புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_m10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10 
37 Posts - 82%
heezulia
ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_m10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_m10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_m10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_m10ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 24 Jun 2010 - 17:27

ரச்சினை இல்லாத மனிதர்களே கிடையாது. காலையில் எழுந்தது முதல் இரவில் மீண்டும் படுக்கைக்கு செல்லும்வரையில் ஒருமுறை கூட கோபப்படாத ஒருவர் இருந்தால், அவர்தான் உண்மையான பாக்கியசாலி. மனித வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. தீர்வை தேட முயன்றால் பிரச்சினைகளை துரத்திவிட்டு நிம்மதியாக வாழலாம்.

பிரச்சினைகளை தீர்த்து மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தருவதுதான் ஆத்ம ஞான யோகம். பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சி, தியானம் - இவற்றுடன் இயற்கை உணவு போன்றவை இதன் அடிப்படை வழிமுறைகள் ஆகும்.

சென்னையில் ஆத்ம ஞான யோகா என்ற பெயரில் மூச்சுப்பயிற்சி, தியானம், இயற்கை உணவு பற்றி பயிற்சி அளித்துவரும் 75 வயது தாண்டிய டி.எஸ். நாராயணன் சொல்கிறார்...

"மூச்சை மெதுவாக, முழுமையாக உள்ளிழுத்து, ஓரிரு நொடிகள் நிறுத்தி, மெதுவாக அதேநேரம் முழுமையாக மூச்சை வெளியேற்றுவதே பிராணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி. இதோடு இயற்கை உணவு முறையையும் கடைபிடித்து வந்தால் ஆயுள் நீண்டு கொண்டே போகும். நோய் நொடிகள் நெருங்கவே நெருங்காது. பொதுவாக, மூச்சை வேகமாக உள்ளே இழுத்து வெளியிடுபவர்களின் ஆயுள் குறைந்துவிடும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூச்சின் வேகத்தை முறைப்படுத்தி ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். அதோடு, உடலின் பல பகுதிகளுக்கு பிராண சக்தி கிடைக்கிறது, மனமும் அமைதி பெறுகிறது. கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தால் விலகிவிடும்.

இப்போதெல்லாம் முறையற்ற உணவு பழக்கவழக்கம்தான் பலரால் பின்பற்றப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு உடனே செரிமானம் ஆனால்தான் உடலுக்கு நல்லது. ஆனால், இன்றைய உணவு முறைகள் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

இன்றைய மக்கள் சாப்பிட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வாழத்தான் சாப்பிட வேண்டும். அதாவது, இயற்கை உணவுகளை அளவோடு, நேரம்-காலம் அறிந்து சாப்பிட வேண்டும்.

பொதுவாக, இயற்கை உணவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை : 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்.

சாத்வீக உணவுகள்தான் நமக்கு முழு சக்தியை கொடுக்கின்றன. பூசணிக்காய், கேரட், வெள்ளரி, புடலங்காய், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் சாத்வீக உணவுகள் பட்டியலில் சேர்கின்றன. இந்த உணவுகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்மிடம் சாத்வீக குணங்கள் வளரும். இந்த சாத்வீக காய்கறிகளின் முழுமையான பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அவற்றை பச்சையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அதிக நேரம் வேக வைக்க வைக்க அவற்றின் செரிமான நேரமும் அதிகரித்துக்கொண்டே போய்விடும். எண்ணையில் போட்டு அதிகமாக வேக வைத்தால் அதன் செரிமான நேரம் இன்னும் கூடுதலாகும்.

சக்தி விரய உணவுகள் பட்டியலில் வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், வெங்காயம், மிளகாய், காபி, டீ, புகையிலை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இவற்றை முடிந்தவரை மிதமான அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் கொடூரமான எண்ணங்கள், காம உணர்வு, சோம்பேறித்தனம் அதிகரிக்கும். நீங்கள் அடிக்கடி டீ, காபி குடிப்பவர் என்றால் அதை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்.

சக்தி விரயம் ஆகாத உணவுகள் பட்டியலில் தக்காளி, முளைவிட்ட பயிறு வகைகள் இடம்பெறுகின்றன. தினமும் இரவு உணவில் தக்காளியை சேர்த்து வந்தால் மலச்சிக்கல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. புற்றுநோயை தவிர்க்கலாம். இது, ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தகாலத்தில் இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்ததால் நோயின்றி வாழ்ந்தான். ஆனால், இன்றைய மனிதன் பாதை மாறிவிட்டான். இயற்கை உணவுகளை சாப்பிடப் பழகினால் நோயற்ற வாழ்வு நிலையை மீண்டும் எட்டலாம்'' என்கிறார் டி.எஸ்.நாராயணன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 24 Jun 2010 - 17:29

மிக மிக மிக பயனுள்ள அற்புதமான பகிர்வு இது.....

பிராணாயாமம் என்பதே மூச்சை சேமித்து ஆயுளை நீட்டிப்பது என்று பொருள்...

அன்பு நன்றிகள் ரபீக்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 24 Jun 2010 - 18:39

ஆயுள் என்பது என்ன?
அதாவது நம்ம கைல கொஞ்சம் பணம் இருக்கு, காச வேகமா செலவு பண்ணினா தீர்ந்து
போயிடும்.கொஞ்சம் மெதுவா செலவு செய்தோம்னா காசு அதிக நாள் இருக்கும்..
அது மாதிரி தான் வாழ்கை......
மூச்சை மெதுவாக (சீராக) சுவாசித்தோம்னா அதிக ஆயுள், வேக வேகமா சுவாசித்தோம்னா சீக்ரம் போயி சேரவேண்டியது தான் (பிராணம் போயிடும்)
டென்ஷன் வரும்போது பாத்தீங்கனா மூச்சு வேகமாக வெளியேறுவதை நீங்க அறியலாம். சோ, பீ. ரிலாக்ஸ்.
நல்ல கட்டுரை
பகிர்விற்கு நன்றிகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 24 Jun 2010 - 18:42

ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  677196 ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  678642 ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  678642




ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக