண்டிய காரைக்காலம்மையாரை நினைவூட்டியது.

//பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல்
உனைஎன்றும் மறவாமை வேண்டும்//
அருமையான நிலையாமைக் கவிதை...





2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... T2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... H2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... I2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... R2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 6:34 pm

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

வரிகள் இங்கு வணங்கி வேண்டுவது கண்டு
வியப்பு தருகிறது.வார்த்தைகள் வசம் செய்கிறது..
அருமை..வாழ்த்துக்கள் .....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:54 pm

அப்புகுட்டி wrote:இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி


மிகவும் அருமையான வரிகள் அக்கா
பயனுள்ள தத்துவம் கலந்து அன்பு வரிகள்
நன்றி அக்கா

அன்புடன்
அப்புகுட்டி.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:55 pm

ரபீக் wrote: 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196

அன்பு நன்றிகள் ரபீக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:56 pm

Aathira wrote://உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்//
இனியொரு பிறவி வேண்டாம் என்று வேண்டிய காரைக்காலம்மையாரை நினைவூட்டியது.

//பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல்
உனைஎன்றும் மறவாமை வேண்டும்//
அருமையான நிலையாமைக் கவிதை...


அன்பு நன்றிகள் ஆதிரா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:57 pm

kalaimoon70 wrote:இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

வரிகள் இங்கு வணங்கி வேண்டுவது கண்டு
வியப்பு தருகிறது.வார்த்தைகள் வசம் செய்கிறது..
அருமை..வாழ்த்துக்கள் .....


அன்பு நன்றிகள் கலைநிலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக