புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !
Page 1 of 1 •
இன்றைக்காவது வந்திருக்குமா ?
அவளிடமிருந்து கடிதம் !
பழகிப் போன ஆஃபீஸ் !
பழகிப் போன அவமதிப்புகள் !
பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள் !
என்ன செய்தாலும் தவறு சொல்லி பல்லிளிக்கிற முட்டாள் கம்ப்யூட்டர் !
நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற சக ஆஃபீஸ்வாசிகள் !
ஆளுக்கொரு தீவாய்
அஞ்சு மணி வரை உழைத்து விட்டு
' நாளைக்குப் பார்ப்போம் '
- சம்பிரதாயப் புன்னகையுடன் விடைபெற்று
நெரிசலான தெருக்களிடை
வாகனப் புகை சுவாசிப்பிடை
வீடு நோக்கிப் பயணிக்கையில் தோன்றியது.,
இன்றைக்காவது வந்திருக்குமா ?
அவளிடமிருந்து கடிதம் !
வந்திருக்கும் !
- நினைப்பே மனசு நிறைத்தது !
ஆனால் நிஜமாய் வந்திருக்குமா ?
வந்திருக்கும் !
வந்திருக்க வேண்டும் !
வந்திருக்கலாம் !
பதில்களும் கேள்விகளாய்த் தோன்றினது
அபார்ட்மென்ட் என்கிற
சின்னச் சின்னக் கூண்டுகளை நெருங்கி
நிரம்புமுன் தபால் பெட்டி அடைந்தேன்
பதட்டத்தில் சாவி கூட தட்டுப்பட மறுத்தது.,
அவசரமாய் தேடி எடுத்துத் திறக்கையில்
மனசு பலமாய்த் துடித்தது உயிர் வரை கேட்டது !
ம்ஹூம்.,
தூசு நிரம்பின வெற்றுப் பெட்டி !
எழும்பின மனசு அடங்கினது.,
தன்னையே திட்டிக் கொண்டது.,
வராது.,
நாளைக்கும் வராது.,
நாளை மறுநாளும் வராது.,
உனக்கெல்லாம் லெட்டர் ஒரு கேடா ? ? ?
என்னைத் திட்டி அலுத்த மனசு
அடுத்து அவளைத் திட்டலானது !
என்ன செய்கிறாள் இவள் ?
எனக்கென சில நிமிடம் செலவழிக்கக் கூட மனமில்லையா ?
மூன்று கடிதங்களாய் பதில் இல்லை என்பதிற்கு என்ன அர்த்தம் ?
என்ன தப்பு செய்தேன் நான் ?
அல்லது அவள் வீட்டில் ஏதும் பிரச்சனையா ? ?
பொத்தி வைத்து வளர்த்த காதல் வெளிச்சமாய்ப் போனதோ ?
அச்சிலேறத் தகாத வார்த்தைகளில் அவளைத் துளைத்தார்களோ ?
வெளியுலகோடு தொடர்பே அனுமதியாது
ஒற்றை அறையில் வைத்துப் பூட்டப் பட்டாளோ ?
மனசு அத்தனை சாத்தியங்களும் யோசித்தது.,
உடனே அவளைப் பார்க்க வெண்டும் போலிருந்தது !
மனதிற்கென்ன.,
தூரங்கள்,
நேரங்கள்,
காத்திருக்கிற கடமைகள்,
இயல்பவை, இயலாதவைகள் என்கிற சாத்தியங்கள் என்று
எதுவும் புரியாத மனதிற்கென்ன ?
கோட்டைகள் கட்டி விடும் !
இயலாமை உணர்தலும்
அதனாலான குற்ற உணர்ச்சியும்
இன்னும் எத்தனை நாளோ தொியவில்லை !
வெறுமையாய்த் திரும்புகையில்தான் அந்த புறாவைப் பார்த்தேன்.
மூலையில் கிடந்து முனகினது !
அருகில் போய்ப் பார்த்த போது வழிந்த ரத்தம் நிலைமை சொன்னது !
என்னவாகியிருக்கும் ?
இறக்குமதிக் கார்களாய் போய்வருகிற இந்தப் பாதையில்
எங்கே அடிபட்டதோ இந்தப் புறா ?
பூவைக் காயம் செய்ய யாருக்கு முடிந்ததோ ?
அவசரமாய் ஏதேனும் செய்யத் துடித்தேன் !
பக்கத்துத் தெருவில் ஒரு பிராணிகள்டாக்டர் பலகை கண்டது ஞாபகம் வந்தது.
அவளிடமிருந்து கடிதம் !
பழகிப் போன ஆஃபீஸ் !
பழகிப் போன அவமதிப்புகள் !
பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள் !
என்ன செய்தாலும் தவறு சொல்லி பல்லிளிக்கிற முட்டாள் கம்ப்யூட்டர் !
நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற சக ஆஃபீஸ்வாசிகள் !
ஆளுக்கொரு தீவாய்
அஞ்சு மணி வரை உழைத்து விட்டு
' நாளைக்குப் பார்ப்போம் '
- சம்பிரதாயப் புன்னகையுடன் விடைபெற்று
நெரிசலான தெருக்களிடை
வாகனப் புகை சுவாசிப்பிடை
வீடு நோக்கிப் பயணிக்கையில் தோன்றியது.,
இன்றைக்காவது வந்திருக்குமா ?
அவளிடமிருந்து கடிதம் !
வந்திருக்கும் !
- நினைப்பே மனசு நிறைத்தது !
ஆனால் நிஜமாய் வந்திருக்குமா ?
வந்திருக்கும் !
வந்திருக்க வேண்டும் !
வந்திருக்கலாம் !
பதில்களும் கேள்விகளாய்த் தோன்றினது
அபார்ட்மென்ட் என்கிற
சின்னச் சின்னக் கூண்டுகளை நெருங்கி
நிரம்புமுன் தபால் பெட்டி அடைந்தேன்
பதட்டத்தில் சாவி கூட தட்டுப்பட மறுத்தது.,
அவசரமாய் தேடி எடுத்துத் திறக்கையில்
மனசு பலமாய்த் துடித்தது உயிர் வரை கேட்டது !
ம்ஹூம்.,
தூசு நிரம்பின வெற்றுப் பெட்டி !
எழும்பின மனசு அடங்கினது.,
தன்னையே திட்டிக் கொண்டது.,
வராது.,
நாளைக்கும் வராது.,
நாளை மறுநாளும் வராது.,
உனக்கெல்லாம் லெட்டர் ஒரு கேடா ? ? ?
என்னைத் திட்டி அலுத்த மனசு
அடுத்து அவளைத் திட்டலானது !
என்ன செய்கிறாள் இவள் ?
எனக்கென சில நிமிடம் செலவழிக்கக் கூட மனமில்லையா ?
மூன்று கடிதங்களாய் பதில் இல்லை என்பதிற்கு என்ன அர்த்தம் ?
என்ன தப்பு செய்தேன் நான் ?
அல்லது அவள் வீட்டில் ஏதும் பிரச்சனையா ? ?
பொத்தி வைத்து வளர்த்த காதல் வெளிச்சமாய்ப் போனதோ ?
அச்சிலேறத் தகாத வார்த்தைகளில் அவளைத் துளைத்தார்களோ ?
வெளியுலகோடு தொடர்பே அனுமதியாது
ஒற்றை அறையில் வைத்துப் பூட்டப் பட்டாளோ ?
மனசு அத்தனை சாத்தியங்களும் யோசித்தது.,
உடனே அவளைப் பார்க்க வெண்டும் போலிருந்தது !
மனதிற்கென்ன.,
தூரங்கள்,
நேரங்கள்,
காத்திருக்கிற கடமைகள்,
இயல்பவை, இயலாதவைகள் என்கிற சாத்தியங்கள் என்று
எதுவும் புரியாத மனதிற்கென்ன ?
கோட்டைகள் கட்டி விடும் !
இயலாமை உணர்தலும்
அதனாலான குற்ற உணர்ச்சியும்
இன்னும் எத்தனை நாளோ தொியவில்லை !
வெறுமையாய்த் திரும்புகையில்தான் அந்த புறாவைப் பார்த்தேன்.
மூலையில் கிடந்து முனகினது !
அருகில் போய்ப் பார்த்த போது வழிந்த ரத்தம் நிலைமை சொன்னது !
என்னவாகியிருக்கும் ?
இறக்குமதிக் கார்களாய் போய்வருகிற இந்தப் பாதையில்
எங்கே அடிபட்டதோ இந்தப் புறா ?
பூவைக் காயம் செய்ய யாருக்கு முடிந்ததோ ?
அவசரமாய் ஏதேனும் செய்யத் துடித்தேன் !
பக்கத்துத் தெருவில் ஒரு பிராணிகள்டாக்டர் பலகை கண்டது ஞாபகம் வந்தது.
புறாவை அப்படியே அள்ளின போது அது லேசாய்த் துடித்தது.,
வண்டியில் முன்னால் அதை வைத்து அதிகம் அசைக்காமல் விரைந்தேன்.
என் நேரமோ, புறாவின் நேரமோ, டாக்டர் இருந்தார்.
நடுவிரலில் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி புறாவை ஆராய்ந்தார்.
' என்ன மேன் ?., உன் வண்டியாலே இடிச்சியா இதை ? '
' இல்லை டாக்டர் '
அவசரமாய்த் தலையாட்டினதை அவர் நம்பவில்லை.
சின்ன காயம்தான்.,
கால் மணி நேர வேலை.
காயத்தை சுத்தம் செய்து மருந்தமைத்து
சின்னதாய் ஒரு ப்ளாஸ்டர் போட்டபோது புறா சரியாய்ப் போனது.
பறக்கத் துடித்ததை கவனமாய்ப் பிடித்து என்னிடம் கொடுத்தார் டாக்டர்.
பணம் எடுத்துக் கொடுத்தேன்.
' இது உன் புறாவா மேன் ? '
' இல்லை டாக்டர் '
' அப்படான்னா நீ ஏன் மேன் பணம் தரணும் ?
உன்னைப் போலே நானும் சேவை செய்யக் கூடாதா ? '
வெள்ளையாய்ச் சிரித்தார்.
'இந்த மாதிரி வைத்தியங்களுக்கு நான் பணம் வாங்கறதில்லை மேன்., போய் வா '
உலகில் எங்கேயும் மனிதர்கள்.,
தேடிப் பார்க்கத்தான் பொறுமை வேண்டும் !
யோசித்தபடி வெளியே வந்த போதுதான் அந்த யோசனை தோன்றினது.
இந்தப் புறாவை நானே வளர்த்தாலென்ன ?
மனசுக்குள் ஒரு காட்சி விரிந்தது.,
காலை எழுந்தவுடன் இது எனக்கு 'குட்மார்னிங் ' சொல்வதாய்.,
ஆஃபீஸ் கிளம்புகையில் நானும் உடன்வருவேன் என
பிடிவாதமாய் என் தோள் சேர்வதாய்.,
நான் சாப்பிடுகையில் கூடே சோறுண்பதாய்.,
என் மானிட்டர் மேலமர்ந்து சமர்த்தாய் சூழல் ரசிப்பதாய்.,
இன்னும் காட்சிகள் கற்பனையில் உதயமாக உதயமாக
என் ஆசை கூடிக் கொண்டே போனது
மனசு சிலசமயம் நல்லதும் செய்யும்.,
கடைசியாய் அது ஒரு காட்சி விரித்தது -
ஒரு மரக்கிளையில் உட்கார்ந்த
இதன் இணைப் பறவை.,
தன்னந்தனியாய் இதனைத் தேடுவதாய்.,
வாடுவதாய்.,
அதன் கண்களில் நிரந்தர சோகம் குடி கொண்டதாய்.,
சோகத்தில் அதன் முகம்,
என்முகம் போலவே.,
ஒரு வினாடியில் பூட்டிக் கிடந்த இருதயம் திறந்து கொண்டது !
கைகளிடைத் துடித்த பறவையைப் பறக்க விட்டேன்
அவசரமாய்ச் சிறகு விரித்த அது முதலில் கீழே விழ இருந்தது.,
எந்த தடுமாற்றமும் சில காலம்தான்
பின் வெண்சிறகுகள் விரித்து சந்தோஷமாய்ப் பறந்தது.
திரும்பி நின்று எனக்கொரு நன்றி சொல்லிப் போவதாய் நினைத்துக் கொண்டேன்.
போகட்டும்.,
அதுவேனும் இணையுடன்
சந்தோஷமாயிருக்கட்டும் !
முன்னைவிட துள்ளலாய் நடந்தபோது
மனசு முதுகு தட்டிச் சொன்னது.,
' கவலைப் படாதே.,
நாளைக்கு நிச்சயம் அவளிடமிருந்து
கடிதம் வரும் '
நம்பிக்கை துளிர்த்தது!
லாவண்யா
வண்டியில் முன்னால் அதை வைத்து அதிகம் அசைக்காமல் விரைந்தேன்.
என் நேரமோ, புறாவின் நேரமோ, டாக்டர் இருந்தார்.
நடுவிரலில் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி புறாவை ஆராய்ந்தார்.
' என்ன மேன் ?., உன் வண்டியாலே இடிச்சியா இதை ? '
' இல்லை டாக்டர் '
அவசரமாய்த் தலையாட்டினதை அவர் நம்பவில்லை.
சின்ன காயம்தான்.,
கால் மணி நேர வேலை.
காயத்தை சுத்தம் செய்து மருந்தமைத்து
சின்னதாய் ஒரு ப்ளாஸ்டர் போட்டபோது புறா சரியாய்ப் போனது.
பறக்கத் துடித்ததை கவனமாய்ப் பிடித்து என்னிடம் கொடுத்தார் டாக்டர்.
பணம் எடுத்துக் கொடுத்தேன்.
' இது உன் புறாவா மேன் ? '
' இல்லை டாக்டர் '
' அப்படான்னா நீ ஏன் மேன் பணம் தரணும் ?
உன்னைப் போலே நானும் சேவை செய்யக் கூடாதா ? '
வெள்ளையாய்ச் சிரித்தார்.
'இந்த மாதிரி வைத்தியங்களுக்கு நான் பணம் வாங்கறதில்லை மேன்., போய் வா '
உலகில் எங்கேயும் மனிதர்கள்.,
தேடிப் பார்க்கத்தான் பொறுமை வேண்டும் !
யோசித்தபடி வெளியே வந்த போதுதான் அந்த யோசனை தோன்றினது.
இந்தப் புறாவை நானே வளர்த்தாலென்ன ?
மனசுக்குள் ஒரு காட்சி விரிந்தது.,
காலை எழுந்தவுடன் இது எனக்கு 'குட்மார்னிங் ' சொல்வதாய்.,
ஆஃபீஸ் கிளம்புகையில் நானும் உடன்வருவேன் என
பிடிவாதமாய் என் தோள் சேர்வதாய்.,
நான் சாப்பிடுகையில் கூடே சோறுண்பதாய்.,
என் மானிட்டர் மேலமர்ந்து சமர்த்தாய் சூழல் ரசிப்பதாய்.,
இன்னும் காட்சிகள் கற்பனையில் உதயமாக உதயமாக
என் ஆசை கூடிக் கொண்டே போனது
மனசு சிலசமயம் நல்லதும் செய்யும்.,
கடைசியாய் அது ஒரு காட்சி விரித்தது -
ஒரு மரக்கிளையில் உட்கார்ந்த
இதன் இணைப் பறவை.,
தன்னந்தனியாய் இதனைத் தேடுவதாய்.,
வாடுவதாய்.,
அதன் கண்களில் நிரந்தர சோகம் குடி கொண்டதாய்.,
சோகத்தில் அதன் முகம்,
என்முகம் போலவே.,
ஒரு வினாடியில் பூட்டிக் கிடந்த இருதயம் திறந்து கொண்டது !
கைகளிடைத் துடித்த பறவையைப் பறக்க விட்டேன்
அவசரமாய்ச் சிறகு விரித்த அது முதலில் கீழே விழ இருந்தது.,
எந்த தடுமாற்றமும் சில காலம்தான்
பின் வெண்சிறகுகள் விரித்து சந்தோஷமாய்ப் பறந்தது.
திரும்பி நின்று எனக்கொரு நன்றி சொல்லிப் போவதாய் நினைத்துக் கொண்டேன்.
போகட்டும்.,
அதுவேனும் இணையுடன்
சந்தோஷமாயிருக்கட்டும் !
முன்னைவிட துள்ளலாய் நடந்தபோது
மனசு முதுகு தட்டிச் சொன்னது.,
' கவலைப் படாதே.,
நாளைக்கு நிச்சயம் அவளிடமிருந்து
கடிதம் வரும் '
நம்பிக்கை துளிர்த்தது!
லாவண்யா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
லாவண்யாவுக்கு
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
படிக்கும் பொழுது ஆர்வத்தால் கண்களை இமைக்கக்கூட முடியவில்லை.
அருமை
அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|