புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹரிஹரன் மயங்கினார்... இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் பேட்டி!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
துறைமுகத்தில் கப்பல்தான் நிற்கும். இந்த துறைமுக அதிகாரி முன் வரிசை கட்டி நிற்கிறது மெட்டுகள். கொஞ்சம் ஆழமாக மூச்சு விட்டால் கூட, அதற்கும் ஒரு மெட்டு போடுவார் போலிருக்கிறது எஸ்.எஸ்.குமரன்! பூ படத்தின் மூலம் அறிமுகமாகி வெகுஜன மக்களால் போற்றப்பட்ட குமரனுக்கு 'சூச்சு சூச்சு மாரி...' மாதிரி ஆயிரம் மெட்டுகளை அநாயசமாக உருவாக்கத் தெரிகிறது. நெல்லு, களவாணி, விருந்தாளி என்று தொடரும் அவரது இசை விருந்தில் தினமும் மூக்கு முட்ட விருந்துண்ணுகிறது தமிழ்சினிமா!
தற்போது வெளிவந்துள்ள இவரது 'களவாணி' பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, "உங்களை எப்படி சார் டைரக்டர் சசி கண்டு பிடித்தார்?" என்ற கேள்வியோடு அவரது பிஸியான நேரத்தை கொஞ்சம் பிடுங்கினோம். இனி அவரே பேசுகிறார்-
"நான் ஹார்பர்ல அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் இசை மேல எனக்கு தீராத ஆர்வம் இருந்திச்சு. இப்படி தினமும் வேலைக்கு போவதும், வீட்டில வந்து உறங்குவதுமாக பொழுதை கழிக்க கூடாது. எதையாவது சாதிக்கணும் என்ற எண்ணம் விரட்டியதால் வேலைக்கு ஒரு வருஷம் லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே நிறைய செலவு செய்து ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்தேன். தினமும் ட்யூன் போடுவதும், அதை டேப்பில் பதிவு செய்து வைப்பதுமாக பொழுது போனது. என் மனைவிக்கோ பயம். என்னடா, வேலைக்கு போகாமல் இப்படி ஸ்டுடியோவுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறாரே என்று"
"என் மனைவி வாக்கிங் போகிற பார்க்கில்தான் டைரக்டர் சசி சாரும் வாக்கிங் போவாராம். ஒரு நாள் நான் வைத்திருந்த ட்யூன்கள் அடங்கிய கேசட்டை கொண்டு போய் அவரிடம் கொடுத்து 'கேட்டு பாருங்க. நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு சொல்லுங்க. இல்லைன்னா இல்லேன்னாவது சொல்லுங்க' என்று கொடுக்க, அடுத்த அரை மணி நேரத்திலேயே ட்யூனை கேட்டுவிட்டு என்னை வரச்சொன்னார் சசி. "நானும் என் பூ படத்திற்கு நிறைய இசையமைப்பாளர்களை சந்திச்சுட்டு வர்றேன். ஒரு சுச்சுவேஷன் சொல்றேன். நீங்க ட்யூன் கொடுங்க. பிடிச்சிருந்தா வொர்க் பண்ணலாம். ஆனால் பெஸ்ட்டா இருந்தால்தான் வாய்ப்பு' என்றார் கறாராக".
"நான் வீட்டுக்கு வந்த அரை மணிநேரத்திலேயே அவர் சொன்ன இரண்டு சுச்சுவேஷனுக்கு ட்யூன் போட்டுவிட்டு அவருக்கு போன் அடிச்சுட்டேன். சார் ட்யூன் ரெடின்னு. 'அதுக்குள்ளே எதுக்கு அவசரப்படுறீங்க? நல்லா ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க. நான் கேட்டுட்டு பிடிக்கலேன்னா இன்னும் ரெண்டு ட்யூன் போடுங்கன்னு சாய்ஸ் கொடுக்க மாட்டேன். தெளிவா சொல்லுங்க' என்றார். நான் எனக்கு நம்பிக்கையிருக்கு. வந்து கேளுங்க என்றேன்"
"அவரும் உடனே வந்திட்டாரு. நான் ஸ்டுடியோவில் உள்ள லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணிட்டு அந்த முதல் ட்யூனான சூச்சு சூச்சு மாரி... யை போட்டு காட்டினேன். மீண்டும் லைட்டை போட்டால் சசி சார் அங்கு இல்லை. எனக்கு பேரதிர்ச்சி. ஒருவேளை ட்யூன் பிடிக்காமல் எழுந்து போய்விட்டாரோ என்று. கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தால் என் வீட்டு மாடிப் படியோரம் உட்கார்ந்து அழுதுகிட்டிருந்தார். 'இதுதான் சார் நான் இத்தனை மாசமா தேடிகிட்டு இருந்த ட்யூன். அது உங்ககிட்ட இருந்து கிடைக்கும்னு என்னால நம்பவே முடியலே' என்றார் கண்களை துடைத்துக் கொண்டே. சொன்னால் நம்ப மாட்டீங்க. அந்த படத்துக்கு நான் போட்டது ஐந்தே ஐந்து ட்யூன்தான். அந்த ஐந்தையும் பாடலாக்கி படத்திலே பயன்படுத்திகிட்டாரு சசி சார். அவர் திறந்து வச்ச பாதையில என் பயணம் இப்போ பிரமாதமாக போயிட்டு இருக்கு"
"ஒரு படத்தை ஒப்புக்கொள்ள ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒவ்வொரு கொள்கை வச்சிருப்பாங்க. என்னை பொறுத்தவரை சுதந்திரம் இருக்கணும். கதையை சொல்லிவிட்டால் போதும். ட்யூனை நான் பார்த்துக்குவேன். யார் பாடணும், யார் எழுதணும் என்கிற சுதந்திரம் கூட எனக்கு வேணும்னு எதிர்பார்ப்பேன். முக்கியமாக ரீமிக்ஸ் பண்ணவே மாட்டேன். இதுக்கெல்லாம் சம்மதிக்கிறவர்களுடன் நிம்மதியாக போயிட்டு இருக்கு என் வேலை" என்கிற எஸ்.எஸ்.குமரனுக்கு சமீபத்தில் ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. அது?
"விருந்தாளி படத்திற்காக ஒரு பாடலை உருவாக்கினேன். அதை ஹரிஹரன் பாடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவருக்கு போன் செய்தபோது 'மும்பைக்கு வந்திருங்க. இங்கேயே ரெக்கார்டிங் பண்ணலாம்' என்று கூறிவிட்டார். அவர் சொன்ன நேரத்தில் ஸ்டுடியோவில் காத்திருந்தோம். அவரும் பாட வந்துவிட்டார். ஆச்சர்யம் என்னவென்றால் அன்னைக்குதான் அவருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது. ஸ்டுடியோவுக்கு அவர் வந்தவுடனேயே பால்தாக்கரேயிடமிருந்து அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துவிட்டது. ஹரிஹரனை நேரடியாக தனது வீட்டுக்கு வரச்சொல்லி வாழ்த்த முடிவு செய்திருந்தார் தாக்கரே".
'நான் போய் அவரை பார்த்திட்டு வந்திடுறேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க' என்றார் ஹரிஹரன் எங்களிடம். ஆனால், 'எதுக்கும் அந்த ட்யூனை போடுங்க, கேட்கலாம்' என்றார் அந்த அவசரத்திலும். நான் அந்த ட்யூனுக்கு சென்னையில் இருந்து கிளம்பும்போதே டம்மியாக பாடி வைத்திருந்தேன். அதை அவருக்கு போட்டுக் காட்டியவுடன் அங்கேயே உட்கார்ந்து விட்டார். 'இல்லைங்க. நான் பாடிக் கொடுத்திட்டே போயிடுறேன்' என்று கூறிவிட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும்தான் பால்தாக்கரேயை பார்க்கவே போனார். 'எப்போது உன் ஜன்னல்...' என்ற அந்த பாடல் இப்போது பெரிய ஹிட் ஆகியிருக்கிறது" என்றார் குமரன்.
இவருக்கு இன்னொரு பழக்கம் இருக்கிறது. கொஞ்சம் வித்தியாசமான குரலாக இருந்தால் அவர்களை பாட சொல்லி தனது குரல் பேங்க்கில் பதிவு செய்து வைத்துவிடுகிறார். தேவைப்படுகிற நேரத்தில் அழைத்து பாட வைக்கிறார். இதுபோல இவரது குரல் பேங்க்கில் 400 க்கும் மேற்பட்ட குரல்களை பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இதில் இசை தெரிந்தவர்களும் உண்டு. இசையே தெரியாதவர்களும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்த வாய்ப்பு உங்களுக்கும் கூட கிட்டலாம்...
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குமரன் பார்த்தாலும்தான்...!
தற்போது வெளிவந்துள்ள இவரது 'களவாணி' பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, "உங்களை எப்படி சார் டைரக்டர் சசி கண்டு பிடித்தார்?" என்ற கேள்வியோடு அவரது பிஸியான நேரத்தை கொஞ்சம் பிடுங்கினோம். இனி அவரே பேசுகிறார்-
"நான் ஹார்பர்ல அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் இசை மேல எனக்கு தீராத ஆர்வம் இருந்திச்சு. இப்படி தினமும் வேலைக்கு போவதும், வீட்டில வந்து உறங்குவதுமாக பொழுதை கழிக்க கூடாது. எதையாவது சாதிக்கணும் என்ற எண்ணம் விரட்டியதால் வேலைக்கு ஒரு வருஷம் லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே நிறைய செலவு செய்து ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்தேன். தினமும் ட்யூன் போடுவதும், அதை டேப்பில் பதிவு செய்து வைப்பதுமாக பொழுது போனது. என் மனைவிக்கோ பயம். என்னடா, வேலைக்கு போகாமல் இப்படி ஸ்டுடியோவுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறாரே என்று"
"என் மனைவி வாக்கிங் போகிற பார்க்கில்தான் டைரக்டர் சசி சாரும் வாக்கிங் போவாராம். ஒரு நாள் நான் வைத்திருந்த ட்யூன்கள் அடங்கிய கேசட்டை கொண்டு போய் அவரிடம் கொடுத்து 'கேட்டு பாருங்க. நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு சொல்லுங்க. இல்லைன்னா இல்லேன்னாவது சொல்லுங்க' என்று கொடுக்க, அடுத்த அரை மணி நேரத்திலேயே ட்யூனை கேட்டுவிட்டு என்னை வரச்சொன்னார் சசி. "நானும் என் பூ படத்திற்கு நிறைய இசையமைப்பாளர்களை சந்திச்சுட்டு வர்றேன். ஒரு சுச்சுவேஷன் சொல்றேன். நீங்க ட்யூன் கொடுங்க. பிடிச்சிருந்தா வொர்க் பண்ணலாம். ஆனால் பெஸ்ட்டா இருந்தால்தான் வாய்ப்பு' என்றார் கறாராக".
"நான் வீட்டுக்கு வந்த அரை மணிநேரத்திலேயே அவர் சொன்ன இரண்டு சுச்சுவேஷனுக்கு ட்யூன் போட்டுவிட்டு அவருக்கு போன் அடிச்சுட்டேன். சார் ட்யூன் ரெடின்னு. 'அதுக்குள்ளே எதுக்கு அவசரப்படுறீங்க? நல்லா ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க. நான் கேட்டுட்டு பிடிக்கலேன்னா இன்னும் ரெண்டு ட்யூன் போடுங்கன்னு சாய்ஸ் கொடுக்க மாட்டேன். தெளிவா சொல்லுங்க' என்றார். நான் எனக்கு நம்பிக்கையிருக்கு. வந்து கேளுங்க என்றேன்"
"அவரும் உடனே வந்திட்டாரு. நான் ஸ்டுடியோவில் உள்ள லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணிட்டு அந்த முதல் ட்யூனான சூச்சு சூச்சு மாரி... யை போட்டு காட்டினேன். மீண்டும் லைட்டை போட்டால் சசி சார் அங்கு இல்லை. எனக்கு பேரதிர்ச்சி. ஒருவேளை ட்யூன் பிடிக்காமல் எழுந்து போய்விட்டாரோ என்று. கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தால் என் வீட்டு மாடிப் படியோரம் உட்கார்ந்து அழுதுகிட்டிருந்தார். 'இதுதான் சார் நான் இத்தனை மாசமா தேடிகிட்டு இருந்த ட்யூன். அது உங்ககிட்ட இருந்து கிடைக்கும்னு என்னால நம்பவே முடியலே' என்றார் கண்களை துடைத்துக் கொண்டே. சொன்னால் நம்ப மாட்டீங்க. அந்த படத்துக்கு நான் போட்டது ஐந்தே ஐந்து ட்யூன்தான். அந்த ஐந்தையும் பாடலாக்கி படத்திலே பயன்படுத்திகிட்டாரு சசி சார். அவர் திறந்து வச்ச பாதையில என் பயணம் இப்போ பிரமாதமாக போயிட்டு இருக்கு"
"ஒரு படத்தை ஒப்புக்கொள்ள ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒவ்வொரு கொள்கை வச்சிருப்பாங்க. என்னை பொறுத்தவரை சுதந்திரம் இருக்கணும். கதையை சொல்லிவிட்டால் போதும். ட்யூனை நான் பார்த்துக்குவேன். யார் பாடணும், யார் எழுதணும் என்கிற சுதந்திரம் கூட எனக்கு வேணும்னு எதிர்பார்ப்பேன். முக்கியமாக ரீமிக்ஸ் பண்ணவே மாட்டேன். இதுக்கெல்லாம் சம்மதிக்கிறவர்களுடன் நிம்மதியாக போயிட்டு இருக்கு என் வேலை" என்கிற எஸ்.எஸ்.குமரனுக்கு சமீபத்தில் ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது. அது?
"விருந்தாளி படத்திற்காக ஒரு பாடலை உருவாக்கினேன். அதை ஹரிஹரன் பாடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவருக்கு போன் செய்தபோது 'மும்பைக்கு வந்திருங்க. இங்கேயே ரெக்கார்டிங் பண்ணலாம்' என்று கூறிவிட்டார். அவர் சொன்ன நேரத்தில் ஸ்டுடியோவில் காத்திருந்தோம். அவரும் பாட வந்துவிட்டார். ஆச்சர்யம் என்னவென்றால் அன்னைக்குதான் அவருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது. ஸ்டுடியோவுக்கு அவர் வந்தவுடனேயே பால்தாக்கரேயிடமிருந்து அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துவிட்டது. ஹரிஹரனை நேரடியாக தனது வீட்டுக்கு வரச்சொல்லி வாழ்த்த முடிவு செய்திருந்தார் தாக்கரே".
'நான் போய் அவரை பார்த்திட்டு வந்திடுறேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க' என்றார் ஹரிஹரன் எங்களிடம். ஆனால், 'எதுக்கும் அந்த ட்யூனை போடுங்க, கேட்கலாம்' என்றார் அந்த அவசரத்திலும். நான் அந்த ட்யூனுக்கு சென்னையில் இருந்து கிளம்பும்போதே டம்மியாக பாடி வைத்திருந்தேன். அதை அவருக்கு போட்டுக் காட்டியவுடன் அங்கேயே உட்கார்ந்து விட்டார். 'இல்லைங்க. நான் பாடிக் கொடுத்திட்டே போயிடுறேன்' என்று கூறிவிட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும்தான் பால்தாக்கரேயை பார்க்கவே போனார். 'எப்போது உன் ஜன்னல்...' என்ற அந்த பாடல் இப்போது பெரிய ஹிட் ஆகியிருக்கிறது" என்றார் குமரன்.
இவருக்கு இன்னொரு பழக்கம் இருக்கிறது. கொஞ்சம் வித்தியாசமான குரலாக இருந்தால் அவர்களை பாட சொல்லி தனது குரல் பேங்க்கில் பதிவு செய்து வைத்துவிடுகிறார். தேவைப்படுகிற நேரத்தில் அழைத்து பாட வைக்கிறார். இதுபோல இவரது குரல் பேங்க்கில் 400 க்கும் மேற்பட்ட குரல்களை பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இதில் இசை தெரிந்தவர்களும் உண்டு. இசையே தெரியாதவர்களும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்த வாய்ப்பு உங்களுக்கும் கூட கிட்டலாம்...
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குமரன் பார்த்தாலும்தான்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|