புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_c107000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_m107000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_c107000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_m107000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_c107000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_m107000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.


   
   

Page 2 of 2 Previous  1, 2

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 11:54 am

First topic message reminder :

ஈகரை !
என் மீது அக்கறை செலுத்தியது.
என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.

முகம் அறியா முகவரிகளை
அறிய தந்தது.
நட்போடு நடமாட வைத்தது.
நம்பிக்கையை அறிமுகம் செய்தது.

ஈகரையானது எனக்கு
புன்னகை தந்தது,
எனது கவிதைக்கு
பரிசு தந்து மகிழ்வித்தது
தாயாகி என்னை அரவணைத்தது.
விசாலாமான என் கவிதைக்கு
ஈகரையே விலாசமானது.

என் சக தோழர்களுக்கும்,
தோழிகளுக்கும்,ஈகரைக்கும்
நன்றி என்று சொல்கிறேன்.
ஈகரை வளர வாழ்த்துகிறேன்.

7000 ம் பதிப்புக்கள் படைக்க இடம் தந்த ஈகரைக்கு நன்றி.
மனதில் இடம் தந்த தோழர்களுக்கும் ,தோழிகளுக்கும் நன்றி.
நட்புடன் என்றும்
கலைநிலா.....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Fri Jun 25, 2010 9:36 am

நன்றி நண்பரே 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550



7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Kilaisyedsignaturecopy
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jun 25, 2010 10:01 am

ஏழாயிரம் பதிவுகளைத் தாண்டிய
தோழருக்கு, அன்பான வாழ்த்துக்கள் 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 677196 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 677196 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 325286 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 325286

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jun 25, 2010 8:05 pm

kilaisyed wrote:நன்றி நண்பரே 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550

நன்றி தோழரே ..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jun 25, 2010 8:06 pm

V.Annasamy wrote:ஏழாயிரம் பதிவுகளைத் தாண்டிய
தோழருக்கு, அன்பான வாழ்த்துக்கள் 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 677196 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 677196 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 325286 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 325286


நன்றி தோழரே ........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 25, 2010 8:36 pm

வாழ்த்துக்கள் மாஸ்டர் அவர்களே
வாழ்த்துக்கள்.........7000பதிவுகள் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்



7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 27, 2010 10:09 pm

றிமாஸ் wrote:வாழ்த்துக்கள் மாஸ்டர் அவர்களே
வாழ்த்துக்கள்.........7000பதிவுகள் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்

நன்றி தோழரே உங்கள் வாழ்த்துக்கும் ,மறுமொழிக்கும்.......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 27, 2010 10:13 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான சிறப்பான வரிகளால் ஈகரையை அலங்கரித்திருப்பது மிக மிக அருமை கலைமூன்....

அன்பு வாழ்த்துக்களுடனான பாராட்டுக்கள் அழகிய கவியால் 7000 ஆம் பதிவை பதித்தமைக்கு...

நன்றி தோழியே....உங்கள் ஊக்கமான வார்த்தைகள்,பாராட்டுக்கள் எங்களை
இன்னும் எழுத தூண்டும்...........நன்றி நன்றி............



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 27, 2010 10:15 pm

அப்புகுட்டி wrote:நிச்சியமாக அனைத்தும் உண்மையான வரிகள் அடி மனதில் இருந்து வெளியான அன்பு வரிகள் மிகவும் மகிழ்ச்சி மாஸ்டர்
அன்பு வாழ்த்துக்கள்.

ஈகரையானது எனக்கு
புன்னகை தந்தது,
எனது கவிதைக்கு
பரிசு தந்து மகிழ்வித்தது
தாயாகி என்னை அரவணைத்தது.
விசாலாமான என் கவிதைக்கு
ஈகரையே விலாசமானது.


எனது முதல் முகவரியே நீங்கள் தான்....
உங்கள் விமர்சனம் தான் எனக்கு அருமருந்து..நன்றி தோழரே.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 10:58 pm

என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.

ஈகரை இப்படிப்பட்ட ஒரு ஆசுகவியை, மட்டுமல்ல அன்புள்ளத்திற்குச் சொந்தக்காரரான ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்திய ஈகரைக்கு நாங்களும் நன்றி கூறுகிறோம். அருமையான கவி வரிகள். மிக்க நன்றி கலைநிலா..அன்புக்கு, நட்புக்கு...
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 678642 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550



7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 A7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 A7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 T7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 H7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 I7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 R7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 A7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 29, 2010 11:56 am

Aathira wrote:என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.

ஈகரை இப்படிப்பட்ட ஒரு ஆசுகவியை, மட்டுமல்ல அன்புள்ளத்திற்குச் சொந்தக்காரரான ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்திய ஈகரைக்கு நாங்களும் நன்றி கூறுகிறோம். அருமையான கவி வரிகள். மிக்க நன்றி கலைநிலா..அன்புக்கு, நட்புக்கு...
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 678642 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. - Page 2 154550

உங்கள் அன்பு கலந்த நட்பு கிடைத்தமைக்கும்,ஈகரைக்கு நன்றி சொல்லணும்...
நன்றி தோழியே!எல்லாம் உங்கள் வழியே!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக