புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_lcapதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_voting_barதொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூரக் காதல்....! கவிதைப்போட்டி எண் 034


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 23, 2010 10:54 pm

கவிதைப்போட்டி எண் 034

தொலைதூரக் காதல்....!

தூரம்...
உன் இதயத்திற்கும்
என் இதயத்திற்குமா ?
இல்லை
உன் இடத்திற்கும்
என் இடத்திற்குமா ?

தூரம்...
இடம் என்றால்..
அதை கடக்க
வேண்டும் பல வாரம்

தூரம்...
இதயம் என்றால்..
அது நான்
வேண்டி நின்ற வரம்

உனக்கும்..
எனக்குமான..
பறிமாற்றங்கள்
மிகுதியாக
இல்லை

ஒரே பார்வை.
ஓரிரு வார்த்தை..
உயிர் கிள்ளும் சிரிப்பு
உளம் கொண்ட நினைப்பு
இது மட்டுமே

இருந்தும்
எது ஈர்க்கிறது என்னை உன்பால்
நீ எனக்காகவே இறைவன் படைத்த பெண்பால்..

சூரியன் சுட்டுவிடும் தெரியும் எனக்கு
என் வியர்வை துடைக்க உன் முந்தானை போதும் எனக்கு

வானம் தொட்டுவிடும் தூரம் தெரியும் எனக்கு
நான் மானம் காக்கும் ஆடையாய் மாறவேண்டும் உனக்கு

உதயம், உச்சம், அஸ்தமனம் இதுதானே இயற்க்கை வழக்கு
உன்னோடு மட்டுமே என் வாழ்க்கை இது இதயக் கணக்கு

இப்போது எப்படி
இருப்பாய் நீ ?
எப்படி இருந்தாலும் எனை
ஈர்ப்பாய் நீ....

வருந்தவில்லை நான்..
நீ என் தொலைதூரத்தில்
இருப்பதினால்.....
கரை வரண்டா போகும் ?
அது அலை ஓரத்தில்
இருப்பதனால்.....

நான் ஆள நினைப்பது
இந்த சாம்ராஜ்யங்களை அல்ல...
உன் கன்னக்குழிகளின் ஈரத்தை !

நான் வாழ நினைப்பது
முழு பிரபஞ்சத்திலும் அல்ல...
உன் மெல்லிய நிழலின் ஓரத்தில் !

உனைச் சேர நினைத்து
எழுதப்படும் என் கடிதங்கள் எல்லாம்
முடிக்கப்படாமலேயே
என்னால்
கிழிக்கப்பட்டுவிடுகின்றன !

அது உன்னிடம் வந்து சேராதோ
என்கிற அச்சத்தினால் அல்ல...

அது என் இதயப்பையில்
உன் காதல் மட்டுமே இருக்கின்ற மிச்சத்தினால்...

நமக்கு இடையேயான தூரம்
நம்மை பாகுபடுத்தவில்லை
மாறாக என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது..

உன் மீதான என்
ஆசை,
விருப்பம்,
ஏக்கம்,
கனவு

எல்லாம் சேர்ந்து
காதல் என்ற உயிராகி
என்னுள்
கரு கொண்டுவிட்டது


அந்த கரு
காயாகி,
கனியாகி,
கொடியாகி,
விழுதாகும்
வரை என் உயிரூற்றி
பார்த்திருப்பேன்....

ஒரு ஜென்மம் என்ன
ஓராயிரம் ஜென்மங்கள் ஆனாலும்
நான் உனக்காக காத்திருப்பேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 23, 2010 11:27 pm

[You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 1:50 am

சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
அப்புகுட்டி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 2:45 pm

தொலைவாய் இருந்தாலும் இதயத்தால் கட்டுண்டு இருந்தாலும் தொலைந்து போனதோ என்று கலங்காது காத்திருக்கும் காதல் மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 3:30 pm

அருமையாக தூரம் காதலுக்கு ஒரு பொருட்டல்ல என்ற வெளிப்பாடு பாராட்டுகள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 3:35 pm

காதலுக்குத் காத தூரமும், கணநேரமும் பெரிதல்ல என்பதை உணர்த்தும் அழகான கவிதை



[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 3:45 pm

மிகவும் நன்றாக உள்ளது ,காதலுக்கு அதிகமான தூரம் ஒரு தடையல்ல என்று உணர்த்தும் வரிகள அருமை :suspect: :suspect:



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக