புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
25 Posts - 50%
heezulia
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
7 Posts - 2%
prajai
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பேயென எழுந்த அலையே... Poll_c10பேயென எழுந்த அலையே... Poll_m10பேயென எழுந்த அலையே... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயென எழுந்த அலையே...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 4:56 pm

பேயென எழுந்த அலையே... 52528360
சினம் கொண்ட சீற்றத்தில்
பேயென எழுந்த அலையே
கொஞ்சம் நில் கதையொன்று கேள்
உன்னை ரசிப்பதற்கே
உனையடைந்த நாட்களதிகம்
உன் அணிவகுத்த நடையும்
உன் சகாக்களின் எழுச்சியும்
பூமியை முத்தமிட்ட காட்சியும்
எங்கள் தடம் அழித்து
நாங்கள் கால் நனைத்து
உன்மேல் விழுந்து
விழையாடிய பொழுதுகளில்
உன் மயக்கத்தில் மனங்குளிர்ந்தது

பேயென எழுந்தாய்
சுனாமியானாய் அடங்காத
ஆட்டம் போட்டு
உன் இருப்பிடம் துறந்து
அழைத்தவர் வருவதுபோல்
ஊருக்குள் நுழைந்தாய்
பல்லாயிரம் உயிர்குடித்தாய்
சேதம் செய்தாய் சீர் கெடுத்தாய்
அழிவில் மீழாத் துயரில்
துடிக்கிறது மனங்கள் இன்றும்

பச்சிளம் பாலர்கள்
உலகை மறந்து
உன் மணல்மேட்டில்
விளையாடியதை பொறுக்காத நீ
இப்படி எழுந்தால்
எப்படித்தாங்குவார்கள் நின்று
என்னை வேண்டுமா தருகிறேன்
பாவம் அவர்களை வாழவிடு
வந்த வழி திரும்பி விடு....






நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 5:12 pm

அன்றைய பயங்கர நாளின் நினைவுக்கு வருகிறது ஹாசிம் இந்த வரிகளை படிக்கும்போது....

கடலன்னைக்கு ஏன் இத்தனை பசி...

உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி கொத்து கொத்தாய் தின்று ஊழி தாண்டவம் ஆடியதே.... தின்று ஜீரணித்த உடல்களெல்லாம் பின் துப்பியதே.... கடலோடு சேர்த்து எத்தனை பேரின் கண்ணீர் அதோடு கலந்திருக்கும்....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேயென எழுந்த அலையே... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 7:44 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்றைய பயங்கர நாளின் நினைவுக்கு வருகிறது ஹாசிம் இந்த வரிகளை படிக்கும்போது....

கடலன்னைக்கு ஏன் இத்தனை பசி...

உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி கொத்து கொத்தாய் தின்று ஊழி தாண்டவம் ஆடியதே.... தின்று ஜீரணித்த உடல்களெல்லாம் பின் துப்பியதே.... கடலோடு சேர்த்து எத்தனை பேரின் கண்ணீர் அதோடு கலந்திருக்கும்....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்..

மிக்க நன்றி அக்கா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 22, 2010 7:46 pm

நல்ல வரிகள். பேயென எழுந்த அலையே... 677196 பேயென எழுந்த அலையே... 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Jun 22, 2010 7:49 pm

மிகவும் அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி



பேயென எழுந்த அலையே... Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 23, 2010 9:54 am

பிச்ச wrote:நல்ல வரிகள். பேயென எழுந்த அலையே... 677196 பேயென எழுந்த அலையே... 677196

மிக்க நன்றி தோழா



நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Jun 23, 2010 10:03 am

ஹாசிம் wrote:
பிச்ச wrote:நல்ல வரிகள். பேயென எழுந்த அலையே... 677196 பேயென எழுந்த அலையே... 677196

மிக்க நன்றி தோழா

பேயென எழுந்த அலையே... 359383



அன்புடன்
மீனா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 10:09 am

ஒரு படத்தை பார்த்தவுடன் அருமையான கவிதை வரிகள் படைத்த எங்கள் சிறப்பு கவிஞருக்கு வாழ்த்துக்கள் ஹாசிம்...
அருமையான வரிகள் பேயென எழுந்த அலையே... 154550

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Wed Jun 23, 2010 11:50 am

மஞ்சுபாஷிணி wrote:அன்றைய பயங்கர நாளின் நினைவுக்கு வருகிறது ஹாசிம் இந்த வரிகளை படிக்கும்போது....

கடலன்னைக்கு ஏன் இத்தனை பசி...

உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி கொத்து கொத்தாய் தின்று ஊழி தாண்டவம் ஆடியதே.... தின்று ஜீரணித்த உடல்களெல்லாம் பின் துப்பியதே.... கடலோடு சேர்த்து எத்தனை பேரின் கண்ணீர் அதோடு கலந்திருக்கும்....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்..


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 23, 2010 1:41 pm

றிமாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

மிக்க நன்றி றிமாஸ்



நேசமுடன் ஹாசிம்
பேயென எழுந்த அலையே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக