புதிய பதிவுகள்
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
71 Posts - 43%
ayyasamy ram
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
69 Posts - 41%
T.N.Balasubramanian
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
435 Posts - 48%
heezulia
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
307 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_m10ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 10:45 am

இன்றைக்காவது வந்திருக்குமா ?

அவளிடமிருந்து கடிதம் !

பழகிப் போன ஆஃபீஸ் !

பழகிப் போன அவமதிப்புகள் !

பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள் !

என்ன செய்தாலும் தவறு சொல்லி பல்லிளிக்கிற முட்டாள் கம்ப்யூட்டர் !

நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற சக ஆஃபீஸ்வாசிகள் !

ஆளுக்கொரு தீவாய்

அஞ்சு மணி வரை உழைத்து விட்டு

' நாளைக்குப் பார்ப்போம் '

- சம்பிரதாயப் புன்னகையுடன் விடைபெற்று

நெரிசலான தெருக்களிடை

வாகனப் புகை சுவாசிப்பிடை

வீடு நோக்கிப் பயணிக்கையில் தோன்றியது.,

இன்றைக்காவது வந்திருக்குமா ?

அவளிடமிருந்து கடிதம் !

வந்திருக்கும் !

- நினைப்பே மனசு நிறைத்தது !

ஆனால் நிஜமாய் வந்திருக்குமா ?

வந்திருக்கும் !

வந்திருக்க வேண்டும் !

வந்திருக்கலாம் !

பதில்களும் கேள்விகளாய்த் தோன்றினது

அபார்ட்மென்ட் என்கிற

சின்னச் சின்னக் கூண்டுகளை நெருங்கி

நிரம்புமுன் தபால் பெட்டி அடைந்தேன்

பதட்டத்தில் சாவி கூட தட்டுப்பட மறுத்தது.,

அவசரமாய் தேடி எடுத்துத் திறக்கையில்

மனசு பலமாய்த் துடித்தது உயிர் வரை கேட்டது !

ம்ஹூம்.,

தூசு நிரம்பின வெற்றுப் பெட்டி !

எழும்பின மனசு அடங்கினது.,

தன்னையே திட்டிக் கொண்டது.,

வராது.,

நாளைக்கும் வராது.,

நாளை மறுநாளும் வராது.,

உனக்கெல்லாம் லெட்டர் ஒரு கேடா ? ? ?

என்னைத் திட்டி அலுத்த மனசு

அடுத்து அவளைத் திட்டலானது !

என்ன செய்கிறாள் இவள் ?

எனக்கென சில நிமிடம் செலவழிக்கக் கூட மனமில்லையா ?

மூன்று கடிதங்களாய் பதில் இல்லை என்பதிற்கு என்ன அர்த்தம் ?

என்ன தப்பு செய்தேன் நான் ?

அல்லது அவள் வீட்டில் ஏதும் பிரச்சனையா ? ?

பொத்தி வைத்து வளர்த்த காதல் வெளிச்சமாய்ப் போனதோ ?

அச்சிலேறத் தகாத வார்த்தைகளில் அவளைத் துளைத்தார்களோ ?

வெளியுலகோடு தொடர்பே அனுமதியாது

ஒற்றை அறையில் வைத்துப் பூட்டப் பட்டாளோ ?

மனசு அத்தனை சாத்தியங்களும் யோசித்தது.,

உடனே அவளைப் பார்க்க வெண்டும் போலிருந்தது !

மனதிற்கென்ன.,

தூரங்கள்,

நேரங்கள்,

காத்திருக்கிற கடமைகள்,

இயல்பவை, இயலாதவைகள் என்கிற சாத்தியங்கள் என்று

எதுவும் புரியாத மனதிற்கென்ன ?

கோட்டைகள் கட்டி விடும் !

இயலாமை உணர்தலும்

அதனாலான குற்ற உணர்ச்சியும்

இன்னும் எத்தனை நாளோ தொியவில்லை !

வெறுமையாய்த் திரும்புகையில்தான் அந்த புறாவைப் பார்த்தேன்.

மூலையில் கிடந்து முனகினது !

அருகில் போய்ப் பார்த்த போது வழிந்த ரத்தம் நிலைமை சொன்னது !

என்னவாகியிருக்கும் ?

இறக்குமதிக் கார்களாய் போய்வருகிற இந்தப் பாதையில்

எங்கே அடிபட்டதோ இந்தப் புறா ?

பூவைக் காயம் செய்ய யாருக்கு முடிந்ததோ ?

அவசரமாய் ஏதேனும் செய்யத் துடித்தேன் !

பக்கத்துத் தெருவில் ஒரு பிராணிகள்டாக்டர் பலகை கண்டது ஞாபகம் வந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 10:46 am

புறாவை அப்படியே அள்ளின போது அது லேசாய்த் துடித்தது.,

வண்டியில் முன்னால் அதை வைத்து அதிகம் அசைக்காமல் விரைந்தேன்.

என் நேரமோ, புறாவின் நேரமோ, டாக்டர் இருந்தார்.

நடுவிரலில் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி புறாவை ஆராய்ந்தார்.

' என்ன மேன் ?., உன் வண்டியாலே இடிச்சியா இதை ? '

' இல்லை டாக்டர் '

அவசரமாய்த் தலையாட்டினதை அவர் நம்பவில்லை.

சின்ன காயம்தான்.,

கால் மணி நேர வேலை.

காயத்தை சுத்தம் செய்து மருந்தமைத்து

சின்னதாய் ஒரு ப்ளாஸ்டர் போட்டபோது புறா சரியாய்ப் போனது.

பறக்கத் துடித்ததை கவனமாய்ப் பிடித்து என்னிடம் கொடுத்தார் டாக்டர்.

பணம் எடுத்துக் கொடுத்தேன்.

' இது உன் புறாவா மேன் ? '

' இல்லை டாக்டர் '

' அப்படான்னா நீ ஏன் மேன் பணம் தரணும் ?

உன்னைப் போலே நானும் சேவை செய்யக் கூடாதா ? '

வெள்ளையாய்ச் சிரித்தார்.

'இந்த மாதிரி வைத்தியங்களுக்கு நான் பணம் வாங்கறதில்லை மேன்., போய் வா '

உலகில் எங்கேயும் மனிதர்கள்.,

தேடிப் பார்க்கத்தான் பொறுமை வேண்டும் !

யோசித்தபடி வெளியே வந்த போதுதான் அந்த யோசனை தோன்றினது.

இந்தப் புறாவை நானே வளர்த்தாலென்ன ?

மனசுக்குள் ஒரு காட்சி விரிந்தது.,

காலை எழுந்தவுடன் இது எனக்கு 'குட்மார்னிங் ' சொல்வதாய்.,

ஆஃபீஸ் கிளம்புகையில் நானும் உடன்வருவேன் என

பிடிவாதமாய் என் தோள் சேர்வதாய்.,

நான் சாப்பிடுகையில் கூடே சோறுண்பதாய்.,

என் மானிட்டர் மேலமர்ந்து சமர்த்தாய் சூழல் ரசிப்பதாய்.,

இன்னும் காட்சிகள் கற்பனையில் உதயமாக உதயமாக

என் ஆசை கூடிக் கொண்டே போனது

மனசு சிலசமயம் நல்லதும் செய்யும்.,

கடைசியாய் அது ஒரு காட்சி விரித்தது -

ஒரு மரக்கிளையில் உட்கார்ந்த

இதன் இணைப் பறவை.,

தன்னந்தனியாய் இதனைத் தேடுவதாய்.,

வாடுவதாய்.,

அதன் கண்களில் நிரந்தர சோகம் குடி கொண்டதாய்.,

சோகத்தில் அதன் முகம்,

என்முகம் போலவே.,

ஒரு வினாடியில் பூட்டிக் கிடந்த இருதயம் திறந்து கொண்டது !

கைகளிடைத் துடித்த பறவையைப் பறக்க விட்டேன்

அவசரமாய்ச் சிறகு விரித்த அது முதலில் கீழே விழ இருந்தது.,

எந்த தடுமாற்றமும் சில காலம்தான்

பின் வெண்சிறகுகள் விரித்து சந்தோஷமாய்ப் பறந்தது.

திரும்பி நின்று எனக்கொரு நன்றி சொல்லிப் போவதாய் நினைத்துக் கொண்டேன்.

போகட்டும்.,

அதுவேனும் இணையுடன்

சந்தோஷமாயிருக்கட்டும் !

முன்னைவிட துள்ளலாய் நடந்தபோது

மனசு முதுகு தட்டிச் சொன்னது.,

' கவலைப் படாதே.,

நாளைக்கு நிச்சயம் அவளிடமிருந்து

கடிதம் வரும் '

நம்பிக்கை துளிர்த்தது!


லாவண்யா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 11, 2009 2:38 pm

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! 0002025D








சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:41 pm

இந்த ரோஸ் யாருக்கு?
கதையின் நாயகனுக்கா! எனக்கா?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 11, 2009 3:08 pm

லாவண்யாவுக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:11 pm

இத நான் எதிர்பார்க்கலை!!!

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Jul 11, 2009 5:43 pm

படிக்கும் பொழுது ஆர்வத்தால் கண்களை இமைக்கக்கூட முடியவில்லை.
அருமை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jul 12, 2009 12:10 am

"இத நான் எதிர்பார்க்கலை!!!" சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக