புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_lcapஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_voting_barஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_lcapஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_voting_barஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_lcapஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_voting_barஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_lcapஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_voting_barஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:24 pm

First topic message reminder :

செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை நகரமே அதிரி புதிரியாகிக்கொன்டு இருக்கிறது.
மூன்று நாட்களாக நகரின் 11 இடங்கலில் சிறப்பு நிகழ்சிகல் நடைபெருகிறது.
4 ,5 பேருந்துகளில் தாரை தப்பட்டை குவினர் மேள தாளம் ஒலிக்க நகரை வலம் வருகிறனர்.
சிறப்பு நிகழ்சிகலில் கூட்டம் அலைமோதுகிரது.தமிழ் பாரம்பரிய கலை நிகழ்சிகலில் மணம் குளிர்ந்து அதன் அருகில் நடக்கும் உணவு திருவிழாவில் வயிரும் குளிர்ந்து மக்கள் மகிழ்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்

ராம்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 12:39 am

தமிழை வளர்க்கப் படு படுவது சந்தோசம் தான்...
ஆனால் பொருட் செலவு அதிகம் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது..
நிலாஜி சொல்லிய மாதிரி ஏதாவது முன்னேறாத நகரமாக பார்த்து இம்மாநாட்டை வைத்திருக்கலாம்.....
சத்யன் கூறிய விடயங்களும் சில யோசிக்க வேண்டியவை....

சரி அதெல்லாம் இருக்கட்டும், கோவையில் எல்லா தகவல் பலகைகளையும் தமிழில்
மாற்றுகின்றார்களே...அரசின் டாஸ்மார்க்கை எப்படி மாற்றப்
போகிறார்கள்(மாற்றினார்கள்) அதை சொல்லுங்க முதலில் - ஒரு குடிமகன் முதலில்
தெரிந்துகொள்ளக் கூடிய விடயம் அதுதானே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 1:02 am

rarara wrote:
மிக நல்ல கேள்வி நன்பறே.மேலே உள்ள படங்கலில் இருப்பது கொடிசியா வாளாகத்தின் வெளி பகுதி.வளாகத்தின் உள்ளெ 21 ஆய்வரங்கங்கள் அமைக்கபட்டு அதில் 1000துக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பல தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பார்கள்.இதன் மூலம் தான் தமிழை காப்பற்ற முடியும்.இது போன்ற நிகழ்வுகலின் போது அருகில் இருக்கும் இடங்கலும் கட்டுமான பனிகலால் முன்னேரும்.
சென்னை அண்னா நகர் தமிழ் மாநாட்டின் போதுதான் உருவாக்கபட்டது.
உலக மொழிகளில் நடைமுறையில் இருக்கும் ஒரெ செம்மொழி தமிழ் தான் என்பதை உலகுக்கு உனர்தவேன்டாமா?
மலெசிய அரசு 10 லட்சம் ரூபாய் நன்கொடை தந்து 10 நாள் விடுமுறையும் பள்ளிகலுக்கு அறிவித்து இருக்கிறது.
4000 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இதில் பங்கு பெருகிறார்கள்.இன்னும் பல பல நன்மைகள்

தமிழ் மாநாடு நடத்துவது பண விரயம் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. தமிழை வளர்க்க எது செய்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே! இந்த பணம் அரசியல் வாதிகளிடம் முடங்கி கிடப்பதைவிட தாய் மொழிக்காக விரயம் ஆவதில் தவறு இல்லை. தாய்க்கு செய்யும் உதவிக்கு கணக்கு பார்க்க கூடாது.
ராம்

அப்பா நம்ம வரிப் பணம் அரசியல் வாதிகள் கிட்ட (இப்போதைக்கு திமுக தான்) முடங்கிக் கிடக்கு என்பதை நீங்க ஒத்துக்குறீங்க இல்லையா?
யார் நல்லது செய்தாலும் கண்டிப்பா பாராட்டனும்...ஆனால் உண்மையில் கலைஞர் நல்ல மனிதரோ, நேர்மையான அரசியல் வாதியோ கிடையாது.
இதை நீங்க மறுத்தீர்களேயானால். உலக நடப்போ, நாட்டு நடப்போ உங்களுக்கு தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்!

மக்கள் இங்க வருமையில வாடும் பொழுது தமிழை வளர்க்குறேன்குற பெயரில் பணத்தை விரயம் செய்வதை தமிழ் தாய் மன்னிப்பாளா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 1:19 am

பிச்ச wrote:
rarara wrote:
மிக நல்ல கேள்வி நன்பறே.மேலே உள்ள படங்கலில் இருப்பது கொடிசியா வாளாகத்தின் வெளி பகுதி.வளாகத்தின் உள்ளெ 21 ஆய்வரங்கங்கள் அமைக்கபட்டு அதில் 1000துக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பல தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பார்கள்.இதன் மூலம் தான் தமிழை காப்பற்ற முடியும்.இது போன்ற நிகழ்வுகலின் போது அருகில் இருக்கும் இடங்கலும் கட்டுமான பனிகலால் முன்னேரும்.
சென்னை அண்னா நகர் தமிழ் மாநாட்டின் போதுதான் உருவாக்கபட்டது.
உலக மொழிகளில் நடைமுறையில் இருக்கும் ஒரெ செம்மொழி தமிழ் தான் என்பதை உலகுக்கு உனர்தவேன்டாமா?
மலெசிய அரசு 10 லட்சம் ரூபாய் நன்கொடை தந்து 10 நாள் விடுமுறையும் பள்ளிகலுக்கு அறிவித்து இருக்கிறது.
4000 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இதில் பங்கு பெருகிறார்கள்.இன்னும் பல பல நன்மைகள்

தமிழ் மாநாடு நடத்துவது பண விரயம் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. தமிழை வளர்க்க எது செய்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே! இந்த பணம் அரசியல் வாதிகளிடம் முடங்கி கிடப்பதைவிட தாய் மொழிக்காக விரயம் ஆவதில் தவறு இல்லை. தாய்க்கு செய்யும் உதவிக்கு கணக்கு பார்க்க கூடாது.
ராம்

அப்பா நம்ம வரிப் பணம் அரசியல் வாதிகள் கிட்ட (இப்போதைக்கு திமுக தான்) முடங்கிக் கிடக்கு என்பதை நீங்க ஒத்துக்குறீங்க இல்லையா?
யார் நல்லது செய்தாலும் கண்டிப்பா பாராட்டனும்...ஆனால் உண்மையில் கலைஞர் நல்ல மனிதரோ, நேர்மையான அரசியல் வாதியோ கிடையாது.
இதை நீங்க மறுத்தீர்களேயானால். உலக நடப்போ, நாட்டு நடப்போ உங்களுக்கு தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்!

மக்கள் இங்க வருமையில வாடும் பொழுது தமிழை வளர்க்குறேன்குற பெயரில் பணத்தை விரயம் செய்வதை தமிழ் தாய் மன்னிப்பாளா?

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187




உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 8:56 am

a target='_blank' title='ImageShack - Image And Video Hosting' href='https://2img.net/r/ihimizer/i/e1277287286.jpg/'>
Uploaded with ImageShack.us



Uploaded with ImageShack.us




Uploaded with



Uploaded with ImageShack.us


Uploaded with ImageShack.us

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 24, 2010 10:18 am

இது அய்யா தமிழை வளர்க்க நடத்தலை.தன்னோட புகழ் பாட நடத்துறார். இவரு ஒருத்தர்தான் தமிழை வளர்க்க பாடுபாட்டாரா?
தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வைத்தால் வரிசலுகை அறிவிச்சு இருக்கார். அதுதான் இவர் தமிழுக்கு செய்த மிக பெரிய சேவை.




உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Uஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Dஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Aஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Yஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Aஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Sஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Uஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Dஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 Hஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 A
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 4:27 pm

நிலாசகி wrote:rich bcom richer..poor bcom poorer
ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து வகையில் முன்னிலையில் இருக்கும் கோவையில்
இல்லாமல் .முன்னேறாத நகரங்களில் வைத்திருக்கலாம்.
சென்னையில் வைத்தால் ஒரு இளவரசரும் மதுரையில் வைத்தால் ஒரு இளவரசரும்
கோபித்துக்கொள்வார்கள் என்றுதான் கோவையோ ?


சென்னையிலும் மதுரையிலும் ஏற்கனவே உலக தமிழ் மாநாடுகள் நடந்து உள்ளன.என்வேதான் இம்முறை கோவையில் மாநாடு.
சிறு நகரங்கலிள் இத்தனை மக்களை ஒன்றினைக்க முடியாது. அது மட்டும் இன்றி வெளி நாட்டு தமிழர்கள் வர போக்குவரத்து வசதிகளும் வேண்டும்.
பல வசதிகளுடனும் அதிகமான இட வசதியுடனும் கொடிசியா வளாகம் கோவையில் இருந்ததால்தான் குறுகிய கால கட்டதில் இம்மாநாடு சாத்தியம் ஆனது
ராம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 4:31 pm

உதயசுதா wrote:இது அய்யா தமிழை வளர்க்க நடத்தலை.தன்னோட புகழ் பாட நடத்துறார். இவரு ஒருத்தர்தான் தமிழை வளர்க்க பாடுபாட்டாரா?
தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வைத்தால் வரிசலுகை அறிவிச்சு இருக்கார். அதுதான் இவர் தமிழுக்கு செய்த மிக பெரிய சேவை.

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187 உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு - Page 3 453187

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 4:33 pm

உதயசுதா wrote:இது அய்யா தமிழை வளர்க்க நடத்தலை.தன்னோட புகழ் பாட நடத்துறார். இவரு ஒருத்தர்தான் தமிழை வளர்க்க பாடுபாட்டாரா?
தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்து இருக்கிறார். திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வைத்தால் வரிசலுகை அறிவிச்சு இருக்கார். அதுதான் இவர் தமிழுக்கு செய்த மிக பெரிய சேவை.

மிக சரியாக சொன்னீர்கள்..... தமிழை வளர்த்த புலவர்களின் புகைப்படங்களை விட கலைஞரின் படம் தான் அதிகமாக இருக்கிறது..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக